புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
1 Post - 1%
mruthun
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
3 Posts - 1%
manikavi
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
2 Posts - 1%
mruthun
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா ....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 10:15 pm

அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா !

அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... SkOpVy0TRTCygP0teyuT+kanchi-maha-periyava

பெரியவாளிடம் ஒருவர் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு கொஞ்சம் தயங்கி நின்றார்.
" என்ன?" என்பது போல் பெரியவா பார்த்தார்.

" இல்ல....வந்து....எங்கம்மாக்கு புத்தி ஸ்வாதீனம் இல்ல......"
பெரியவா எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"... வாஸக்கதவை தொறந்து போட்டுட்டு எங்கியாவது போய்டறா! அப்றம் அங்க இங்க அலஞ்சு தேடி கண்டு பிடிக்க வேண்டியிருக்கு! ஆத்துல வேற யாருமே இல்ல....அதுனால,.........."
"அதுனால?....."

"அம்மாவ....மடத்துல கொண்டு வந்து விட்டுடலாமா?......"
இழுத்தார்.

"நல்லவேளை....எங்கியாவது கண்காணாத காட்டுல கொண்டு போய் விட்டுடலாமான்னு கேக்காம, அந்த மட்டுல, எங்கிட்ட கொண்டு வந்து விடலாமான்னு கேக்கத் தோணித்தே ஒனக்கு!"
பெரியவா சற்று கடுமையாகவும், வேதனையோடும் கூறினார்.

"பாரு ....தாயார்ங்கறவ தெய்வம்! 'தாயாருக்கு மேல் தெய்வமில்லே; ஏகாதஸிக்கு மேல் வ்ரதமில்லே'ன்னு பழமொழியே உண்டு. என்ன பண்ணறது? தாயார்கள் பாடு இந்த மாதிரி ஆயிடுத்து!." என்று சொல்லிக் கொண்டே எழுந்து உள்ளே போய் விட்டார்.
பக்தரோ...."ச்சே! என்ன செஞ்சுட்டேன்! பெரியவாகிட்டயா இப்டி பேசிட்டேன்!"
தவித்துவிட்டார்! அதோடு, தன் தவறை உணர்ந்தும் விட்டார்.

பெரியவா கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார்.
"பெரியவா க்ஷமிக்கணும். எங்கம்மாவைப் பத்தி தப்பா பேசிட்டேன்"
கெஞ்சினார்.

ஶாந்தரூபமான பெரியவா அவரை முன்னிட்டு, நம் எல்லோருக்கும் [முக்யமாக, 'பெரியவாதான் எல்லாம்! 'என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களுக்கும்] முக்யமான உபதேஸத்தை அருளினார்.
"வயோதிக காலத்ல பெத்தவாளை காப்பாத்த வேண்டியது பிள்ளேளோட கடமை; அம்மா, அப்பா ஶாபம் குடுத்தா......... பின்னால வர்ற குடும்பமே வீணாப் போய்டும்! தனியா ஒன்னால அம்மாவை கவனிச்சுக்க முடியலேன்னா...ஒரு ஆஸாமியை ஒத்தாஸைக்கு வெச்சுக்கோ.... ! 

பத்து கொழந்தேள்னாலும், அம்மாக்காரி கஷ்டமோ, நஷ்டமோ வளக்கலையா? பாவம் ஏதோ கர்மா....புத்தி ஸ்வாதீனத்ல இல்லேன்னா....தொரத்தி விட்டுடுவேளா எங்கியாவது? மனுஷாளுக்கும், ம்ருகத்துக்கும் அப்றம் என்ன வித்யாஸம்? இதே நீ பெத்த கொழந்தைன்னா....இப்டி கேப்பியா?"

" மன்னிச்சிடுங்கோ! பெரியவா மனஸை ரொம்ப நோக அடிச்சுட்டேன். அம்மாவை நல்லபடி பாத்துக்குவேன்....."

"ஸந்தோஷம்..... லோகத்ல, எத்தனையோ கொழந்தேள் அனாதையா திரியறதுகள். அம்மாங்கறவ நம்மளுக்கு அந்த அனாதைப்பட்டம் கெடைக்காம பரம உபகாரம் பண்ணியிருக்கா.....அவளோட வ்ருத்த தஸைல, அவளை நல்லபடி கவனிச்சுக்கற பாக்யம் எல்லாருக்கும் கெடைக்காது....ஒனக்கு கெடச்சிருக்கு...."

ஆஸிர்வாதம் செய்தார். கண்களில் கண்ணீரோடு, தன் அம்மாவுக்கு நல்லதொரு பிள்ளையாக, திரும்பிப் போனார் அந்த பக்தர்.

இன்று பெரியவா ஸ்தூலமாக நம்மிடையே இருந்தால்??? இப்போதைய காலகட்டத்தில் ஓரளவு வஸதி படைத்த பல பெற்றோர்களும் கூட, ஸ்வதந்த்ரமாக, பிக்கு பிடுங்கல் இல்லாமல் வாழ விரும்புவதால், இது சர்ச்சைக்குரிய விஷயம் என்று விட்டிருப்பாரோ என்னவோ? ஏனெனில் யாரையுமே குற்றம் சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும், கையில் காஸும் இல்லாமல், பெற்று வளர்த்த குழந்தைகளும் "இருக்கியா? செத்தியா?" என்று கவனிக்காமல், நம்முடைய ஸ்ரீமடம் மற்றும் சில நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் இலவஸ முதியோர் இல்லங்களில் தங்கள் கடைசி காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 10:27 pm

//இன்று பெரியவா ஸ்தூலமாக நம்மிடையே இருந்தால்??? இப்போதைய காலகட்டத்தில் ஓரளவு வஸதி படைத்த பல பெற்றோர்களும் கூட, ஸ்வதந்த்ரமாக, பிக்கு பிடுங்கல் இல்லாமல் வாழ விரும்புவதால், இது சர்ச்சைக்குரிய விஷயம் என்று விட்டிருப்பாரோ என்னவோ? ஏனெனில் யாரையுமே குற்றம் சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும், கையில் காஸும் இல்லாமல், பெற்று வளர்த்த குழந்தைகளும் "இருக்கியா? செத்தியா?" என்று கவனிக்காமல், நம்முடைய ஸ்ரீமடம் மற்றும் சில நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் இலவஸ முதியோர் இல்லங்களில் தங்கள் கடைசி காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.//


ம்ம்.. உண்மைதான் ...யோசிக்க வேண்டிய விஷயம் தான்....புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 21, 2018 10:46 pm

ஸ்ரீமடம் ஆதரவற்ற முதியோர்களை
பராமரிக்கிறதா?
-
பிராமணர் அல்லாவர்களுக்கும் அங்கு
ஆதரவு உண்டா?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக