புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10 
3 Posts - 7%
heezulia
நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_m10நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 09, 2018 3:14 am

நம்மிடமே இருக்கு மருந்து - வாழை இலை!  E_1544071288

விருந்து என்றாலே, தலை வாழை இலை போட்டு சாப்பாடு
பரிமாறுவது தான் வழக்கம். வாழை இலையில் சாப்பிடுவது
நம் மரபு என்றாலும், அறிவியல் பூர்வமாக சில நன்மைகள்
உள்ளன.

வாழை இலையை நேரடியாக உண்பதென்பது இயலாத
காரியம் என்பதால், இதன் மருத்துவ பண்புகள், நம்
உடலுக்குள் சென்றடையும் விதமாக, அதில்
உணவருந்துவதைப் பழக்கமாக கொண்டிருந்தனர்,
நம் முன்னோர்

*வாழை இலையில் சாப்பிடுவது சுகாதாரமானது
மட்டுமல்ல, எளிதில் மக்கும் தன்மை உடையது. அதில்
பரிமாறப்பட்ட உணவை உண்ணும் போது, உமிழ் நீர்
அதிகம் சுரந்து, செரிமானத்திற்கு உதவுகிறது

*'க்ரீன் டீ'யில் இருக்கும், 'பாலிபினால்' என்ற வேதிப்
பொருள், வாழை இலையில் அதிக அளவில் உள்ளது.
உணவு சூடாக இலையில் இடப்படும் போது, உணவுடன்
கலந்து பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது

*இன்று, அதிகம் ஏற்படும் புற்றுநோய் உட்பட,
'பார்கின்சன்' நோய் என்ற நரம்பு சம்பந்தப்பட்ட நோய்
வராமல் நம்மை காக்கிறது

*ஆண்களுக்கு ஏற்படும், 'ப்ராஸ்ட்ரேட்' புற்றுநோயைத்
டுக்கும், 'பாலிபினால்' வாழை இலையில் அதிகளவில்
உள்ளதாக, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன

*அபரிதமான ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால், பல தீவிர
நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப் பாதுகாப்பிற்கும்
மிகவும் சிறந்தது. இதிலிருக்கும், 'ரூட்டின்' என்ற வேதிப்
பொருள், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

ரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன்,
ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது

* உணவை சாப்பிட்டு முடித்த பின், கால்நடைகளுக்கு
உணவாகவோ அல்லது மக்கி நிலத்துக்கு உரமாகவோ
மாறிவிடுகிறது, வாழை இலை.

மாறிவிட்ட நாகரிக உலகில், செயற்கை முறைகளை
தவிர்த்து, இயற்கை தந்த வாழை இலையில் உண்டு, எ
ல்லா பலன்களும் பெறுவோம்.
-
-----------------------------
— எம்.விக்னேஷ்
வாரமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 9:22 am

இனிமேல் வாழை இலையில் தான்
சாப்பாடு என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
நன்றி ஐயா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 10, 2018 6:59 pm

நலமுடன் வாழ,வந்ததே ஒரு இலை.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Dec 11, 2018 9:26 am

விழாக்களில் கூட இப்பொழுது வாழை இலைகள் பயன்படுத்த படுவதில்லை .. பாக்கு மட்டைகளும், பீங்கான் தட்டுகளும் தான்...

நல்லதை எல்லாம் நாகரிக வளர்ச்சி என விட்டுவிடுவது தானே நம் வழக்கம்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 11, 2018 3:15 pm

விருந்துக்கு வாழை இலை சிறப்புடையது. வாழை இலையில் உண்ணும்போதாவது வாழை மரப் பயன்களை தெரிந்துகொள்வார்கள் என்பதால் வாழைஇலை சிறப்பு.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Dec 14, 2018 9:40 am

கார்த்திகை தீபம் அன்று வாழை இலை வாங்கி வர சொன்னார்கள் நானும் வாங்கி வந்தேன் 1 இலை 2 ரூவா கேட்டா கம்ப்யூட்டர் இலையாம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 14, 2018 10:52 am

இப்போதெல்லாம் வாழை இலை விலை அப்பிடித்தான்,SK.
நீங்கள் கம்ப்யுட்டர் நிபுணர் என்பதால்
வாழையிலை விற்பனையாளர் உங்களை கலாய்த்திருப்பார்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 14, 2018 1:15 pm

க்ரீன் டீ'யில் இருக்கும், 'பாலிபினால்' என்ற வேதிப் 
பொருள், வாழை இலையில் அதிக அளவில் உள்ளது. 
உணவு சூடாக இலையில் இடப்படும் போது, உணவுடன் 
கலந்து பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது 



இதையெல்லாம் நாம் சொன்னால், நம் மக்கள் நம்ப மாட்டார்கள்.... க்ரீன் டி தான் குடிப்பார்கள் ....புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 14, 2018 1:17 pm

SK wrote:கார்த்திகை தீபம் அன்று வாழை இலை வாங்கி வர சொன்னார்கள் நானும் வாங்கி வந்தேன் 1 இலை 2 ரூவா கேட்டா கம்ப்யூட்டர் இலையாம்
ஆமாவா?.....எதைத்தான் கம்ப்யூட்டர் பெயருடன் சேர்த்து சொல்வது என்று விவஸ்த்தையே இல்லையே....ஊதுவத்தி யாச்சு , சாம்ராணி ஆச்சு....இப்பொழுது வ வாழை இலையா????? என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 14, 2018 5:03 pm

krishnaamma wrote:க்ரீன் டீ'யில் இருக்கும், 'பாலிபினால்' என்ற வேதிப் 
பொருள், வாழை இலையில் அதிக அளவில் உள்ளது. 
உணவு சூடாக இலையில் இடப்படும் போது, உணவுடன் 
கலந்து பல நோய்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது 



இதையெல்லாம் நாம் சொன்னால், நம் மக்கள் நம்ப மாட்டார்கள்.... க்ரீன் டி தான் குடிப்பார்கள் ....புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1288418

க்ரீன் சாப்பாடு வேண்டாம். க்ரீன் டீ ஏ போதுமென்கிறார்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக