Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
சென்னையில் தொடர்ந்து சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு புறக்கணிக்கப்படும் பெரும் பகுதி வடசென்னை.
தேர்தல் நாட்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய ஆடுகளங்களாக உள்ள வடசென்னை நகரங்கள் இன்றுவரை அவற்றின் அங்கீகாரத்தைப் பெற பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கின்றன.
ஓ… நீங்க வடசென்னையிலதான் இருக்கீங்களா? என்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கும் கேள்விகளை வடசென்னை வாசியாக நான் பல நாட்களில் எதிர் கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை வடசென்னை என்பது ஒரு குறுகிய சாலைகளுடன் இறுக்கமான வீடுகளைக் கொண்ட நெரிசல் நிறைந்த பகுதி. அடித்தட்டு மக்களுக்கான இடம்.
நன்றி
இந்து தமிழ்
தேர்தல் நாட்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய ஆடுகளங்களாக உள்ள வடசென்னை நகரங்கள் இன்றுவரை அவற்றின் அங்கீகாரத்தைப் பெற பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கின்றன.
ஓ… நீங்க வடசென்னையிலதான் இருக்கீங்களா? என்று ஏற்ற இறக்கத்துடன் தொடங்கும் கேள்விகளை வடசென்னை வாசியாக நான் பல நாட்களில் எதிர் கொண்டிருக்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை வடசென்னை என்பது ஒரு குறுகிய சாலைகளுடன் இறுக்கமான வீடுகளைக் கொண்ட நெரிசல் நிறைந்த பகுதி. அடித்தட்டு மக்களுக்கான இடம்.
நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
திரைப்படங்களில் காட்டுவது போல் ரவுடிகள் ஆங்காங்கே ஜீப்களில் அமர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருப்பார்கள். வெளிப்படையாகக் கூறினால் உயர் வகுப்பு மக்களின் பொருளாதாரம், வசதி வாய்ப்புகள், நடை, உடை, பாவனைகளுடன் ஒப்பிட்டு தகுதியற்றவர்களாகவும், தரக்குறைவானவர்களாகவும், குற்றம் புரிபவர்கள் நடமாடும் இடமாகவும் சுட்டிக்காட்டப்படும்.
உண்மையில் இதுதான் வடசென்னை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் அறியாமைக்காக நான் வருந்துகிறேன். வடசென்னையின் நிஜமான முகத்தைக் காண விரும்புகிறீர்களா? என்னுடம் கரம் கோர்த்திடுங்கள். புதுமாதிரியாய் வடசென்னை பகுதிகளைப் புரட்டிப் போடுகிறேன்.
வடசென்னையின் அழுக்குப் பக்கங்களைத்தானே நீங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறீர்கள். நான் வாழ்வை வண்ணமயமாக்கும் அழகின் அத்தியாயங்களை உங்களுக்கு அள்ளித் தருகிறேன்
உண்மையில் இதுதான் வடசென்னை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்கள் அறியாமைக்காக நான் வருந்துகிறேன். வடசென்னையின் நிஜமான முகத்தைக் காண விரும்புகிறீர்களா? என்னுடம் கரம் கோர்த்திடுங்கள். புதுமாதிரியாய் வடசென்னை பகுதிகளைப் புரட்டிப் போடுகிறேன்.
வடசென்னையின் அழுக்குப் பக்கங்களைத்தானே நீங்கள் சினிமாவில் பார்த்திருக்கிறீர்கள். நான் வாழ்வை வண்ணமயமாக்கும் அழகின் அத்தியாயங்களை உங்களுக்கு அள்ளித் தருகிறேன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
அடித்தட்டு மக்கள், நடுத்தரக் குடும்பம், ஒண்டுக்குடித்தனம் ஆகியவற்றால் ஒவ்வாமை உணர்விருக்கிறதா உங்களுக்கு? ஒப்புயர்வில்லாத உன்னதமான அவர்களின் மனிதநேயத்தை, அன்புக்காக மட்டுமே மண்டியிடும் மனதை உங்களுக்குப் படம்பிடித்துக் காட்டுகிறேன்.
வடசென்னை ஏழைகளின் சொர்க்கம் என்பதையும், அவர்களுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் அணிவகுத்துச் சொல்கிறேன்.
உங்கள் முகமூடிகளைக் கழற்றிவிட்டு, முன்முடிவுகளை அகற்றிவிட்டு ஒரு குழந்தை கதை சொல்வதைக் கேட்கும் லாவகத்துடன் உங்கள் மனதையும், இதயத்தையும் திறந்து வையுங்கள்.
பயணத்துக்குத் தயாராகிவிட்டீர்களா?
முதல் பயணத்தில் வியர்வை சிந்தியே உயர்ந்த வியாசர்பாடியைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க...
