புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை- எச்.ராஜா காட்டம்
Page 1 of 1 •
கோவை:
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா
கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-
‘ஈழத்தில் 85,000 இளம் தமிழ் விதவைகள் உருவாக காரணமாக
இருந்தாலும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியாவை
நல்ல விதமாக வரவேற்பது இயல்புதான்.
ஆனால் மோடியை ‘சாடிஸ்ட்’ என பேசுவதற்கு என்ன அவசியம்
வந்தது? அதனால்தான் ஸ்டாலினை முதிர்ச்சி இல்லாத தலைவர்
என்கிறேன்.
தி.மு.க இன்று முற்றிலும் முதிர்ச்சி இல்லாத தலைமையின் கீழ்
இருக்கிறது.
பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத கலைஞருக்கு
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மோடி அரசு.
அதில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.
கலைஞர் சிலை திறப்பதற்குத் தமிழின துரோகி
சோனியா காந்தியை ஸ்டாலின் அழைத்தது மிகவும் கண்டிக்கத்
தக்கது.
இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருக்கும் பிரிவினை
தீய சக்திகளுக்கு தி.மு.கதான் அரவணைப்பு. தி.மு.க கூட்டணியில்
ம.தி.மு.கவும் வி.சி.கவும் இல்லை என்று துரைமுருகன் கூறியது
போலவே அவர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல்
8 -வது வரிசைக்கு தள்ளிவிட்டனர்.
துரைமுருகன் தான் தி.மு.கவை வழி நடத்துகிறார்.
-
இந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகள்
மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட
சிலைகள் மீட்கப்படுகின்றது என்று சொல்லும் அமைச்சர்
பாண்டியராஜன் போன்றோர் சிலை திருடுபோனது எப்படி?
அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது
என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா
கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-
‘ஈழத்தில் 85,000 இளம் தமிழ் விதவைகள் உருவாக காரணமாக
இருந்தாலும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியாவை
நல்ல விதமாக வரவேற்பது இயல்புதான்.
ஆனால் மோடியை ‘சாடிஸ்ட்’ என பேசுவதற்கு என்ன அவசியம்
வந்தது? அதனால்தான் ஸ்டாலினை முதிர்ச்சி இல்லாத தலைவர்
என்கிறேன்.
தி.மு.க இன்று முற்றிலும் முதிர்ச்சி இல்லாத தலைமையின் கீழ்
இருக்கிறது.
பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத கலைஞருக்கு
இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மோடி அரசு.
அதில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.
கலைஞர் சிலை திறப்பதற்குத் தமிழின துரோகி
சோனியா காந்தியை ஸ்டாலின் அழைத்தது மிகவும் கண்டிக்கத்
தக்கது.
இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருக்கும் பிரிவினை
தீய சக்திகளுக்கு தி.மு.கதான் அரவணைப்பு. தி.மு.க கூட்டணியில்
ம.தி.மு.கவும் வி.சி.கவும் இல்லை என்று துரைமுருகன் கூறியது
போலவே அவர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல்
8 -வது வரிசைக்கு தள்ளிவிட்டனர்.
துரைமுருகன் தான் தி.மு.கவை வழி நடத்துகிறார்.
-
இந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகள்
மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட
சிலைகள் மீட்கப்படுகின்றது என்று சொல்லும் அமைச்சர்
பாண்டியராஜன் போன்றோர் சிலை திருடுபோனது எப்படி?
அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது
என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட சிலைகள் மீட்கப்படுகின்றது என்று சொல்லும் அமைச்சர் பாண்டியராஜன் போன்றோர் சிலை திருடுபோனது எப்படி? அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை
பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என நிருபர்கள்
எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல்
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி
அழைக்கப்பட்டதையே விமர்சித்துப் பதிலளித்தார்.
உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில்
சொல்லுங்கள். காங்கிரஸ் சரி இல்லை என்பதால் தானே
உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள். உங்களிடம் ஒரு
குற்றச்சாட்டை முன் வைத்தால் அதற்கு பதில் சொல்லுங்கள்
என்று நிருபர்கள் மீண்டும் கேட்டதற்கு,
‘‘தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு
வரவில்லை’’. என்று பதிலளித்தார்.
4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா அடைந்த
தோல்வி குறித்த கேள்விக்கு ‘மக்கள் சட்டமன்றத்
தேர்தலில் ஒரு மாதிரியும் பாராளுமன்றத் தேர்தலில்
ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில்
கூட வெல்லவில்லை. அனுபவம் வாய்ந்த மோடியா இல்லை
முதிர்ச்சி இல்லாத ராகுலா என மக்கள் முடிவு செய்வார்கள்.
நாட்டுக்குத் தேவை நிலையான கட்சி. நிலையான அரசு.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி,
சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரே
ஏற்கவில்லை.
அந்தக் கூட்டணியில் ஆளுக்கு ஆள் நாட்டாமை.
கருணாநிதி சிலைக்கு செலவு செய்த நிதியை கஜா புயல்
பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே!.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்
-
-------------------------------
மாலைமலர்
அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட சிலைகள் மீட்கப்படுகின்றது என்று சொல்லும் அமைச்சர் பாண்டியராஜன் போன்றோர் சிலை திருடுபோனது எப்படி? அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை
பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என நிருபர்கள்
எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல்
கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி
அழைக்கப்பட்டதையே விமர்சித்துப் பதிலளித்தார்.
உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில்
சொல்லுங்கள். காங்கிரஸ் சரி இல்லை என்பதால் தானே
உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள். உங்களிடம் ஒரு
குற்றச்சாட்டை முன் வைத்தால் அதற்கு பதில் சொல்லுங்கள்
என்று நிருபர்கள் மீண்டும் கேட்டதற்கு,
‘‘தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு
வரவில்லை’’. என்று பதிலளித்தார்.
4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா அடைந்த
தோல்வி குறித்த கேள்விக்கு ‘மக்கள் சட்டமன்றத்
தேர்தலில் ஒரு மாதிரியும் பாராளுமன்றத் தேர்தலில்
ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில்
கூட வெல்லவில்லை. அனுபவம் வாய்ந்த மோடியா இல்லை
முதிர்ச்சி இல்லாத ராகுலா என மக்கள் முடிவு செய்வார்கள்.
நாட்டுக்குத் தேவை நிலையான கட்சி. நிலையான அரசு.
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி,
சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரே
ஏற்கவில்லை.
அந்தக் கூட்டணியில் ஆளுக்கு ஆள் நாட்டாமை.
கருணாநிதி சிலைக்கு செலவு செய்த நிதியை கஜா புயல்
பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே!.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்
-
-------------------------------
மாலைமலர்
Similar topics
» பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் வலுவான தீவிரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்படும்
» பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
» “பாராதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்
» ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்
» பா. ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்குகள் வெளியிடப்படும்: யஷ்வந்த் சின்ஹா
» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
» “பாராதிராஜா, வைரமுத்து, அமீர் ஆகியோர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும்” - ஹெச்.ராஜா காட்டம்
» ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|