ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........ அருமையான விளக்கம் !

3 posters

Go down

'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Empty 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........ அருமையான விளக்கம் !

Post by krishnaamma Sat Dec 15, 2018 1:12 pm

பக்கத்து வீட்டினர் ஏதோ ஒரு விஷயமாக பேசும்போது அதான் நான் சொன்னேனே அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்று நீ தான் கேட்கவில்லை என கூற

என் இளைய மகன் அவன் அம்மாவிடம் பார்த்தியா அடி தான் உதவுகிறது கெஞ்சினால் எதுவும் நடக்காது என்றான் 

அவனை பார்த்து சிறித்தவாறே உன்னைப்போல் பலரும் தப்பாகவே அந்த பதத்தை பிரயோகிக்கிறார்கள் அதன் அர்தமே வேறு என்றேன்

அப்படியா அண்ணன் தம்பிக்கு அடி உதவாதா பின்னர் எதுதான் உதவும் அன்பா அஹிமசையா? என கேட்டான் 

அவனிடம் அதன் அர்தம் சொல்லுகிறேன் கேள் பின்னர் உனக்கு நான் சொல்வது புரியும் என அவனுக்கு கூறிய விளக்கம் உங்களுக்காக

மகனே இராமாயணத்தில் இராமர் சீதாவை பிரிந்த நேரத்தில் ஹனுமன் ( அவருக்கு சிறிய திருவடி என்ற பெயர் உண்டு) தூதனாக சென்று சீதாதேவி இருப்பிடம் அறிந்து கூறி இராமரையும் சீதாதேவியையும் இனைத்தான் 

அது போல் யுத்தத்தில் லஷ்மணன் நாகாஸ்திரத்தால் கட்டுண்டபோது கருடன் ( இவருக்கு பெரிய திருவடி என பெயர்) தன் சிறகை அடித்து கொண்டே வேகமாக பறந்துவந்து அவர்களை நாகாஸ்திரத்தில் இருந்து விடுவித்தான்

அதே போல் ஹனுமன் யுத்தத்தில் மூர்ச்சையான இலக்குமனனை காப்பாற்ற சஞ்சீவிமலையை கொண்டு வந்து காப்பாற்றினான்

இராமாயணத்தில் ராமன் பதினான்காண்டுகள் முடித்து திரும்பி வரவில்லையே என ஏங்கி பரதன் தீக்குளிக்க எத்தனித்தபோது இராமனின் ஆக்ஞைக்கு இணங்க ஹனுமன் இங்கும் தூதனாக சென்று காப்பாற்றினான்

இங்கு இராமனோ பரதனோ இலக்குமணனோ ஒருவருக்கு ஒருவர் உதவமுடியவில்லை

அதே நேரம் பெரிய திருவடியும் சிறிய திருவடியும் விரைந்து வந்து உதவினர்

அதனால் தான் பெரியவர்கள் ஹனுமனையும் கருடனையும் குறிப்பிட்டு அண்ணனும் தம்பியும் உதவமுடியவில்லை என்றால் அவனின் திருவடிகள் நமக்கு உதவும் என்றனர் அதை தான் அடி உதவ வருவது போல் அண்ணன் தம்பி உதவ வர மாட்டார்கள் என்றனர் 

அதாவது ஒருவன் ராமா என விளித்தாலே ஹனுமன் ஓ இவன் ராமா நாமா உச்சரிக்கிறானே என்று எண்ணி அவனுக்கு நன்மைகளை செய்ய ஆரம்பித்து விடுவானாம்

ஆனால் ஶ்ரீராமனோ எதற்காக கூப்பிடுகிறான் என அடுத்த கோரிக்கை வரும் வரை காத்திருப்பானாம்

ஒருவன் நாராயணா என விளித்தால் கருடன் உடனே ஓ நாராயணன் கிளம்பிவிடுவாரே என எண்ணி பக்தனுக்கு உதவ தயாராக தன்  இறக்கைகளை விரித்து கிளம்ப தயாராகி விடுவானாம் 

ஆனால் நாராயணன் இவன் நம்மை தான் கூப்புடுகிறானா என அடுத்த வார்த்தைக்கு காத்திருப்பனாம் 

பரதன் இராம்பிரானிடம் வந்து தன் தாயார் தங்களை காட்டு அனுப்பியது மன்னிக்க முடியாத செயல் எனக்கு இராமன் தான் வேண்டும் அவனுக்கு உரிய இராஜ்யம் வேண்டாம் 

அண்ணன்மார்களே நாட்டுக்கு திரும்புங்கள் என்று வசிஷ்டர் முதலிய மகாபெரியவர்களுடன் வந்து பணிந்த போதும் அண்ணனும் தம்பியும் இணங்காமல் இறுதியில் ஶ்ரீராம்மூர்த்தியின் திருவடி பாதுகையை பெற்று அதன் உதவியுடன் நாட்டை ஆண்டானாம் 

அதாவது அங்கும் அண்ணனும் தம்பியும் பரதனுக்கு உதவவில்லை ஆனால் அவரது திருவடி சம்பந்தமான பாதுகை உதவியது இதை தான் அண்ணன் தம்பி உதவாவிட்டாலும் அடி உதவும் என்றனர் என்றேன்

அன்பர்களே அதனால் தான் பகவானை பற்றாதீர் அவன் திருவடியை பற்றுங்கள் என ஆழ்வார்களும் பூர்வர்களும் பெரியவர்களும் கூறி சென்றனர் 

நாமும் பகவான் மற்றும் ஆசாரியன் திருவடிகளை பற்றி உய்வோம்

ஆழ்வார் ஆண்டாள் ஆசாரியன் திருவடிகளே சரணம்!

ஜெய் ஶ்ரீராம்!!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Empty Re: 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........ அருமையான விளக்கம் !

Post by T.N.Balasubramanian Sat Dec 15, 2018 2:36 pm

"அடி சக்கை" ன்னாம் ...நல்ல விளக்கம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Empty Re: 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........ அருமையான விளக்கம் !

Post by SK Sat Dec 15, 2018 3:16 pm

நல்ல விளக்கம் 'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! 3838410834 'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'அடி உதவுவது  போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........  அருமையான விளக்கம் ! Empty Re: 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' ........ அருமையான விளக்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum