புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
11 Posts - 4%
prajai
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
9 Posts - 4%
Jenila
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
4 Posts - 2%
Rutu
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
2 Posts - 1%
jairam
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நான் மலரோடு தனியாக... Poll_c10நான் மலரோடு தனியாக... Poll_m10நான் மலரோடு தனியாக... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மலரோடு தனியாக...


   
   

Page 1 of 2 1, 2  Next

sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Tue Mar 13, 2018 11:42 pm

படம்:இரு வல்லவர்கள் 1966
இசை: வேதா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
பாடகர்: டி.எம்.சௌந்தரராஜன், பி. சுசீலா


ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்,
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்,

பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்,

ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்.....


ஆ: நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்,
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்,
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்,
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்,
உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்,
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்,

பெ: நீ இல்லாமல் யாரோடு உறவாக வந்தேன்,
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்,

ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்.....

பெ: பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட,
பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத,
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட,
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற,
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக,
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற,
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்....

ஆ: நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்,
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்....

avatar
Guest
Guest

PostGuest Tue Mar 13, 2018 11:59 pm

தலைப்பு திரைப்பட வரிகளானாலும் பாட்டைக் கேட்டுக் கொண்டே வரிகளை படித்தால்....?


avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Wed Mar 14, 2018 7:39 am

வலை வளை
சுவைப்பது நா
முதல் மாற்றம் நமது பிழை
பின்னது மூன்றாம் பால் சுவை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 10:08 am

வளை கொஞ்சும் கை மீது  ---வலை போட்டு தவறியது.

ஷிவா மைந்தன் தன் வலைப்பூவில் ரசித்துள்ள வரிகள்.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்



பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!


உண்மையிலே கண்ணதாசன் கிரேட்தான்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 10:14 am

# பதிவு 1 இல்
பதிவிட்ட "வலை" என்ற சொல்,
"வளை" என திருத்தப்பட்டு விட்டது.

ரமணியன்







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sandhiya m
sandhiya m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 29/11/2017

Postsandhiya m Wed Mar 14, 2018 12:49 pm

T.N.Balasubramanian wrote:வளை கொஞ்சும் கை மீது  ---வலை போட்டு தவறியது

ஷிவா மைந்தன் தன் வலைப்பூவில் ரசித்துள்ள வரிகள்.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற


நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்



பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!


உண்மையிலே கண்ணதாசன் கிரேட்தான்
ரமணியன்
[url=http://www.eegarai.net/t143986-topic#1262251]மேற்கோள் செய்த பதிவு: 1262251[/உரல்
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இந்த பாடலும் ஒன்று! என்னவொரு அற்புதமான வரிகள்! நீங்கள் குறிப்பிட வரிகள் யாராலுமே மறக்கவே முடியாது...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 14, 2018 4:32 pm

நான் கூட மலரோடு வந்தேன் அனால்
மலரின் அம்மா வந்ததால் அவள் அம்மாவோடு போய்விட்டாள்

நான் தனியாக வந்தேன்

அனால் இது கவிதாவுக்கு தெரியாது



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 4:43 pm

அச்சச்சோ அப்பிடியா
நாங்கெல்லாம் எதற்கு இருக்கோம்.
தெரியப்படுத்துகிறோம்.
உங்க (ள் கூட) ளுக்கு ஒன்னு வந்தா ------
சும்மா இருக்கக்கூடாது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 14, 2018 5:00 pm

SK wrote:நான் கூட மலரோடு வந்தேன் அனால்
மலரின் அம்மா வந்ததால் அவள் அம்மாவோடு போய்விட்டாள்

நான் தனியாக வந்தேன்

அனால் இது கவிதாவுக்கு தெரியாது
மேற்கோள் செய்த பதிவு: 1262302

நான் கூட தெரு முனைக்கு சென்றால் மலரோடுதான் வருவேன் .
அதுவும் காலை நேரத்தில் . வீட்டில் ஒன்றுமே சொல்லமாட்டார்கள்.
(கல்வி மலர், ஆன்மீக மலர் ,வாரமலர் மல்லிகை )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Mar 14, 2018 5:01 pm

இந்த அறிய வாய்ப்புக்கு நன்றி கூறி
விடை பெறுகிறேன்

நன்றி வணக்கம்



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக