Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
rtr_18- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1288349T.N.Balasubramanian wrote:கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
நன்றி ஐயா. கணினி சம்மந்தப்பட்ட வேலைதான். வேலை நிலவரம் திருப்தி இல்லாமல் தான் இருக்கிறது. இந்தக் கனவு மகன் உடல் நிலையைப் பற்றி சூசகமாகக் குறிப்பிடுகிறதா? மகன் உடல் நிலை பாதிக்குமா ஐயா?
rtr_18- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
எனக்கு கூட சில சமயங்களில் அலுவலகத்தில் வேலை செய்வது போல கனவு வரும் இதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விட வேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
சரியாக பதிவிடவில்லை என எண்ணுகிறேன். இப்பிடி இருந்திருக்கவேண்டும்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288373SK wrote:எனக்கு கூட சில சமயங்களில் அலுவலகத்தில் இருக்கும் போது வேலை செய்வது போல கனவு வரும் இதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விட வேண்டும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1288363T.N.Balasubramanian wrote:பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
திரு. T.N.பாலசுப்ரமணியன் ஐயா, வணக்கம். காலந்தாழ்ந்த பதிலுரைக்கு மன்னிக்கவும். பணிச்சுமை சற்று அதிகமானதால் தங்களுக்கு உடனடியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. தனி மடலிடுவது எவ்வாறு என்று விளக்கமுடியுமா? தனிமடல் என்று நீங்கள் குறிப்பிடுவது இ-மெயிலையா? மேற்கோளிட்டுக்காட்டப்பட்டிருக்கிற தங்கள் பதிலால் நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நான் திருநெல்வேலிக்காரன் என்பதும் எனது மகனுக்கு 9 வயது ஆகிறது என்பதும் தங்களுக்கு எவ்வாறு தெரியும்? இன்னும் சில விசயங்கள் தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? அதாவது மெயில் அட்ரஸ் அல்லது அலைபேசி எண் தர முடியுமா? வாட்ஸப் எண் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். என்னுடைய தொலைபேசி எண்: 8608674781 (வாட்ஸப் எண்).
rtr_18- புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
விதையின்றி வேரில்லையே என்ற பாடல் கேட்டு உள்ளீரல்லவா!
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1288348rtr_18 wrote:அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
கனவுகளைக் கண்டு குழப்பம் அடையாதீர்கள்......... லைட்டாக எடுத்துக் கொண்டு போங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கனவு பலன்
» கனவு பலன்
» கனவு பலன்
» பாட்டி. உடை தானம் கொடுப்பது போல கனவு கண்டால் என்ன பலன்?
» கனவு பலன்
» கனவு பலன்
» கனவு பலன்
» பாட்டி. உடை தானம் கொடுப்பது போல கனவு கண்டால் என்ன பலன்?
» கனவு பலன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|