புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
25 Posts - 38%
heezulia
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
2 Posts - 3%
prajai
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
1 Post - 2%
Barushree
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
8 Posts - 2%
prajai
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_m10அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா ....


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 10:15 pm

அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா !

அம்மாவை வெச்சு காப்பாத்து!...பெரியவா .... SkOpVy0TRTCygP0teyuT+kanchi-maha-periyava

பெரியவாளிடம் ஒருவர் வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு கொஞ்சம் தயங்கி நின்றார்.
" என்ன?" என்பது போல் பெரியவா பார்த்தார்.

" இல்ல....வந்து....எங்கம்மாக்கு புத்தி ஸ்வாதீனம் இல்ல......"
பெரியவா எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"... வாஸக்கதவை தொறந்து போட்டுட்டு எங்கியாவது போய்டறா! அப்றம் அங்க இங்க அலஞ்சு தேடி கண்டு பிடிக்க வேண்டியிருக்கு! ஆத்துல வேற யாருமே இல்ல....அதுனால,.........."
"அதுனால?....."

"அம்மாவ....மடத்துல கொண்டு வந்து விட்டுடலாமா?......"
இழுத்தார்.

"நல்லவேளை....எங்கியாவது கண்காணாத காட்டுல கொண்டு போய் விட்டுடலாமான்னு கேக்காம, அந்த மட்டுல, எங்கிட்ட கொண்டு வந்து விடலாமான்னு கேக்கத் தோணித்தே ஒனக்கு!"
பெரியவா சற்று கடுமையாகவும், வேதனையோடும் கூறினார்.

"பாரு ....தாயார்ங்கறவ தெய்வம்! 'தாயாருக்கு மேல் தெய்வமில்லே; ஏகாதஸிக்கு மேல் வ்ரதமில்லே'ன்னு பழமொழியே உண்டு. என்ன பண்ணறது? தாயார்கள் பாடு இந்த மாதிரி ஆயிடுத்து!." என்று சொல்லிக் கொண்டே எழுந்து உள்ளே போய் விட்டார்.
பக்தரோ...."ச்சே! என்ன செஞ்சுட்டேன்! பெரியவாகிட்டயா இப்டி பேசிட்டேன்!"
தவித்துவிட்டார்! அதோடு, தன் தவறை உணர்ந்தும் விட்டார்.

பெரியவா கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தார்.
"பெரியவா க்ஷமிக்கணும். எங்கம்மாவைப் பத்தி தப்பா பேசிட்டேன்"
கெஞ்சினார்.

ஶாந்தரூபமான பெரியவா அவரை முன்னிட்டு, நம் எல்லோருக்கும் [முக்யமாக, 'பெரியவாதான் எல்லாம்! 'என்று சொல்லிக் கொண்டு அலைபவர்களுக்கும்] முக்யமான உபதேஸத்தை அருளினார்.
"வயோதிக காலத்ல பெத்தவாளை காப்பாத்த வேண்டியது பிள்ளேளோட கடமை; அம்மா, அப்பா ஶாபம் குடுத்தா......... பின்னால வர்ற குடும்பமே வீணாப் போய்டும்! தனியா ஒன்னால அம்மாவை கவனிச்சுக்க முடியலேன்னா...ஒரு ஆஸாமியை ஒத்தாஸைக்கு வெச்சுக்கோ.... ! 

பத்து கொழந்தேள்னாலும், அம்மாக்காரி கஷ்டமோ, நஷ்டமோ வளக்கலையா? பாவம் ஏதோ கர்மா....புத்தி ஸ்வாதீனத்ல இல்லேன்னா....தொரத்தி விட்டுடுவேளா எங்கியாவது? மனுஷாளுக்கும், ம்ருகத்துக்கும் அப்றம் என்ன வித்யாஸம்? இதே நீ பெத்த கொழந்தைன்னா....இப்டி கேப்பியா?"

" மன்னிச்சிடுங்கோ! பெரியவா மனஸை ரொம்ப நோக அடிச்சுட்டேன். அம்மாவை நல்லபடி பாத்துக்குவேன்....."

"ஸந்தோஷம்..... லோகத்ல, எத்தனையோ கொழந்தேள் அனாதையா திரியறதுகள். அம்மாங்கறவ நம்மளுக்கு அந்த அனாதைப்பட்டம் கெடைக்காம பரம உபகாரம் பண்ணியிருக்கா.....அவளோட வ்ருத்த தஸைல, அவளை நல்லபடி கவனிச்சுக்கற பாக்யம் எல்லாருக்கும் கெடைக்காது....ஒனக்கு கெடச்சிருக்கு...."

ஆஸிர்வாதம் செய்தார். கண்களில் கண்ணீரோடு, தன் அம்மாவுக்கு நல்லதொரு பிள்ளையாக, திரும்பிப் போனார் அந்த பக்தர்.

இன்று பெரியவா ஸ்தூலமாக நம்மிடையே இருந்தால்??? இப்போதைய காலகட்டத்தில் ஓரளவு வஸதி படைத்த பல பெற்றோர்களும் கூட, ஸ்வதந்த்ரமாக, பிக்கு பிடுங்கல் இல்லாமல் வாழ விரும்புவதால், இது சர்ச்சைக்குரிய விஷயம் என்று விட்டிருப்பாரோ என்னவோ? ஏனெனில் யாரையுமே குற்றம் சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும், கையில் காஸும் இல்லாமல், பெற்று வளர்த்த குழந்தைகளும் "இருக்கியா? செத்தியா?" என்று கவனிக்காமல், நம்முடைய ஸ்ரீமடம் மற்றும் சில நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் இலவஸ முதியோர் இல்லங்களில் தங்கள் கடைசி காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 10:27 pm

//இன்று பெரியவா ஸ்தூலமாக நம்மிடையே இருந்தால்??? இப்போதைய காலகட்டத்தில் ஓரளவு வஸதி படைத்த பல பெற்றோர்களும் கூட, ஸ்வதந்த்ரமாக, பிக்கு பிடுங்கல் இல்லாமல் வாழ விரும்புவதால், இது சர்ச்சைக்குரிய விஷயம் என்று விட்டிருப்பாரோ என்னவோ? ஏனெனில் யாரையுமே குற்றம் சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும், கையில் காஸும் இல்லாமல், பெற்று வளர்த்த குழந்தைகளும் "இருக்கியா? செத்தியா?" என்று கவனிக்காமல், நம்முடைய ஸ்ரீமடம் மற்றும் சில நல்ல உள்ளங்களால் நடத்தப்படும் இலவஸ முதியோர் இல்லங்களில் தங்கள் கடைசி காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.//


ம்ம்.. உண்மைதான் ...யோசிக்க வேண்டிய விஷயம் தான்....புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 21, 2018 10:46 pm

ஸ்ரீமடம் ஆதரவற்ற முதியோர்களை
பராமரிக்கிறதா?
-
பிராமணர் அல்லாவர்களுக்கும் அங்கு
ஆதரவு உண்டா?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக