புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
68 Posts - 41%
heezulia
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
1 Post - 1%
prajai
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
319 Posts - 50%
heezulia
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
21 Posts - 3%
prajai
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
3 Posts - 0%
Barushree
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_m10கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 9:55 am

கற்பக தரு 28: புத்தியைக் கூராக்கும் பனைப் புதிர் VYqPezkLRvSUk0dBWge9+karpagajpg(3)
சமீபத்தில் அழகுராஜ் என்ற ஒரு தனியார் பொறியியல் கல்லூரி விரிவுரையாளர், தான் செய்திருக்கும் பனையோலைப் புதிர் ஒன்றை எனக்குக் காண்பித்தார். சிறு வயதில் ஆடு மேய்க்கச் சென்றிருக்கையில் யாரோ அவருக்குக் கற்றுக்கொடுத்ததாகவும், பின்னர் தனது பொறியியல் கல்விப் பணியின்போது இதை நினைவிலிருந்து மீட்டெடுத்ததாகவும் கூறினார். இந்தப் புதிர் பல்வேறு வகையில் முக்கியமானது. தொன்மையான மனதும் நவீனப் பொறியியல் அறிவும் இணையும் ஓர் அதிசயப் புள்ளி இது.

இரண்டு சம அளவிலான ஓலைகள் ஒன்றுடன் ஒன்று பின்னியிருக்கும் இந்தப் புதிரை எப்படிச் செய்வது என்பது ஒரு ரகசியமாகவே இருக்கட்டும். ஏனெனில், இதிலுள்ள புதிர் என்பதே, இந்த ஓலைகள் இணைந்த பின் எப்படி ஓலைகள் கிழிபடாமல் பிரிக்க வேண்டும் என்பதுதான். புதிதாக முயன்று பார்ப்பவர்கள் அனைவரையும் இப்புதிர் சற்றே திகைக்கவைத்துவிடும். ஆனால், பொறுமையுடனும் கவனத்துடனும் செய்தால் விடை கிடைத்துவிடும்.

நன்றி
இந்து தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 10:09 am

இந்தப் புதிரை உருவாக்குகையில் ஒரே அளவுள்ள ஓலைகளை எடுத்து, ஒரே அளவுள்ள கீறல்களை உருவாக்க வேண்டும். பின்னல் முறை, ஓலைகளை அவதானித்தல் போன்ற பயிற்சிகள் ஒருங்கே அமைந்திருக்கின்றன. இவ்விதம் ஒரு புதிரைத் தயாரிக்கும் நேரம் குழந்தைகளுக்கு மகிழ்வளிக்கும் பயனுள்ள நேரமாக இருக்கும். அது மாத்திரமல்ல, விடையளிக்க வேண்டிய குழந்தை ஆர்வத்துடன் இவ்விதக் கலைகளைக் கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுக்கொடுக்கும்.
பாரம்பரியமாகவே புதிர்கள் நமது வாழ்வில் முக்கிய அங்கமாக இருந்திருக்கின்றன. புதிர்கள் புத்தியைக் கூர்மைப்படுத்தவும் பல்வேறு கணித, தத்துவக் கேள்விகளுக்கு விடையளிக்கவும் அடிப்படையாக இருக்கின்றன. இப்புதிரின் தொன்மையை அறிந்துகொள்ள இயலவில்லை. ஆனால், ஓலைகளைப் பல காலமாகப் பயன்படுத்திவந்த நமது சமூகத்தில் இவை நெடுங்காலமாக உயிர்ப்புடன் இருக்கின்றன. DNAவைப் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த வடிவம் பல்வேறு முறையில் நவீன வாழ்வில் பங்களிக்கும் தன்மையுடையது என நம்புகிறேன்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 13, 2018 10:20 am

இந்தப் புதிர் எனது கரத்தில் வந்த பின்பு, இப்புதிரின் வடிவம் இதன் மாற்றுச் சாத்தியங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. இப்புதிர்களை நாம் ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கித் தொங்கவிட்டால் சிறந்த நவீன அலங்காரத் தோரணத்தை அமைத்துவிடலாம்.

நவீன காலத்தில் பள்ளிக்கூடங்களுக்கு முக்கியப் பொறுப்புகள் உள்ளன. பள்ளிக்கூடங்கள்தாம் இவ்விதப் பாரம்பரிய ஓலைப் புதிர்களைச் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும். குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமைக்கு மட்டுமல்லாது, தற்சார்புப் பொருளாதாரத்துக்கும் ஏற்றவை இப்புதிர்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக