புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Today at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேட்லைட் விவசாயம் தெறிக்கவிட்ட தமிழ்நாடு-மூக்குமேல் விரல் வைத்த மோடி.!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
தற்போது ஓரளவு அரசு துறைகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அரசு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்க அனைத்து செயல்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றது.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் நடந்த 72வது சுதந்திர தினவிழாவில் பிரமர் மோடி பேசினார்.
நன்றி
Gizbot
தற்போது ஓரளவு அரசு துறைகளில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அரசு துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்க அனைத்து செயல்பாடுகளும் மும்முரமாக நடக்கின்றது.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படும் என்று டெல்லி செங்கோட்டையில் நடந்த 72வது சுதந்திர தினவிழாவில் பிரமர் மோடி பேசினார்.
நன்றி
Gizbot
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அவர் பேசி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்குள் தமிழகம் முன்னோடியாகவும் மாறிவிட்டது. இதில் தமிழகம் டிரோன்களை பயன்படுத்திய பூச்சி மருந்து அடித்தல், விவசாயத்தில் சேலைட் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தவும் துவங்கி விட்டது தமிழ்நாடு.
72வது சுதந்திர தின விழா:
கடந்தாண்டு டெல்லி செங்கோட்டையில் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழாவில் பிரதமர் மோடி விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பேசினார்.
72வது சுதந்திர தின விழா:
கடந்தாண்டு டெல்லி செங்கோட்டையில் 72வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது விழாவில் பிரதமர் மோடி விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று பேசினார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாகி வருவதால், இந்த துறையும் வளர்ச்சி பெறும் என்று பொது மக்கள் நம்பினர். ஏற்கனவே வேலையாட்கள் பற்றாக்குறை, அதிக கூலி போன்ற பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதற்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பினர்.
டிஜிட்டல் இந்தியா:
டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா நுழைய துவங்கிட்டது. வேளாண்மையில் மற்றும் சுணக்கமாக இருந்து வருகின்றது.
நடுத்தர, ஏழை விவசாயிகள் எப்போது இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நினைத்தனர். இந்நிலையில், டிரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வெற்றிகண்ட விவசாயிகள் அடுத்த தலைமுறை நகர்வுக்கு களமிறங்கி விட்டனர்.
டிஜிட்டல் இந்தியா:
டிஜிட்டல் இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் இந்தியா நுழைய துவங்கிட்டது. வேளாண்மையில் மற்றும் சுணக்கமாக இருந்து வருகின்றது.
நடுத்தர, ஏழை விவசாயிகள் எப்போது இதற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நினைத்தனர். இந்நிலையில், டிரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வெற்றிகண்ட விவசாயிகள் அடுத்த தலைமுறை நகர்வுக்கு களமிறங்கி விட்டனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மத்திய அரசு திட்டங்கள்:
மத்திய அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் எப்போதும் தமிழகத்திற்கு போதிய அளவு வந்து சேராது. ஹிந்தி எதிர்ப்பின் பின்னணி உள்ளதால், இதுபோன்று திட்டங்கள் தமிழகத்திற்கு பாரா முகமாக இருக்கின்றன.
கிஸான் உள்ளிட்ட திட்டங்கள் பயன்படுவதாக இருப்பதில்லை. தற்போது நிலவும் வேலையாட்கள் பற்றாக்குறை, கூலி, பருவ நிலை மாற்றம் ஆகியற்றை கொண்டு டிஜிட்டல் விவசாயத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நவீன தொழில்நுட்பம்:
விவசாயத்திற்காக ஏற்கெனவே எஸ்.எம்.எஸ். மூலம் மோட்டாரை ஆன் செய்வது, பிறகு அதே முறையில் ஆஃப் செய்வது உள்ளிட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் சொட்டுநீர் பாசன முறையிலேயே, பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் செயலி மூலம் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்பம் வந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சேட்லைட் படம்:
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையகமாகப் கொண்ட கன்சர்வாட்டர் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் வேளாண்துறையில் செயற்கைக்கோள் சேவையைப் பயன்படுத்தி வருகிறது. பல செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி 5 முதல் 10 நொடிகளுக்கு ஒரு முறை புவியின் மேற்பரப்பைப் புகைப்படம் எடுக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புதிய தொழில் நுட்பம்:
அதன் சேவையையும், ஈரப்பதம், மழை, வெயில், வானிலை உள்ளிட்டவை உணரும் சென்சார்களையும் கொண்டு மொபிடெக் என்ற நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை வழங்குகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஸ்மாட்போனுக்கு தகவல்:
குறிப்பிட்ட கருவியை நிறுவி, அதில் மண்ணின் வகை, நிலத்தின் பரப்பு, ஒவ்வொரு குறிப்பிட்ட அளவு பரப்பிலும் என்ன வகையான பயிர் என்பதை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த அனைத்து நுட்பங்களையும் உள்ளெடுக்கும் தொழில்நுட்பம், எப்போது பயிருக்கு நீர் தேவை, எவ்வளவு நீர் தேவை, எந்த பகுதியில் உள்ள மோட்டாரை ஆன் செய்து சொட்டு நீர் பாய்ச்ச வேண்டும் என ஸ்மார்ட்போனில் அறிவிக்கை அளிக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏஐ தொழில் நுட்பம்:
அதன் அடிப்படையில் மோட்டாரை ஆன் செய்ய பணித்தால், சில விநாடிகளில் நீரைப் பாய்ச்சுகிறது. என்ன பயிருக்கு எத்தனை நிமிடங்கள் நீர்ப்பாய்ச்ச வேண்டும் என்பதையும் அதே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அறிந்துகொள்ளலாம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
புகைப்படம் எடுக்கும்:
வேலையாள் பற்றாக்குறை, நீர்ப்பற்றாக்குறை உள்ளிட்ட நேரங்களில் இது பயன்படுவதாக சோதனைமுறையில் பயன்படுத்தும் விவசாயி தெரிவித்துள்ளார். இதேபோல் நோய்த்தாக்குதலையும் செயற்கைக்கோள் புகைப்படம் அடிக்கடி எடுக்கும் புகைப்படம் கண்டறிந்து மொபைல் மூலம் அறிவிக்கும் என தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|