புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதை படியுங்கள் உங்கள் சிரிப்புக்கு நான் கேரண்டி ....Krishnaamma !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கனம் ‘food court ‘நீதிபதி அவர்களே,
இன்று எனது கட்சிக்காரர் மார்கழி மாதத்தின் முடி சூடா மன்னன் வெண் பொங்கலின் சார்பாக வாதாட ஆஜர் ஆகி உள்ளேன்!
சாப்பிட்ட பின் தூக்கம்தான் வரும்,வயிற்றை அடைத்து விடும்,வேலை பார்ப்பது கஷ்டம்,இப்படி எவ்வளவு குற்றச்சாட்டுக்கள் என் கட்சிக்காரர் மேல்!Silly!
அவர்களுக்கு ஒன்றுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.பொங்கல் சாப்பிட என்று ஒரு வாழ்வாங்கு வந்த முறை இருக்கிறது.
கனம் கோர்ட்டார் அவர்கள் முன் அதை விளக்க அனுமதிக்க வேண்டுகிறேன்!
அதைக் கேட்ட உடன் இது இன்னொரு ரஃபேல் கேசாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை!
ஆவி பறக்கும் வெண் பொங்கலைப் ப்ளேட்டில் சாப்பிடுவது எந்திரன் 2.0 வை கேமேரா ப்ரிண்டில் பார்ப்பதற்கு ஒப்பனாது.வாழை இலையே உகந்தது!இலையில் போடும்போது அதன் பதம் எப்படி இருக்கிறது என்பது மிக முக்கியம்!கொள கொள வென்று ஓடினாலோ அல்லது பாறாங்கல்லைப் போல உட்கார்ந்தாலோ rejected!இரண்டுக்கும் இடைப்பட்ட கன்ஸிஸ்டன்சி மிக முக்கியம்.
பொங்கல் என்றாலே ஜோடி முக்கியம்.ஆக....வடை இல்லாப் பொங்கல் வெண் பொங்கல் அல்ல...அது வீண் பொங்கல்!வடையானது வெளிப்பக்கம் மொறு மொறுவென்றும் உள்ளே சாஃப்டாகவும் இருத்தல் விவசாயக் கடன் தள்ளுபடி ஆட்சிக்கு வர எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம்!
தேங்காய் சட்னி,சாம்பார்,காரச் சட்னி லட்சியம்.முதலில் சொன்ன இரண்டும் அவசியம்!இவற்றைக் கப்பில் வைத்துச் சாப்பிடும் சின்னப் பையன்கள் ஓரமாகக் கூப்பேயில் உட்கார்ந்து ஆட்டத்தைக் கவனிக்கவும்.வாளியுடன் சாப்பிடுபவர்களுக்கே ப்ளேயிங் லெவனில் இடமுண்டு!
ஆவி பறக்கும் பொங்கலின் ஓரத்தில் கொஞ்சம் ஸ்பூனால் எடுத்து குற்றால அருவியில் குளிக்கத் தலையை நீட்டும் முன் கையை நீட்டி டெஸ்ட் செய்வது போல் முதலில் சாம்பாரில் லேசாக நனைக்கவும்,பின் தேங்காய் சட்னியில் கொஞ்சம் ...நாக்கின் நுனியில் வையுங்கள்...வாயையும் கண்களையும் ஒரு செகண்ட் மூடுங்கள்.அது கடிக்கத் தேவையில்லாமல் கரைந்து தொண்டை வழியாக ஓடியே போயிருக்கும்.அடுத்த காம்பினேஷன் காரச் சட்னி ப்ளஸ் சாம்பார்...!சட்னி சாம்பாருடன் அத்தனை வகை காபினேஷனுடனும் ட்ரை செய்து ஒரு நாலைந்து வாய் சாப்பிட்டு அதில் இருக்கும் மிளகு டேஸ்ட்,அவ்வப்போது மாட்டும் வறுத்த முந்திரி இவற்றை ரசித்து விட்டு வடைக்குக் கவனத்தைத் திருப்புங்கள!
வடையை விண்டு சாம்பாரில் புஷ்கர முக்கு கொடுங்கள்!அதன் பிறகு அப்படியே தூக்கி தேங்காய் சட்னியில் ஒரு நனையல்...வாயில் போட்ட உடனே மொறு மொறுப்பு கடிக்கும் போது தெரியும் அளவிற்கே நனைக்க வேண்டும்.Detailing is very important!
மூன்று ஸ்பூன் பொங்கலுக்கு ஒரு ஒரு ஸ்பூன் வடை இந்த ratio maintain செய்யுங்கள்!
இரண்டு நிமிங்களில் ப்ளேட் காலி!
ஆனால் ஆட்டம் முடியவில்லை!
விராட் கோலி மாதிரி சூடான ஃபில்டர் காஃபி!படு ஸ்ட்ராங்க்!சக்கரைக் குறைவாகப் போட்டுக் கொண்டு ஒரு ஆற்று ஆற்றி வாயில் ஊற்றி டேஸ்டை உள் நாக்கு அனுபவிக்க விடுங்கள்!
இரண்டு நிமிடங்கள் அப்படியே கண்களை மூடி உட்கார்ந்திருங்கள்.
பொங்கல் ஒரு experience,your honor!
அதை உணராமல் ‘பொங்கல் பார்ட்டி,என்னை என்ன பொட்டு வைச்சுகிட்டு பொங்கல் சாப்பிடறவன்னு நினைச்சியா? ‘இது போல அபத்த டயலாக்குகள் எனது கட்சிக்காரரை மிகவும் புண் படுத்துகின்றன!
மார்கழி மாதத்தில் நல்லதொரு தீர்ப்பை வழங்கி எங்கள் மார்கழி கிங்கிற்கு உரிய இடத்தைப் பெற்றுத் தருமாறு கனம் கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்!
That’s all your honour!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
42 பேர் படித்துமா?????? ........
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்)..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரமேஷ்குமார்
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289159ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்)..
ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289166krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289159ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்)..
ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்...
அப்பிடி என்றால் ஒரு பிளேட் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? அல்லது ஒரு டம்பளர் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? சாப்பிடனுமா அல்லது கரைத்து/கலந்து குடிக்கனுமா?
சட்னியும் சாம்பாரும் எதில் கொடுக்கிறார்கள்.?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
காரா பொங்கல் என்று சொல்லுவார்கள் ஐயா இங்கு(பெங்களூரில்) ... கரைந்ததும் கலந்ததும் போல் இருக்கும் ... அள்ளி ஊற்றுவார்கள் ...
சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...
சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
"காரா பாத்"தும் காரா பொங்கலும் ஒன்றா? நான் ருசித்த அனுபவம் இல்லை.
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289166krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1289159ரா.ரமேஷ்குமார் wrote:நேற்று காலை கூட பொங்கல் தான் அம்மா ... ஆனால் நான் சாப்பிட்ட பொங்கல் வடைக்கு ப்ளெயிங் லெவனில் இடம் இல்லை(கேபிடேரியா பொங்கல்)..
ஹா..ஹா..ஹா... இங்கு ( பெங்களூரில் ) டம்ளரில் தான் பொங்கல் கிடைக்கும் ரமேஷ்...
அப்பிடி என்றால் ஒரு பிளேட் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? அல்லது ஒரு டம்பளர் பொங்கல் என்று ஆர்டர் கொடுக்கணுமா? சாப்பிடனுமா அல்லது கரைத்து/கலந்து குடிக்கனுமா?
சட்னியும் சாம்பாரும் எதில் கொடுக்கிறார்கள்.?
ரமணியன்
ஆர்டர் பண்ணியதும் நாம என்னவோ plate இல் தான் வரும் என்று நினைத்திருப்போம்... வருவதும் அப்படித்தான் வரும் ஆனால் மிக மிக தளர இருக்கும்...............பொங்கல் சாப்பிடும் ஆசையே போய்விடும்.... தொட்டுக்கொள்ள கொஞ்சம் சர்க்கரை போட்ட சாம்பார் மற்றும் சட்னி தருவார்கள்.....பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா வேண்டும் என்றால் முதலிலேயே சொல்லி விடவேண்டும்...இல்லாவியிட்டால் 'சாகு' என்று சொல்லி ஒரு பண்டம் தருவார்கள்....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரா.ரமேஷ்குமார் wrote:காரா பொங்கல் என்று சொல்லுவார்கள் ஐயா இங்கு(பெங்களூரில்) ... கரைந்ததும் கலந்ததும் போல் இருக்கும் ... அள்ளி ஊற்றுவார்கள் ...
சட்டினியும் சாம்பாரும் கிண்ணத்தில் தான் ஐயா ... ஆனால் சென்னை கணேஷ் பவனில் கிடைப்பது போல் இருக்காது ...
சரவண பவன், A 2 B மாதிரி இருக்காது ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1289205T.N.Balasubramanian wrote:"காரா பாத்"தும் காரா பொங்கலும் ஒன்றா? நான் ருசித்த அனுபவம் இல்லை.
எனது உறவுக்காரர் அபார்ட்மெண்டிற்கு எதிரே ஒரு கடை,.எல்லாம் சுடசுட கிடைக்கும்.
மதுர் வடை +பொடி தோசை அவர் ஸ்பெஷாலிட்டி. எனக்கும் பிடிக்கும்..
ரமணியன்
ஆஹா மதுர்வடா .... பேர போலவே மதுரமான தின்பண்டம்.... இவர்கள் பொங்கலத்தான் சரியாக தரமாட்டார்களே தவிர மற்ற டிபன்களில் இவர்களை அடித்துக்கொள்ள முடியாது......ரவா இட்லி ..... நீர் தோசை.... பழபன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|