புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
59 Posts - 55%
heezulia
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
54 Posts - 55%
heezulia
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_m10 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கல்லோடு ஆயினும் சொல்லி அழு"


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 15 Dec 2018 - 15:22


கல்லோடு ஆயினும் சொல்லி அழு..!!

 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" IvlswMSDSZLQiGTyK9Sg+23c61bac06b4d27e56fdb77df4546a0d

ஒரு சிலா் பக்தி, கோயில், பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறாா்கள்...!

ஆனால் இன்னும் சிலா், "சாமியாவது, பூதமாவது, நடக்குறதுதான் நடக்கும் என்கிறாா்கள்".

எது சாி? 

ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன். இதே கேள்வியைக் கேட்டான்.
 
ஆதிசங்கரா் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றாா்.

அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா்.

அதற்கு அவன்,"எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.

" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?"

"மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீா்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"

"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..

அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.

நாம் வழிபடவும்,வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவா் வேண்டும்.

எனவே தான் 



"கல்லோடு ஆயினும் சொல்லி அழு"



என முன்னோா்கள்  சொல்லியிருக்கிறாா்கள்.!




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 15 Dec 2018 - 17:46

நல்ல கருத்து ரசிக்கும் படியாக இருந்தது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 15 Dec 2018 - 19:28

Code:


உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..

அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.




அருமையான விளக்கம்
கடவுள் திருவடி தான்
கடைசி ஆயுதம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 22 Dec 2018 - 0:35

SK wrote:நல்ல கருத்து ரசிக்கும் படியாக இருந்தது
நன்றி !... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 22 Dec 2018 - 0:35

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:


உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..

அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.

அருமையான விளக்கம்
கடவுள் திருவடி தான்
கடைசி ஆயுதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1288587

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 22 Dec 2018 - 0:49

 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" 103459460  "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக