புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொழுது போக்கு - சினிமா
Page 1 of 1 •
“ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது” -காஜல் அகர்வால்
---
-
-
கடந்த 3 வருடங்களாக, ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு கைவசம் படங்கள் வைத்திருந்த காஜல் அகர்வால், இந்த வருடம் இறுதியில் திடீர் என்று காணாமல் போனார். இதுபற்றி கேட்டபோது, காஜல் அகர்வால் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:-
“கடந்த சில ஆண்டுகளாக நான் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக, கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருட ஆரம்பம் எனக்கு நன்றாகவே இருந்தது. அதன்பிறகு என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. 3 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை மட்டும் முடித்துக் கொடுத்தேன். புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை.
எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. அதன் காரணமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். காலையில் நன்றாக இருப்பேன். மாலை ஆனதும் காய்ச்சல் வந்து விடும். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து என்னை குணப்படுத்தி விட்டார்கள்.
உடனே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம். கொஞ்சம் ஓய்வு எடுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, ஓய்வு எடுத்து வருகிறேன். புது வருடத்தில், ஜனவரி மாதம் பிறந்ததும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.
தெலுங்கில் 2 புதிய படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறேன். தமிழில் ஒரு படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது. இனிமேல் வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
கதாநாயகர்களை பிரித்துப் பார்ப்பதில்லை. வயதான கதாநாயகர்களுடனும் நடிக்கிறேன். இளம் கதாநாயகர்களுடனும் நடிக்கிறேன்.
எனக்கு ரசிகர் மன்றம் அமைக்க சிலர் முன்வந்தார்கள். “ரசிகர்களை மதிக்கிறேன். மன்றம் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
-
தினத்தந்தி
---
-
-
கடந்த 3 வருடங்களாக, ‘கால்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு கைவசம் படங்கள் வைத்திருந்த காஜல் அகர்வால், இந்த வருடம் இறுதியில் திடீர் என்று காணாமல் போனார். இதுபற்றி கேட்டபோது, காஜல் அகர்வால் மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:-
“கடந்த சில ஆண்டுகளாக நான் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக, கைவசம் நிறைய படங்கள் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வருட ஆரம்பம் எனக்கு நன்றாகவே இருந்தது. அதன்பிறகு என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. 3 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை மட்டும் முடித்துக் கொடுத்தேன். புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்கவில்லை.
எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தது. அதன் காரணமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். காலையில் நன்றாக இருப்பேன். மாலை ஆனதும் காய்ச்சல் வந்து விடும். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து என்னை குணப்படுத்தி விட்டார்கள்.
உடனே படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டாம். கொஞ்சம் ஓய்வு எடுங்கள் என்று டாக்டர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதன்படி, ஓய்வு எடுத்து வருகிறேன். புது வருடத்தில், ஜனவரி மாதம் பிறந்ததும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.
தெலுங்கில் 2 புதிய படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறேன். தமிழில் ஒரு படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. ஒரே மாதிரியாக நடித்து அலுத்து விட்டது. இனிமேல் வித்தியாசமான கதைகளிலும், கதாபாத்திரங்களிலும் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
கதாநாயகர்களை பிரித்துப் பார்ப்பதில்லை. வயதான கதாநாயகர்களுடனும் நடிக்கிறேன். இளம் கதாநாயகர்களுடனும் நடிக்கிறேன்.
எனக்கு ரசிகர் மன்றம் அமைக்க சிலர் முன்வந்தார்கள். “ரசிகர்களை மதிக்கிறேன். மன்றம் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டேன்.”
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
-
தினத்தந்தி
அமெரிக்க இணையதளத்தில் பிரியங்கா சோப்ரா திருமணம் பற்றி அவதூறு
---
திருமணத்தில் பட்டாசுகள் வெடித்ததாகவும் யானை,
குதிரைகளை துன்புறுத்தியதாகவும் சர்ச்சைகள்
கிளம்பின. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள
பிரபலமான இணையதளம் ஒன்றிலும் பிரியங்கா
சோப்ரா திருமணத்தை அவதூறு செய்து கட்டுரை
வெளியாகி இருக்கிறது.
அதில் “ பிரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்றுக்காரர்.
நிக் ஜோனாசை அவரது விருப்பம் இல்லாமல்
கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் இடையிலான
காதல் உண்மையானது இல்லை. ஹாலிவுட் படங்களில்
கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை அவர்
திருமணம் செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டு
இருந்தது.
நிக் ஜோனாசின் சகோதரரை திருமணம் செய்யப்
போகும் ஹாலிவுட் நடிகை சோபி டர்னர் இந்த
ட்டுரையை தனது டுவிட்டரில் கண்டித்தார்.
இந்தி நடிகை சோனம் கபூரும் அந்த இணையதளம்
மீது சாடி உள்ளார். இதுகுறித்து பிரியங்கா
சோப்ராவிடம் கேட்டபோது, “இதற்கு நான் பதில்
சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற முறையற்ற
விஷங்கள் எதுவும் என்னை பாதிக்காது.
இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியான இடத்தில்
இருக்கிறேன்”. என்றார்.
எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த கட்டுரையை
அமெரிக்க இணையதளம் நீக்கிவிட்டது.
-
---------------------------
தினத்தந்தி
---
திருமணத்தில் பட்டாசுகள் வெடித்ததாகவும் யானை,
குதிரைகளை துன்புறுத்தியதாகவும் சர்ச்சைகள்
கிளம்பின. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள
பிரபலமான இணையதளம் ஒன்றிலும் பிரியங்கா
சோப்ரா திருமணத்தை அவதூறு செய்து கட்டுரை
வெளியாகி இருக்கிறது.
அதில் “ பிரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்றுக்காரர்.
நிக் ஜோனாசை அவரது விருப்பம் இல்லாமல்
கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார்.
பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் இடையிலான
காதல் உண்மையானது இல்லை. ஹாலிவுட் படங்களில்
கவனம் செலுத்துவதால் அமெரிக்க பாடகரை அவர்
திருமணம் செய்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டு
இருந்தது.
நிக் ஜோனாசின் சகோதரரை திருமணம் செய்யப்
போகும் ஹாலிவுட் நடிகை சோபி டர்னர் இந்த
ட்டுரையை தனது டுவிட்டரில் கண்டித்தார்.
இந்தி நடிகை சோனம் கபூரும் அந்த இணையதளம்
மீது சாடி உள்ளார். இதுகுறித்து பிரியங்கா
சோப்ராவிடம் கேட்டபோது, “இதற்கு நான் பதில்
சொல்ல விரும்பவில்லை. இதுபோன்ற முறையற்ற
விஷங்கள் எதுவும் என்னை பாதிக்காது.
இந்த தருணத்தில் நான் மகிழ்ச்சியான இடத்தில்
இருக்கிறேன்”. என்றார்.
எதிர்ப்புகள் கிளம்பியதால் அந்த கட்டுரையை
அமெரிக்க இணையதளம் நீக்கிவிட்டது.
-
---------------------------
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அமெரிக்க இணையத்தளமே நீக்கிவிட்ட பதிவை,
நாம் ஏன் பதிவிடவேண்டும்?
ரமணியன்
நாம் ஏன் பதிவிடவேண்டும்?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பல சினிமாக்கல் பொழுபோக்குகாக இல்லை. சில விஷமிகள் கொலை செய்யக்கூட
கற்றுக்கொள்கிறார்கள். பல கொலை சம்பவங்கள் சினிமாகாட்சி செயலைப்போல் செய்து
நுண்அறிவை காட்டுகிறார்களே பாவிகள். குற்ற செயலையே எதிலும் எங்கும் காட்சி படுத்தவே கூடாது. அதனால் குற்ற செயல்களே அதிகம் ஏற்பட தூண்டு கோளாய் அமைந்து விடுகிறது எனலாம். எனவே நல்லதையே படைக்கனும் காட்சி பதிவாக்கனும் நலமே ஏற்படும் .
கற்றுக்கொள்கிறார்கள். பல கொலை சம்பவங்கள் சினிமாகாட்சி செயலைப்போல் செய்து
நுண்அறிவை காட்டுகிறார்களே பாவிகள். குற்ற செயலையே எதிலும் எங்கும் காட்சி படுத்தவே கூடாது. அதனால் குற்ற செயல்களே அதிகம் ஏற்பட தூண்டு கோளாய் அமைந்து விடுகிறது எனலாம். எனவே நல்லதையே படைக்கனும் காட்சி பதிவாக்கனும் நலமே ஏற்படும் .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|