ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Go down

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ Empty வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 6:42 am

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ 0JifwUDRdepceUssDP58+a40c539eP1727371mrjpg
மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே 133 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட ஏவி. மேம்பாலம் நூறாண்டை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

மதுரையில் பாரம்பரிய அடையாளங்களில் பழமையான ஏவி. மேம்பாலம் (ஆல்பர்ட் விக்டர்) முக்கியமானது. தினமும் 3 லட்சம் வாகனங்கள் இந்த மேம்பாலத்தை கடந்து செல்கின்றன. அத்தனை எடையையும், அதன் வேகத்துக்கும் ஈடு கொடுத்து, இன்றும் வலுவாக இருக்கும் இந்த ஏ.வி.மேம்பாலம் பிரிட்டிஷாரின் கட்டுமானத் திறமைக்கு இன்றுவரை சான்றாக திகழ்கிறது.

லட்சக்கணக்கானோர் கூடும் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் இந்த மேம்பாலத்தின் அருகேதான் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கும். இந்த பாலம் கட்டுவதற்கு முன் வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்கள் மதுரையின் தென் பகுதியிலிருந்து வடபகுதிக்கு செல்ல முடியாமல் இரு பகுதிகளும் தனித்தனி தீவாகவே இருந்துள்ளன.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ Empty Re: வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 6:43 am

அப்போது யானைக்கல் - செல்லூர் பகுதிக்கு இடையே வைகை ஆற்றில் கற்களை கொண்டு அடுக்கி தரைப்பாலம் ஒன்றை பிரிட்டிஷார் அமைத்தனர். வைகை ஆற்றில் வெள்ளம் வரும்போது, இந்தப் பாலத்தில் செல்வதற்கு மக்கள் சிரமம் அடைந்தனர். அதனால், தற்போது ஏவி மேம்பாலம் இருக்கும் பகுதியிலேயே பிரிட்டிஷ் அதிகாரிகளின் சாரட் வண்டிகள் மட்டும் செல்வதற்காக மூங்கில்களைக் கொண்டு முதலில் பாலம் அமைத்துள்ளனர். ஆனால், சாரட் வண்டிகளின் சக்கரம் அடிக்கடி இந்த மூங்கில் கழிகளில் சிக்கியதால் வண்டியை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

அதன் பிறகுதான், இந்த இடத்தில் வைகை ஆற்றின் குறுக்கே உயர்நிலை மேம்பாலம் அமைக்கும் முடிவுக்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் வந்தனர். அப்படி அவர்கள் சிரமப்பட்டு உருவாக்கிய பாலம்தான், எத்தனையோ இயற்கை சீற்றங்களை தாங்கி நூறாண்டுகளை கடந்தும் தற்போது கம்பீரமாய் நிற்கிறது.

நேற்று வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் கே.சி.திருமாறன், நீர்நிலைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர் உள்ளிட்டோர் மேம்பாலத்தில் திரண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ Empty Re: வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 09, 2018 6:44 am

இதுபற்றி வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது:

1886-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் அரசின் வைசிராயாக இருந்த எர்ல் ஆஃப் டஃப்ரைன் இந்த பாலத்தின் கட்டுமானப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார். இந்தப் பாலம் சுமார் இரண்டரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தை திறந்து வைக்க அப்போதைய பிரிட்டிஷ் இளவரசர் ஆல்பர்ட் விக்டர் மதுரைக்கு வருவதாக இருந்தது. மதுரையில் அந்த நேரத்தில் கொடிய பிளேக் நோய் பரவியதால் இளவரசர் அந்த பயணத்தை தவிர்த்தார். ஆனாலும், அவரது நினைவாக அந்த பாலத்துக்கு ஆல்பர்ட் விக்டர் என்ற பெயரே வைக்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டுவதற்கு அப்போது ரூ. 2.85 லட்சம் செலவானது.

தற்போது இந்த பாலம் பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே சிதலமடைந்துள்ளது. மதுரையின் அடையாளமாகத் திகழும் ஏவி மேம்பாலத்தை அதன் பழமை மாறாமல் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’ Empty Re: வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிஷார் கட்டிய சுமைதாங்கி: மதுரையின் அடையாளம் ஏவி மேம்பாலத்துக்கு வயது ‘133’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கற்பழித்த ஒவ்வொருவரையும் அடையாளம் காட்டிய 16 வயது சிறுமி
» பாழும் கிணற்றில் சாக்கில் கட்டிய நிலையில் 5 வயது சிறுமியின் உடல் மீட்பு
» இந்தியாவில் கோவையில் மட்டும் பிரிட்டிஷார் திமிர் வரி வசூலித்தது ஏன்?
» ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை
» வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum