புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணக்கமாய் ஓர் வணக்கம் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
பெயர்: தூயவள்- வடமொழியில் அமைந்த என் இயற்பெயரின் தமிழாக்கம்
சொந்த ஊர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்/பெண்: ஆண்பால், பெண்பால்,பொதுப்பால் அதற்கும் அப்பால் ஆன்மாவிற்கு ஏது பால் ? இருப்பினும் இப்பிறவியில் பிறப்பால் பெண்பால்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தினூடே இனியதமிழ்த் தேடல் ஈங்கிழுத்துவந்ததென்னை.
பொழுதுபோக்கு: இருந்தால் தானே போக்க ?
தொழில்: விளக்கமாய்: முன்னாள் பொதுத்துறை வங்கி ஊழியர்,இந்நாள் இல்லத்தரசி; சுருக்கமாய்: முழுநேர அம்மா
மேலும் என்னைப் பற்றி: கீழ்வரும் இருபதில் இதற்கான பதில் உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் இதிலுண்டாகும் குற்றங் குறைகளைப் பொறுத்தருள்வீர். வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி !
வணக்கம் பெரியாரே தமிழ்கூறு புலவோரே
இணக்கத் தோடோர் அறிமுகம்.
இலக்கண இலக்கியம் விளக்கிடு மறிஞர்க்
குலத்திற்கு முதல் வணக்கம்.
பெண்னெனப் பிறந்து தாயென மிளிர்பவள்
கண்ணெனக் கணவரோடு வாழ்வு.
அம்பலக் கூத்திடும் நாயகன் ஊரதே
எம்புலம் வேரூன்று மூர்.
தமிழகம் நீங்கியின்று வேறொரு மண்ணிலே
அமைந்ததே யென்றன் வாழ்வு.
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
தாகமுண்டு தமிழுக்கு வேகமுண் டார்வமுண்டு
மோகமுண்டு எம்மொழியின் மேல்.
வலைப்பூ வேறொன்றில் இதுகாறும் பதிவிட்டேன்
விலையற்றத் தமிழ்மொழியில் தான்.
ஈகரையில் எனை யிணைக்க யெண்ணமதில்
தாகமுற்றேன் இன்றினிய நாள்.
நாடோறும் நற்றமிழில் நல்லவர்ப் பதிவிட
நாடிப் பெறுவேன் பயன்.
ஈடேறும் என்னவா தமிழறிஞ ரிவ்வலையில்
இடுகின்ற தமிழ்ப் படித்தால்.
கள்ளுளே யிட்டதாம் காமலர்ப் போலவேத்
தெள்ளுதமிழ்ச் சோலை யிதே.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன்.
இருப்பினு மவ்வப்போது கிறுக்கிடும் பதிவுகள்
தருகிறேன் பொறுத் தருள்வீர் !
பதிவிலே தவறுகள் தென்படில் பொறுமையாய்ப்
பதில் தரின் மகிழ்வுறுவேன்.
திருத்தங்கள் செய்திட விழைகுவேன் கட்டாயம்
வருத்தங்க ளென்றும் கொள்ளேன்.
விருப்பந் தெரிவித்து ஊக்க மளித்திடின்
பெருகுமே என்ற னுவகை.
அறிவிலும் வயதிலும் சிறியவள் என்னையே
அறிமுகம் செய்து கொண்டேன்.
புதியவள் எனையேற்றுக் கொள்வதா யிருப்பின்
பதியுங்க ளுங்க ளெண்ணம்.
நன்றி, வணக்கம்!
சொந்த ஊர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்
ஆண்/பெண்: ஆண்பால், பெண்பால்,பொதுப்பால் அதற்கும் அப்பால் ஆன்மாவிற்கு ஏது பால் ? இருப்பினும் இப்பிறவியில் பிறப்பால் பெண்பால்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தினூடே இனியதமிழ்த் தேடல் ஈங்கிழுத்துவந்ததென்னை.
பொழுதுபோக்கு: இருந்தால் தானே போக்க ?
தொழில்: விளக்கமாய்: முன்னாள் பொதுத்துறை வங்கி ஊழியர்,இந்நாள் இல்லத்தரசி; சுருக்கமாய்: முழுநேர அம்மா
மேலும் என்னைப் பற்றி: கீழ்வரும் இருபதில் இதற்கான பதில் உண்டு. நற்றமிழ்ச் சான்றோர் இதிலுண்டாகும் குற்றங் குறைகளைப் பொறுத்தருள்வீர். வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி !
வணக்கம் பெரியாரே தமிழ்கூறு புலவோரே
இணக்கத் தோடோர் அறிமுகம்.
இலக்கண இலக்கியம் விளக்கிடு மறிஞர்க்
குலத்திற்கு முதல் வணக்கம்.
பெண்னெனப் பிறந்து தாயென மிளிர்பவள்
கண்ணெனக் கணவரோடு வாழ்வு.
அம்பலக் கூத்திடும் நாயகன் ஊரதே
எம்புலம் வேரூன்று மூர்.
தமிழகம் நீங்கியின்று வேறொரு மண்ணிலே
அமைந்ததே யென்றன் வாழ்வு.
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
தாகமுண்டு தமிழுக்கு வேகமுண் டார்வமுண்டு
மோகமுண்டு எம்மொழியின் மேல்.
வலைப்பூ வேறொன்றில் இதுகாறும் பதிவிட்டேன்
விலையற்றத் தமிழ்மொழியில் தான்.
ஈகரையில் எனை யிணைக்க யெண்ணமதில்
தாகமுற்றேன் இன்றினிய நாள்.
நாடோறும் நற்றமிழில் நல்லவர்ப் பதிவிட
நாடிப் பெறுவேன் பயன்.
ஈடேறும் என்னவா தமிழறிஞ ரிவ்வலையில்
இடுகின்ற தமிழ்ப் படித்தால்.
கள்ளுளே யிட்டதாம் காமலர்ப் போலவேத்
தெள்ளுதமிழ்ச் சோலை யிதே.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன்.
இருப்பினு மவ்வப்போது கிறுக்கிடும் பதிவுகள்
தருகிறேன் பொறுத் தருள்வீர் !
பதிவிலே தவறுகள் தென்படில் பொறுமையாய்ப்
பதில் தரின் மகிழ்வுறுவேன்.
திருத்தங்கள் செய்திட விழைகுவேன் கட்டாயம்
வருத்தங்க ளென்றும் கொள்ளேன்.
விருப்பந் தெரிவித்து ஊக்க மளித்திடின்
பெருகுமே என்ற னுவகை.
அறிவிலும் வயதிலும் சிறியவள் என்னையே
அறிமுகம் செய்து கொண்டேன்.
புதியவள் எனையேற்றுக் கொள்வதா யிருப்பின்
பதியுங்க ளுங்க ளெண்ணம்.
நன்றி, வணக்கம்!
- kuloththunganபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான். - சபாஷ்!
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன். --- (யானும்)
அன்புடன்
குலோத்துங்கன்
வேரினை மறக்கிலேன் யான். - சபாஷ்!
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
உள்ளிடப் புகுதலைக் காட்டிலும் வல்லவர்
அள்ளித்தரும் அமு துண்பேன். --- (யானும்)
அன்புடன்
குலோத்துங்கன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அறியாமுகம் தந்த மனம் கவர் அறிமுகம்
கண்டதில்லை கவிதை வடிவிலோர் முகவுரை.
விண்டதில்லை விரிவாக இது போலே எவரும்.
அண்டிவிட்டீர் ஈகரைதனிலே,
இணைந்திடுவீர் ஓர் அங்கமாய்.
கிறுக்கிடும் பதிவுகளையும் ரசித்திடும்
கிறுக்கர்களும் உண்டு இங்கே.
புவிதனில் காணும் நற்கவிதைகளை துய்க்கும்
கவி சிறப்புகளுமுண்டு இங்கே.
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
ரமணியன்
கண்டதில்லை கவிதை வடிவிலோர் முகவுரை.
விண்டதில்லை விரிவாக இது போலே எவரும்.
அண்டிவிட்டீர் ஈகரைதனிலே,
இணைந்திடுவீர் ஓர் அங்கமாய்.
கிறுக்கிடும் பதிவுகளையும் ரசித்திடும்
கிறுக்கர்களும் உண்டு இங்கே.
புவிதனில் காணும் நற்கவிதைகளை துய்க்கும்
கவி சிறப்புகளுமுண்டு இங்கே.
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதுவரை ஈகரையில் இணைந்தவர்களில் இவ்வாறு அறிமுகம் செய்து கொண்டவர்கள் யாருமிலர்.
முற்றிலும் இக்கூற்று சரியானது. தரணியில் எங்கு சென்றிடினும் தாயை மறக்கலாகாது.
மிக்க மகிழ்ச்சி!
தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
பாரினில் பற்பல ஊரினைக் காணினும்
வேரினை மறக்கிலேன் யான்.
முற்றிலும் இக்கூற்று சரியானது. தரணியில் எங்கு சென்றிடினும் தாயை மறக்கலாகாது.
இருகரை குறித்திடும் ஈகரை யெனுஞ்சொல்
அருந்தமிழ்க் கழகு சேர்த்திடும்.
மிக்க மகிழ்ச்சி!
தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் ...
[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
- ஞானமுருகன்இளையநிலா
- பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
ஞான முருகன்
மகிழ்வித்து மகிழ்
மகிழ்வித்து மகிழ்
- தூயவள்புதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 17/10/2018
[You must be registered and logged in to see this link.]kuloththungan wrote:
வணக்கம் தூயவளே(ரே)
வாழ்த்தி வரவேற்போம் உங்களை
நற்றமிழில் வணக்கம் சொன்ன நங்காய்
எற்றைக்கும் வாழி நின் தமிழ் நேசம்
இப்புவியே என் குடும்பம் என்றுரைத்த
மன்னுபுலவர் உதித்திட்ட இந்நாட்டில்
இந்நாளில் வரவேற்போம் இணையத்தில்
உம்மை நாம்
அன்புடன்
குலோத்துங்கன்
ஐயா - ஈகரையில் எனக்கு முதன்முதலில் வரவேற்பளித்தமைக்கு மிக்க நன்றி ! என் கருத்தைப் பாராட்டியும், ஆதரித்தும் கூறிய சொற்களுக்கும், என்னை மனமார வாழ்த்தியமைக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றியை நவில்கிறேன். தங்களிடம் ஓர் விண்ணப்பம், அறிவிலும், வயதிலும் இளையவள் ஆகையால், எனக்கு 'ஆர்' விகுதி சேர்க்க வேண்டாம்.
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:
ஒருங்கிணைந்தே பதிவுகளால் மகிழ்ந்திடுவோம்
இணைந்திட்ட இணைப்பு என்றென்றும்
இனிதாகவே இருந்திடவே
ஈகரையின் ஈடில்லா வரவேற்புகள் சோதரியே!
ரமணியன்
ஐயா- மகிழ்ச்சியூட்டும் உம்மைப் போன்ற பெரியோர் வாய்ச்சொற்கள் தாம் எனக்கு ஊக்கமருந்து. இவ்வலைத்தளத்தில் இணைந்த எனக்கு வரவேற்பளித்தமைக்கு நன்றி ! முகவுரையில் உரைத்தது போல் , அறிஞர் தரும் தமிழமிழ்தைப் பருகும் எண்ணமே எனக்கு மிகவாயுள்ளது. சிறுகிள்ளை போல் நான் மிழற்றுவதையும் பொறுமையாய்ப் படிக்கும் பெரியோர் இங்குள்ளனர் என்பதையறிவதில் பேருவகை உண்டாகின்றது. தாங்கள் உடல் மனநலத்தோடு வாழ வேண்டுமென இறைவனை வேண்டி நாளைப் பிறந்த நாள் காணப்போகும் உங்களை வணங்குகிறேன்! (செய்தி உதவி- முகப்புப் பக்கம் )
[You must be registered and logged in to see this link.]சிவா wrote:தூயவளை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தங்களின் வலைத்தள முகவரியை பதிவு செய்தால் நாங்கள் தங்களின் அருந்தமிழ் விருந்துண்டு மகிழ்வோமே...!!
ஐயா- உங்களது பதிவு கண்டு களிப்படைந்தேன். இதுவரை வேறொரு பொது வலைத்தளத்தில் தமிழ்ப்பதிவுகளிட்டேன். அங்கே பகிர்ந்தவற்றில் சிலவற்றை அவ்வப்போது இங்கே மீள்பதிவு செய்கிறேன். உங்கள் ஆர்வமான வரவேற்பிற்கு நன்றி ! இவ்வலைத்தளத்தின் நிறுவனர் தாங்களென்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உலகெங்கிலும் வாழும் தமிழர்களை இணைக்க இணையத்தின் உதவியோடு வலைத்தளம் தொடங்கி அதை மிகச் சிறப்பாக இயக்கிவருதற்கு என்னுடைய நன்றி !
[You must be registered and logged in to see this link.]ரா.ரமேஷ்குமார் wrote:கவிதையால் அறிமுகம் செய்து கொண்ட தங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்
ஐயா- உங்கள் வரவேற்பை இருகரம் கூப்பியேற்கிறேன் , நன்றி!
[You must be registered and logged in to see this link.]ஞானமுருகன் wrote:
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அறிமுகத்தை மிஞ்சுகிறது உங்கள் மறுமொழி.
ஆராய்ச்சிகள் சில செய்தே அரிதான விஷயங்களை
அழகாக பதிவிட்டுள்ளீர்.
பொதுத்துறை வங்கி ஒரு சிறந்த ஊழியரின் சேவைகளை நினைவு
கூறும் வகையில் உங்கள் உழைப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்கள் உங்களையும் உங்கள் சேவைகளையும் மறக்காவண்ணம்
பணியாற்றி இருப்பீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
ரமணியன்
ஆராய்ச்சிகள் சில செய்தே அரிதான விஷயங்களை
அழகாக பதிவிட்டுள்ளீர்.
பொதுத்துறை வங்கி ஒரு சிறந்த ஊழியரின் சேவைகளை நினைவு
கூறும் வகையில் உங்கள் உழைப்பு இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வாடிக்கையாளர்கள் உங்களையும் உங்கள் சேவைகளையும் மறக்காவண்ணம்
பணியாற்றி இருப்பீர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உங்கள் வாழ்த்திற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
அருமையான அறிமுகம்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்
தொடர்ந்து இணைந் திருங்கள்
ஈகரையில் தங்களை வரவேற்கிறேன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|