புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
4 Posts - 3%
prajai
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
21 Posts - 5%
prajai
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
5 Posts - 1%
mruthun
 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_lcap "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_voting_bar "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கல்லோடு ஆயினும் சொல்லி அழு"


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 15, 2018 1:52 pm


கல்லோடு ஆயினும் சொல்லி அழு..!!

 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" IvlswMSDSZLQiGTyK9Sg+23c61bac06b4d27e56fdb77df4546a0d

ஒரு சிலா் பக்தி, கோயில், பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறாா்கள்...!

ஆனால் இன்னும் சிலா், "சாமியாவது, பூதமாவது, நடக்குறதுதான் நடக்கும் என்கிறாா்கள்".

எது சாி? 

ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன். இதே கேள்வியைக் கேட்டான்.
 
ஆதிசங்கரா் அவனிடம், "மகனே, இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உனக்கு பதில் அளிக்கிறேன்!" என்றாா்.

அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா்.

அதற்கு அவன்,"எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான்.

" ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?"

"மரப் பாலத்தை கடக்கிறபோது, திடீா்னு வழுக்கி விழுந்தால், பிடிச்சுக்கத்தான் சுவாமி!"

"உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..

அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.

நாம் வழிபடவும்,வேண்டிய வரங்களை எல்லாம் தரவும் மட்டுமில்லை கடவுள்; நாம் துக்கப்படும்போது சொல்லி ஆறுதல் தேடவும் அவா் வேண்டும்.

எனவே தான் 



"கல்லோடு ஆயினும் சொல்லி அழு"



என முன்னோா்கள்  சொல்லியிருக்கிறாா்கள்.!




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 15, 2018 4:16 pm

நல்ல கருத்து ரசிக்கும் படியாக இருந்தது



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 15, 2018 5:58 pm

Code:


உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..

அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.




அருமையான விளக்கம்
கடவுள் திருவடி தான்
கடைசி ஆயுதம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 11:05 pm

SK wrote:நல்ல கருத்து ரசிக்கும் படியாக இருந்தது
நன்றி !... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 21, 2018 11:05 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:


உன் கேள்விக்கும் அதுதான்பா விடை!..

அவரவர் தன் உழைப்பு என்கிற பாலத்தின் மீது நடந்து வந்தால்தான், பத்திரமான இடத்தை அடையமுடியும். ஏதாவது எசகுபிசகா தவறி நடந்தால், அந்த குச்சியை பிடிச்சுக்கிற மாதிரி, ஆண்டவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளணும்!" என்றாா் ஆதிசங்கரா்.

ஒரு கையில் கடவுள், மறு கையில் கடமை! இப்படி இருப்பவா்கள் கெட்டதாக சரித்திரம் இல்லை.

அருமையான விளக்கம்
கடவுள் திருவடி தான்
கடைசி ஆயுதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1288587

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 21, 2018 11:19 pm

 "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" 103459460  "கல்லோடு ஆயினும் சொல்லி அழு" 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக