புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
by ayyasamy ram Today at 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08
» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அருமையான எருமை மாடுகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
விவசாயிகள் வேளாண்மையை மட்டுமின்றி, கால்நடை வளர்ப்பையும் சார்புத் தொழிலாக மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக நாட்டு மாடுகள், எருமை மாடுகள் வளர்ப்பு, விவசாயத்தின் அங்கமாகவே இருந்து வந்தன. வறட்சியைத் தாங்கி வளரும் உடல் அமைப்பு, கடின உடல் உழைப்பு போன்ற அம்சங்களால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழிலை விவசாயிகள் தேர்ந்தெடுத்தனர்.
இவற்றில் எருமை மாட்டுப் பால், நாட்டுப் பசுவின் பாலைக் காட்டிலும், திடமும் கொழுப்புச் சத்தும் கொண்டது. அதனால் எருமைப் பாலில் ஊட்டச்சத்து அதிகம். தண்ணீர் கலந்தாலும் நீர்த்துப்போகாத தன்மையும் எருமைப் பாலுக்கு உண்டு. இது பால் சார்ந்த இனிப்புப் பொருட்கள் தயாரிப்புக்கு உகந்தது.
நன்றி
இந்து தமிழ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெண்மைப் புரட்சி
ஆனால், அதிக பால் உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு, `வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் கால்நடை வளர்ப்பில் பல மாற்றங்கள் உருவாயின. இதனால், நமது மண்ணுக்குத் தொடர்பில்லாத, கலப்பின மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழில் அரிதானது.
பெரும்பாலான மாடுகள் கொத்துக் கொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு, இறைச்சிக்காக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிமாடுகளாக அனுப்பிவைக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு மாட்டு வகையையே விரும்பி வளர்க்கத் தொடங்கினர்.
எனினும், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த நாட்டு மாடுகளைத் தற்போது பலரும் விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டு மாட்டின் பால் தேவை அதிகரித்து, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு, அழிந்துவரும் எருமை மாட்டினங்களைக் கண்டுகொள்ள யாருமில்லை என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.
ஆனால், அதிக பால் உற்பத்தியை மட்டுமே கருத்தில்கொண்டு, `வெண்மைப் புரட்சி’ என்ற பெயரில் கால்நடை வளர்ப்பில் பல மாற்றங்கள் உருவாயின. இதனால், நமது மண்ணுக்குத் தொடர்பில்லாத, கலப்பின மாடுகளை வளர்க்க ஊக்குவிக்கப்பட்டது. இதனால் நாட்டு மாடு, எருமை மாடு வளர்ப்புத் தொழில் அரிதானது.
பெரும்பாலான மாடுகள் கொத்துக் கொத்தாக லாரிகளில் ஏற்றப்பட்டு, இறைச்சிக்காக கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடிமாடுகளாக அனுப்பிவைக்கப்பட்டன. கால்நடை வளர்ப்போரில் பெரும்பாலானோர் வெளிநாட்டு மாட்டு வகையையே விரும்பி வளர்க்கத் தொடங்கினர்.
எனினும், தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பின்னர், நாட்டு மாடுகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் இருந்த நாட்டு மாடுகளைத் தற்போது பலரும் விரும்பி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். நாட்டு மாட்டின் பால் தேவை அதிகரித்து, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு, அழிந்துவரும் எருமை மாட்டினங்களைக் கண்டுகொள்ள யாருமில்லை என்ற குரல்கள் பரவலாக ஒலிக்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிற மாட்டு இனங்களைப் போல எருமை வளர்ப்புக்குத் தனிப்பட்ட கவனிப்போ செலவோ தேவையில்லை. நீண்ட கொம்புகளுடன், கரிய நிறத்தில் பெரிதாக வளரும் இவற்றுக்கு இயற்கையிலேயே எதிர்ப்பு ஆற்றல் அதிகம். எனவே, நோய் தாக்கினாலும், அவை எளிதில் மரணமடையாது. தனிப்பட்ட தீவனங்களும் தேவையில்லை. அவிழ்த்துவிட்டால் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு, சாதுவாக வீடு திரும்பிவந்து, பால் கறக்கும் தன்மை கொண்டவை.
“நாட்டு மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்கூட, எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக, நாட்டு மாடுகளுடன் சேர்த்து, எருமை மாடுகளை வளர்க்க ஆசைப்பட்டாலும், அவை கிடைப்பதும் அரிதாக உள்ளது” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த து.ரவி.
“நாட்டு மாடு வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் இளைஞர்கள்கூட, எருமைகளை வளர்க்க முன்வருவதில்லை. நமது பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியாக, நாட்டு மாடுகளுடன் சேர்த்து, எருமை மாடுகளை வளர்க்க ஆசைப்பட்டாலும், அவை கிடைப்பதும் அரிதாக உள்ளது” என்கிறார் இத்தொழிலில் ஈடுபட்டுவரும் கோவை மாவட்டம் துடியலூரைச் சேர்ந்த து.ரவி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேலும், எருமைகளைப் பிற மாடுகளைப் போல் கட்டிவைத்து வளர்ப்பது சரியானதல்ல. அவற்றை அடைத்து வைத்து, எவ்வளவு சத்தான தீவனத்தை அளித்தாலும், குறைவாகவே பால் கறக்கும். மேய்ச்சலுக்குக் கொண்டுசென்றால் மட்டுமே, எதிர்பார்க்கும் அளவுக்குப் பால் கிடைக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும் எனச் சொல்கிறார் அவர்.
ஆனால், தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருளவு அழிக்கப்பட்டு, வீட்டுமனைகளாவிட்டதால், இவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்புக்காக மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதுபெற்ற, கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தீரஜ் ராம்கிருஷ்ணா கூறுகையில், “எருமைகளை வளர்க்க நினைத்தாலும், அவை கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு நல்ல எருமை மாடு ரூ. 80,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே, எருமை மாடு வளர்ப்பு அதிக மூலதனம் தேவைப்படும் தொழிலாக இருக்கிறது” என்றார்
ஆனால், தற்போது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பெருளவு அழிக்கப்பட்டு, வீட்டுமனைகளாவிட்டதால், இவற்றை வளர்ப்பது சிக்கலாகி வருகிறது. நாட்டு மாடுகள் வளர்ப்புக்காக மத்திய அரசின் ‘நேஷனல் குளோபல் ரத்னா’ விருதுபெற்ற, கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த தீரஜ் ராம்கிருஷ்ணா கூறுகையில், “எருமைகளை வளர்க்க நினைத்தாலும், அவை கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஒரு நல்ல எருமை மாடு ரூ. 80,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்படுகிறது. எனவே, எருமை மாடு வளர்ப்பு அதிக மூலதனம் தேவைப்படும் தொழிலாக இருக்கிறது” என்றார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.
விலை அதிகம்
மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
விலை அதிகம்
மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
- SALINIபுதியவர்
- பதிவுகள் : 18
இணைந்தது : 23/11/2018
மேற்கோள் செய்த பதிவு: 1288292பழ.முத்துராமலிங்கம் wrote:சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.
விலை அதிகம்
மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
அருமையான பதிவு , உண்மையில் ஊக்குவிக்க வேண்டிய தொழில்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1288342SALINI wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288292பழ.முத்துராமலிங்கம் wrote:சுற்றுச்சூழல் பாதிப்பு, விவசாய நிலங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு, இறைச்சிக்காகக் கொல்லப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் அழியும் தறுவாயில் உள்ள எருமை இனங்களை, வரும் தலைமுறையினருக்குப் பழைய ஒளிப்படத்தில் காட்டும் நிலை உருவாகும். “எருமை இனத்தைப் பாதுகாக்க, நாட்டு மாடு வளர்ப்போடு, எருமை மாடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும்” எனவும் ரவி வலியுறுத்துகிறார்.
விலை அதிகம்
மழை, வெயில் என எந்தச் சூழலையும் சமாளிக்கும் தன்மை கொண்டது எருமை. இவ்வளவு சிறப்புத் தன்மைகள் கொண்ட எருமை மாடு வளர்ப்புத் தொழிலை ஊக்குவிக்க அரசு உதவ வேண்டும் என்பது அத்தொழில் சார்ந்தவர்களின் எதிர்பார்ப்பு.
அருமையான பதிவு , உண்மையில் ஊக்குவிக்க வேண்டிய தொழில்
நன்றி சாலினி.
நீங்கள் கூறுவது உண்மை கிராமங்களில்
இன்றும் பலரின் வாழ்வாதாரமே இந்த மாடு
வளர்ப்பே.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|