புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதற்கு யாராவது விடை சொல்லுங்க...!!!
Page 1 of 1 •
ஒருவன் தற்கொலைக்கு முயற்சி செய்யும்போது
அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்..
இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ?
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம்
மை லார்ட்...!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல...
அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத
பிராப்ளம்... !!
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... !
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன்
வீட்டில் யாருக்கும் தெரியாமல்....
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண்
இருந்தாள்...
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து
எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்...
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால்
என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...
காலம் ஓடியது.....
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு
மாமன் ஆனான்...
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.
அவன் எனக்கு சகோதரன்....
அவனே எனக்கு பேரனும் ஆனான்...
என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...
என் சித்திக்கு தாய் அல்லவா?
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ?
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா?
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...
.
.
நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
????????????
-
வாட்ஸ் அப் பகிர்வு
அவனைப் பிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்...
நீதிபதி: ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்தாய்..
இது குற்றம் என்று உனக்கு தெரியாதா... ?
குற்றவாளி: எல்லாம் குடும்ப பிரச்சனை தான் காரணம்
மை லார்ட்...!
நீதிபதி: யாருக்குத்தான் குடும்பப் பிரச்சனை இல்ல...
அப்படி என்னதான் உன் பேமிலி பிராப்ளம்... பொல்லாத
பிராப்ளம்... !!
குற்றவாளி: கணம் நீதிபதி அவர்களே...
ஏன் சோகக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள்... !
நான் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டேன்
வீட்டில் யாருக்கும் தெரியாமல்....
ஏற்கனவே அவளுக்கு திருமண வயதில் ஒரு பெண்
இருந்தாள்...
அந்த பெண்ணை என் தகப்பனார் காதலித்து
எனக்கே தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்...
அதாவது என் தகப்பனார் எனக்கே மாப்பிள்ளை ஆனார்...!
என் தகப்பனாரை திருமணம் செய்து கொண்டதால்
என் ஒன்று விட்ட மகள் எனக்கு சித்தி ஆனாள்...
காலம் ஓடியது.....
என் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்....
அவன் என் தகப்பனாருக்கு மைய்த்துனன் ஆனான்...
என் சித்தியின் சகோதரன் ஆதலால் என் மகன் எனக்கு
மாமன் ஆனான்...
என் தகப்பனாரின் மனைவி ஒரு பிள்ளை பெற்றாள்.
அவன் எனக்கு சகோதரன்....
அவனே எனக்கு பேரனும் ஆனான்...
என் மகளின் மகன் அல்லவா?
அதே போல் என் மனைவி என் பாட்டியானாள்...
என் சித்திக்கு தாய் அல்லவா?
நான் என் மனைவிக்கு கணவனாகவும், பேரப்பிள்ளையாகவும் ஒரே சமயத்தில் இருக்க வேண்டியதாயிற்று... ?
ஒருவனுடைய பாட்டிக்கு கணவனாக இருப்பவன் அவனுக்கு தாத்தா ஆகிறான் அல்லவா?
அப்படி பார்த்தால் நான் எனக்கே தாத்தாவாகிறேன்...
இக்குழப்பமே என் தற்கொலைக்கு காரணம்...
.
.
நீதிபதி மயக்கம் போட்டு விழுந்துட்டார்...
????????????
-
வாட்ஸ் அப் பகிர்வு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288742விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:சிறிய முறைகேடு அபூர்வ ராகமாகும்.
இந்த சிக்கல் நூடில்ஸ் சிக்கல்.
ரமணியன்
ம்ம்...இது பாலச்சந்தர் உருவாக்கியக்கதை இல்லை ....நான் மேலே சொன்னது போல , வேதாளம் கேட்ட , விக்கிரமாதித்தனுக்கு பதில் சொல்லத்தெரியாத அந்த 27 வது கதை ஐயா !....பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288742விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பாலச்சந்தர் அந்த காலத்தில் இப்படி குழப்பம் நிறைந்த படம் எடுக்கும் போது
ஏக விமர்சனங்கள் வரும்.
ஆனால் இந்த மாதிரி தலைசுற்றல் தேவையா?
போதும்டா சாமி....
.
.
.
.இரண்டு ஐயாக்களுக்குமான பதில் .............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288968T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்"
படித்ததது இல்லையா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288978krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288968T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288964krishnaamma wrote:இது விக்கிரமாதித்தன் காலத்துக்கு கதை.... எப்போதிலிருந்தோ இருக்கிறது விமந்தனி ....விமந்தனி wrote: ஏற்கனவே சமூகம் மிக மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இதில், எப்படி இப்படியெல்லாம் விவஸ்தை கெட்ட தனமாகவெல்லாம் யோசிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பரவாயில்லையே,விக்ரமாதித்யன் கதையை தொடராக போடலாமே!
ரமணியன்
என்ன ஐயா, கலாட்டா செய்கிறீர்கள்....நீங்கள் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்"
படித்ததது இல்லையா?
கலாட்டா செய்யறது நானா அல்லது நீங்களா என்று தெரியவில்லை.
அந்த காலத்துலே, வயது முதிர்ந்தவர்களுக்கு கண் பார்வை சரியாக இருக்காது
நாம் இப்போது சொல்லுகின்ற கேட்ராக்ட் மாதிரி. அதற்காக, அவர்களுக்கு என்று
பெரிய எழுத்தில் கதைகள் வரும். நமக்கு இன்னும் அந்த வயது வரவில்லையே..
அம்புலிமாமாவில் தவறாமல் படித்துள்ளேன்.
TV சீரியலில் பேதால் அவுர் விக்ரம் பார்த்து ரசித்து இருக்கேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரி போடுகிறேன் ஐயா
.
.
.
இங்கு நம் தளத்திலேயே PDF உள்ளது ஐயா ....கார்த்தி போட்டுள்ளார்...
.
.
.
இங்கு நம் தளத்திலேயே PDF உள்ளது ஐயா ....கார்த்தி போட்டுள்ளார்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|