ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!

2 posters

Go down

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Empty ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!

Post by ayyasamy ram Tue Dec 18, 2018 6:57 am

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! E_1544762367
-
பெருமாளை சுந்தரராஜன் என்பர். 'சுந்தரம்' என்றால்,
அழகு. அந்த அழகுக்கும் அழகு செய்பவர், சுந்தரராஜா.

'சவுமியம்' என்றாலும், அழகு என்று பொருள்.
சவுமிய நாராயணர் என்றால், அழகாக பாற்கடலில்
படுத்திருப்பவர்... என்று பொருள்.

இந்த இரண்டு அழகர்களையும் காண வேண்டுமானால்,
மதுரை அழகர் கோவிலுக்கும், சிவகங்கை மாவட்டம்,
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள்
கோவிலுக்கும் செல்ல வேண்டும்.

இரண்டு கோவில்களுமே திவ்ய தேசங்கள்.

இந்த இரண்டு கோவில்களுக்கும் போகாமல், ஒரே கோவிலில்
ஒருசேர இவர்களைத் தரிசிக்க வேண்டுமானால், சிவகங்கை
பேருந்து நிலையம் அருகிலுள்ள, சுந்தரராஜப் பெருமாள்
கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால், 17ம் நுாற்றாண்டில்,
இக்கோவில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும்
திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு உடைய இவர்,
வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம் மற்றும் வைகானசம்
ஆகியவற்றை ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில்,
இக்கோவிலை அமைத்தார்.

பாஞ்சராத்ர முறைப்படி சுந்தரராஜ பெருமாளும், வைகானச
ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும், இங்கு பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளனர்.

சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பின், அவருடைய தாயார்
மகமுநாச்சியார், இக்கோவிலின் திருப்பணிகளைச் செய்தார்.
இவர்கள் இருவருக்கும், மண்டபத்தில் சிலை உள்ளது.

கருவறை வட்ட வடிவில் உள்ளது. விரிந்த தாமரை இதழ் மேல்,
ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல், ஸ்ரீதேவி - பூதேவி
சமேதராக சுந்தரராஜ பெருமாள் உள்ளார். வேட்டைக்குச்
செல்லும் மன்னனை போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள்,
இடுப்பில் சதங்கை, குறுவாள் மற்றும் காலில் தண்டை ஆகியவை
அணிந்து, வேடர் அம்சத்தோடு உள்ளார்.

வேடர்கள் பரணில் ஏறி, மிருகங்களைக் கண்காணிப்பது போல,
இவரும் உயரமான இடத்தில் இருந்து, பக்தர்களை எதிர்
நோக்கும் விதமாக காட்சி தருகிறார்.

மற்றொரு பெருமாளான சவுமிய நாராயணர், தேவியர்
இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னிதி முன்
ராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் அமர்ந்த
கோலத்தில் உள்ளனர்.

இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும், சிறப்பு பூஜைகள்
நடக்கின்றன.

மகா மண்டபத்தில், ராமபிரானை வணங்குவது போல,
கை குவித்து, அஞ்சலி ஹஸ்தத்தில் காட்சி தருகிறார்,
அனுமன். வேண்டிய வரங்களை அருள்பவராக இருப்பதால்
இவர், 'வரசித்தி ஆஞ்சநேயர்' எனப்படுகிறார். சுதர்சனர்
என்னும் சக்கரத்தாழ்வார், 16 கரங்களுடனும், இவருக்கு
பின்புறம், யோக நரசிம்மரும் காட்சி தருகின்றனர்.

படிப்பு முடித்து, வேலையை எதிர்பார்த்து காத்திருப்போர்,
சக்கரத்தாழ்வாருக்கு, சனிக்கிழமைகளில் துளசி மாலை
சாத்தி, நெய் தீபம் ஏற்றுகின்றனர். அழகர்கோவில் போல,
இங்கும், பதினெட்டாம் கருப்பசாமி, காவல் தெய்வமாக
வாசலில் இருக்கிறார்.

, வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, இந்த இரண்டு
பெருமாளையும் தரிசித்து வரலாம்.
-
--------------------------------------------

தி.செல்லப்பா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! Empty Re: ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 18, 2018 7:13 am

ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 3838410834 ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 103459460 ஒரே கோவிலில் இரண்டு அழகர்கள்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum