புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! KFv5vjMQQ6GPHT0k5qAh+479347dfP1733597mrjpg](https://www.filepicker.io/api/file/kFv5vjMQQ6GPHT0k5qAh+479347dfP1733597mrjpg.jpeg)
ஒரு பிரேக்கிங் நியூஸோட இந்த வாரத்தை ஆரம்பிப்போம். கடந்த சில நாட்களாக என்னோட ‘எல்.கே.ஜி ' படத்தோட பாடல் படப்பிடிப்புக்காக டெல்லி யில் இருந்தேன். படத்தில் வர்ற ஒரு பாட்டை மட்டும் நண்பர் விக்னேஷ் சிவன் டைரக் ஷன் செய்து கொடுத் திருக்கார். பாலிவுட்ல சில மீயூசிக் வீடியோக்கள் உருவாகும்போது அதை மற்றொரு இயக்குநர் டைரக் ஷன் செய்து கொடுப்பாங்க. அந்த மாதிரிதான் இயக்குநர் விக்னேஷ் சிவன் இந்த வேலையை எனக் காக சிறப்பாக முடித்துக் கொடுத் திருக்கிறார். இந்தப் பிரேக்கிங் செய்தியை ‘இந்து தமிழ்’ நாளித ழில் இந்தத் தொடர் வழியே வாசகர்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி.
நான் திரும்பத் திரும்ப சொல் வது இந்தத் தொடர் என் வாழ்க் கையை பற்றியோ, என்னோட தற் பெருமைகள் குறித்ததோ அல்ல. நான் பார்த்த மனிதர்கள் பற்றிய தொடர். அந்த வரிசையில் சொல் லும்போது இந்த வாரம் நான் டெல்லி யில் பார்த்த ஒரு மனிதரைப்பற்றி எழுதுகிறேன். அதுக்காகத்தான் இந்தப் படப்பிடிப்பு பற்றிய விஷ யத்தை உங்கக்கிட்ட பகிர்ந்து கொண்டேன். நான் பார்த்த அந்த நபரை, மனிதர் என்பதை விட ‘மாமனிதர்’னுதான் சொல்வேன்
நன்றி
இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
எல்.கே.ஜி’ அரசியல் சம்பந்த மான ஒரு திரைப்படம் என்பதால் டெல்லியில் உள்ள ‘பார்லிமெண்ட்’, ‘இந்தியா கேட்’னு சில இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். அங்கே படப்பிடிப்பு என்பது சாமானிய வேலை அல்ல. ஒரு சாலையில் படமாக்க வேண்டும் என்றால் 15 நிமிடங்கள்தான் பர்மிஷன் இருக் கும். அவ்வளவு கட்டுபாடுகள். அந்த மாதிரி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு இந்தியா கேட் முன்பு படப்பிடிப்பு நடத்த ஆயத்த மானோம். அன்றைக்கு விடுமுறை நாள் என்பதால் ‘இந்தியா கேட்’ முன்பு அப்போ 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் பேர்கிட்ட இருந்தாங்க. நேரம் ஆகஆக கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் கிட்ட கூடிட்டாங்க.
அணிலாடும் முன்றில்
அப்போது அந்த ஏரியாவில் குழந் தைகளைக் கவரும்விதமாக ஒரு பபுள்ஸ் வியாபாரி விற்பனை செய்து கொண்டிருந்தார். படப்பிடிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட லின் ஒரு காட்சிக்கு பபுள்ஸ் முட்டைகள் காற்றில் மிதப்பது போல இருந்தால் நன்றாக இருக்கும்னு விரும்பினார். அவரை அழைத்து விஷயத்தை விளக்கி ஒரு ஆங்கிளில் ஷூட் செய்து முடித்தோம்.
அணிலாடும் முன்றில்
அப்போது அந்த ஏரியாவில் குழந் தைகளைக் கவரும்விதமாக ஒரு பபுள்ஸ் வியாபாரி விற்பனை செய்து கொண்டிருந்தார். படப்பிடிப்பில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த இயக்குநர் விக்னேஷ் சிவன் பாட லின் ஒரு காட்சிக்கு பபுள்ஸ் முட்டைகள் காற்றில் மிதப்பது போல இருந்தால் நன்றாக இருக்கும்னு விரும்பினார். அவரை அழைத்து விஷயத்தை விளக்கி ஒரு ஆங்கிளில் ஷூட் செய்து முடித்தோம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு, இன்னொரு ஆங்கிளில் படமாக்க வேண்டும் என்று அவரைத் தேடியபோது அந்த பபுள்ஸ் வியா பாரியைக் காணவில்லை. உதவி இயக்குநர்களை அனுப்பித் தேடினால் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.
ஒரு காட்சியை படமாக்கும் போது பத்து, இருபது ஆங்கிளில் அதை எடுப்போம் என்கிற விஷயம் அவருக்குத் தெரியாது. அதனை விளக்கி திரும்பவும் அழைத்து வந்து படமாக்கினோம். அதை முடித்துவிட்டு கேமரா லென்ஸ் மாற்றிய நேரத்தில் திரும்பவும் அந்த பபுள்ஸ் வியாபாரியை காணவில்லை. பார்த்தால் 100 அடி தூரத்தில் இருந்த அதே மரத்துக்கு கீழ் போய் உட்கார்ந்திருந்தார். நானே அவர் அருகே போய், ‘கியா பையா?’ என ஹிந்தியில் கேட்டேன். அப்போது அந்த மரத்துக்கு கீழே பாப்கார்ன்கள் கொட்டிக்கிடந்தன. அதனை ஏழு, எட்டு அணில்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. அதில் சில அணில்கள் அவர் மடியிலும், தோள்பட்டையிலும், காலுக்குக் கீழேயும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
ஒரு காட்சியை படமாக்கும் போது பத்து, இருபது ஆங்கிளில் அதை எடுப்போம் என்கிற விஷயம் அவருக்குத் தெரியாது. அதனை விளக்கி திரும்பவும் அழைத்து வந்து படமாக்கினோம். அதை முடித்துவிட்டு கேமரா லென்ஸ் மாற்றிய நேரத்தில் திரும்பவும் அந்த பபுள்ஸ் வியாபாரியை காணவில்லை. பார்த்தால் 100 அடி தூரத்தில் இருந்த அதே மரத்துக்கு கீழ் போய் உட்கார்ந்திருந்தார். நானே அவர் அருகே போய், ‘கியா பையா?’ என ஹிந்தியில் கேட்டேன். அப்போது அந்த மரத்துக்கு கீழே பாப்கார்ன்கள் கொட்டிக்கிடந்தன. அதனை ஏழு, எட்டு அணில்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. அதில் சில அணில்கள் அவர் மடியிலும், தோள்பட்டையிலும், காலுக்குக் கீழேயும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புள்ளினங்காள்’
சமீபத்தில் வெளியான ‘2.0’ படத்தில் வர்ற ‘புள்ளினங்காள்’ பாடலில் அக்ஷய்குமாரைச் சுற்றி பறவைகள் இருப்பதைப் போல அந்த பப்புள்ஸ் வியாபாரியைச் சுற்றி அணில்கள் மொய்த்தன. இந்த மாதிரி நிஜத்துல லட்சத்தில் ஒரு மனிதர் இருக்கிறார் என கேள்விப்பட்டிருப்போம். அதே மாதிரி ஒருவரை பார்த்த மனநிலை தான் அன்று. நாமெல்லாம் ஒரு அணிலை பார்த்தாலே அது ஓடிடும். ஆனால், அந்த மனிதர் மீது ஏறி விளையாடுகின்றன. அதுவும் ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. கடந்த 9 ஆண்டுகளாக அங்கே உள்ள 11 அணில்களோடு பழகி வருகிறார் என்கிற விஷயம் அவரிடம் பேசும் போது தெரியவந்தது. அவை களுக்கு பாப்கார்ன், பால், சாப்பாடு என அவ்வபோது உணவுகளைப் பரிமாறி வரும் செயலை, அந்த பபுள்ஸ் வியாபாரி செய்து வருகிறார்.
என்ன பையா, இங்கே எட்டு அணில்கள்தான் இருக்கு. மீதி எங்கே?’ன்னு கேட்டேன். ‘அது முன்பே வந்து பால் சாப்பிட்டுட்டு போயிடுச்சு. கொஞ்ச நேரத்துக் குப் பிறகு வரும்’னு கூலாக சொன்னார்.
ஒரு நாளைக்கு பப்புள்ஸ் விற் பனையில் 150 ரூபா வரைக்கும் கிடைக்கும். சில நாட்களில் அது வும் இல்லை. அந்த பப்புள்ஸ் வியா பாரிக்கு சொந்த ஊர் உத்தரப் பிரதேசம். குடும்பத்தினர் எல்லோ ரும் அங்கேதான் இருக்காங்க. எப்படியும் அவர் மாதம் 4 ஆயிரம் ரூபாய் பார்ப்பதே அபூர்வம். அந்த வருமானத்துலதான் அவர் ஊருக்குப் போய்ட்டும் வரணும். அந்த மாதிரி ஒரு வியாபாரி கடந்த 9 ஆண்டுகளாக தன்னோட பிள்ளைங்க மாதிரி நினைத்து அந்த அணில்களுக்கு உண வளித்து வருகிறார். தினம் தினம் ஆயிரக்கணக்காணோர் கூடுகிற ஒரு இடத்தில் அவர் வருவார்னு தினமும் காத்திருக்கும் அந்த அணில்கள்னு நினைத்துப் பார்க் கவே ஒரு மாதிரி இருந்தது.
சமீபத்தில் வெளியான ‘2.0’ படத்தில் வர்ற ‘புள்ளினங்காள்’ பாடலில் அக்ஷய்குமாரைச் சுற்றி பறவைகள் இருப்பதைப் போல அந்த பப்புள்ஸ் வியாபாரியைச் சுற்றி அணில்கள் மொய்த்தன. இந்த மாதிரி நிஜத்துல லட்சத்தில் ஒரு மனிதர் இருக்கிறார் என கேள்விப்பட்டிருப்போம். அதே மாதிரி ஒருவரை பார்த்த மனநிலை தான் அன்று. நாமெல்லாம் ஒரு அணிலை பார்த்தாலே அது ஓடிடும். ஆனால், அந்த மனிதர் மீது ஏறி விளையாடுகின்றன. அதுவும் ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. கடந்த 9 ஆண்டுகளாக அங்கே உள்ள 11 அணில்களோடு பழகி வருகிறார் என்கிற விஷயம் அவரிடம் பேசும் போது தெரியவந்தது. அவை களுக்கு பாப்கார்ன், பால், சாப்பாடு என அவ்வபோது உணவுகளைப் பரிமாறி வரும் செயலை, அந்த பபுள்ஸ் வியாபாரி செய்து வருகிறார்.
என்ன பையா, இங்கே எட்டு அணில்கள்தான் இருக்கு. மீதி எங்கே?’ன்னு கேட்டேன். ‘அது முன்பே வந்து பால் சாப்பிட்டுட்டு போயிடுச்சு. கொஞ்ச நேரத்துக் குப் பிறகு வரும்’னு கூலாக சொன்னார்.
ஒரு நாளைக்கு பப்புள்ஸ் விற் பனையில் 150 ரூபா வரைக்கும் கிடைக்கும். சில நாட்களில் அது வும் இல்லை. அந்த பப்புள்ஸ் வியா பாரிக்கு சொந்த ஊர் உத்தரப் பிரதேசம். குடும்பத்தினர் எல்லோ ரும் அங்கேதான் இருக்காங்க. எப்படியும் அவர் மாதம் 4 ஆயிரம் ரூபாய் பார்ப்பதே அபூர்வம். அந்த வருமானத்துலதான் அவர் ஊருக்குப் போய்ட்டும் வரணும். அந்த மாதிரி ஒரு வியாபாரி கடந்த 9 ஆண்டுகளாக தன்னோட பிள்ளைங்க மாதிரி நினைத்து அந்த அணில்களுக்கு உண வளித்து வருகிறார். தினம் தினம் ஆயிரக்கணக்காணோர் கூடுகிற ஒரு இடத்தில் அவர் வருவார்னு தினமும் காத்திருக்கும் அந்த அணில்கள்னு நினைத்துப் பார்க் கவே ஒரு மாதிரி இருந்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நினைவே சந்தோஷம்
சில சம்பவங்கள் கேள்விப் படும்போதும், பார்க்கும்போது உடம்பு சிலிர்க்கும். சில விஷயங்கள் கண்ணீரை வரவழைக்கும். அந்த மாதிரிதான் இந்த பபுள்ஸ் வியா பாரியை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குகிறது, இப்படிப்பட்ட மனிதர்களும் நம் மைச் சுற்றி இருக்கிறார்களே என்று. தன்னோட சின்ன வருமானத்தில் தினமும் 11 அணில்களை அவரோட குடும்பம் மாதிரி நினைத்து கவனித்து வருகிறார். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன். உதவி செய்யணும்கிற மனதுதான் இங்கே முக்கியம். அது எவ்ளோ பெரியது என்பது முக்கியமல்ல. அதுவும் மற்றொரு மனிதருக்குத்தான் என் பதும் அல்ல. இந்த மாதிரி அணிலுக்குக்கூட இருக்கலாம். அந்த மனது இருந்தால் போதும்.
நான் உயிரோடு இருக்குற வரைக்கும் இந்த மனிதர் என் நினைவில் நிச்சயம் இருப்பார். அதுவும் அவரை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நினைக் கிறேன். ஆகவே உதவி செய்ய எனக்கு நேரமில்லை. நான் ஏழையாக இருக்கிறேன். என்னிடம் பணமில்லை. அப்படியெல்லா நினைக்க வேண்டாம். செய் யணும் என்கிற மனது இருந்தால் போதும்!
சில சம்பவங்கள் கேள்விப் படும்போதும், பார்க்கும்போது உடம்பு சிலிர்க்கும். சில விஷயங்கள் கண்ணீரை வரவழைக்கும். அந்த மாதிரிதான் இந்த பபுள்ஸ் வியா பாரியை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குகிறது, இப்படிப்பட்ட மனிதர்களும் நம் மைச் சுற்றி இருக்கிறார்களே என்று. தன்னோட சின்ன வருமானத்தில் தினமும் 11 அணில்களை அவரோட குடும்பம் மாதிரி நினைத்து கவனித்து வருகிறார். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன். உதவி செய்யணும்கிற மனதுதான் இங்கே முக்கியம். அது எவ்ளோ பெரியது என்பது முக்கியமல்ல. அதுவும் மற்றொரு மனிதருக்குத்தான் என் பதும் அல்ல. இந்த மாதிரி அணிலுக்குக்கூட இருக்கலாம். அந்த மனது இருந்தால் போதும்.
நான் உயிரோடு இருக்குற வரைக்கும் இந்த மனிதர் என் நினைவில் நிச்சயம் இருப்பார். அதுவும் அவரை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நினைக் கிறேன். ஆகவே உதவி செய்ய எனக்கு நேரமில்லை. நான் ஏழையாக இருக்கிறேன். என்னிடம் பணமில்லை. அப்படியெல்லா நினைக்க வேண்டாம். செய் யணும் என்கிற மனது இருந்தால் போதும்!
- SALINIபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 23/11/2018
மேற்கோள் செய்த பதிவு: 1288343பழ.முத்துராமலிங்கம் wrote:நினைவே சந்தோஷம்
சில சம்பவங்கள் கேள்விப் படும்போதும், பார்க்கும்போது உடம்பு சிலிர்க்கும். சில விஷயங்கள் கண்ணீரை வரவழைக்கும். அந்த மாதிரிதான் இந்த பபுள்ஸ் வியா பாரியை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் கண் கலங்குகிறது, இப்படிப்பட்ட மனிதர்களும் நம் மைச் சுற்றி இருக்கிறார்களே என்று. தன்னோட சின்ன வருமானத்தில் தினமும் 11 அணில்களை அவரோட குடும்பம் மாதிரி நினைத்து கவனித்து வருகிறார். அதனால்தான் திரும்பவும் சொல்கிறேன். உதவி செய்யணும்கிற மனதுதான் இங்கே முக்கியம். அது எவ்ளோ பெரியது என்பது முக்கியமல்ல. அதுவும் மற்றொரு மனிதருக்குத்தான் என் பதும் அல்ல. இந்த மாதிரி அணிலுக்குக்கூட இருக்கலாம். அந்த மனது இருந்தால் போதும்.
நான் உயிரோடு இருக்குற வரைக்கும் இந்த மனிதர் என் நினைவில் நிச்சயம் இருப்பார். அதுவும் அவரை நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாகவே நினைக் கிறேன். ஆகவே உதவி செய்ய எனக்கு நேரமில்லை. நான் ஏழையாக இருக்கிறேன். என்னிடம் பணமில்லை. அப்படியெல்லா நினைக்க வேண்டாம். செய் யணும் என்கிற மனது இருந்தால் போதும்!
சார் உண்மையில் இந்த பதிவு அருமை
![2 மினிட்ஸ் ஒன்லி 21: கருணையின் வடிவம் பபுள்ஸ்! 1f64f](https://2img.net/i/fa/twemoji/36x36/1f64f.png)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|