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள சிகை அலங்காரங்களைக் காண நீங்கள் பிரேசில் போகத் தேவையில்லை. குட்டி பிரேசில் என்று அழைக்கப்படும் வியாசர்பாடிக்கு ஒருமுறை விசிட் அடியுங்கள்.
வடசென்னை ஏழைகளின் சொர்க்கம் என்பதையும், அவர்களுக்கான தனித்துவத்தையும், அடையாளத்தையும் அணிவகுத்துச் சொல்கிறேன்.
உங்கள் முகமூடிகளைக் கழற்றிவிட்டு, முன்முடிவுகளை அகற்றிவிட்டு ஒரு குழந்தை கதை சொல்வதைக் கேட்கும் லாவகத்துடன் உங்கள் மனதையும், இதயத்தையும் திறந்து வையுங்கள்.
பயணத்துக்குத் தயாராகிவிட்டீர்களா?
முதல் பயணத்தில் வியர்வை சிந்தியே உயர்ந்த வியாசர்பாடியைப் பற்றிப் பார்க்கலாம் வாங்க...
சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள சிகை அலங்காரங்களைக் காண நீங்கள் பிரேசில் போகத் தேவையில்லை. குட்டி பிரேசில் என்று அழைக்கப்படும் வியாசர்பாடிக்கு ஒருமுறை விசிட் அடியுங்கள்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
தலையின் வண்ண நிறமான சிகை அலங்காரங்களுடன் உள்ள சிறுவர்களையும், இளைஞர்களையும் பார்த்தால் ஸ்டைலிஷ், டிரெண்டி என்று ஏகப்பட்ட வார்த்தைகளில் அவர்களை வர்ணிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அவர்களுடன் சற்று உரையாடிப் பாருங்கள். தங்களைப் புறக்கணிக்கும் சமூகத்திடமிருந்து ஏதோ ஒருவிதத்தில் தங்களை தனித்துவமாகக் காட்ட அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்..
அந்தத் தனித்துவமான அடையாளத்திற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த முதல் மாற்றம்தான் இந்த சிகை அலங்காரம். பாப் மார்லி, சேகுவேரா இந்த இளைஞர்களிடம் ஆழமாகச் சென்றிருக்கிறார்கள் சிலருக்கு காரணங்களுடன், சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்.
அந்தத் தனித்துவமான அடையாளத்திற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த முதல் மாற்றம்தான் இந்த சிகை அலங்காரம். பாப் மார்லி, சேகுவேரா இந்த இளைஞர்களிடம் ஆழமாகச் சென்றிருக்கிறார்கள் சிலருக்கு காரணங்களுடன், சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமல்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
முல்லை நகர், சத்திய மூர்த்தி நகர், பி.வி.காலனி, சர்மா நகர், மகாகவி பாரதியார் நகர், அம்பேத்கர் கல்லூரி சாலை என இன்னும் பல முக்கிய பகுதிகளைக் கொண்ட வியாசர்பாடியில் பன்முகக் கலாச்சாரத்தின் தொகுப்பு
நீங்கள் வியாசர்பாடிக்கு வந்தால் 300 அடி தூரத்தில் கோயில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அடுத்தடுத்து கடக்கலாம். தமிழகத்தில் மிக பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான ஸ்ரீ ரவீஸ்வரர் சிவன் கோயில் இங்குள்ள அம்பேத்கர் சாலையில்தான் உள்ளது. இக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர் காலத்துக்
கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
ஸ்ரீ ரவீஸ்வரர் கோயிலில் உள்ள சோழர் காலத்துக் கல்வெட்டுகளை சுட்டிக்காட்டும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநர் ஆர். நாகசாமி
நீங்கள் வியாசர்பாடிக்கு வந்தால் 300 அடி தூரத்தில் கோயில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அடுத்தடுத்து கடக்கலாம். தமிழகத்தில் மிக பழமைவாய்ந்த கோயில்களில் ஒன்றான ஸ்ரீ ரவீஸ்வரர் சிவன் கோயில் இங்குள்ள அம்பேத்கர் சாலையில்தான் உள்ளது. இக்கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சோழர் காலத்துக்
கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
ஸ்ரீ ரவீஸ்வரர் கோயிலில் உள்ள சோழர் காலத்துக் கல்வெட்டுகளை சுட்டிக்காட்டும் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநர் ஆர். நாகசாமி
Last edited by பழ.முத்துராமலிங்கம் on Thu Dec 06, 2018 5:15 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
பர்மாவிலிருந்து 1964-ல் இந்தியா வந்த தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இங்கு தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில் பர்மா உணவு கலாச்சாரம் பரவலாகக் காணப்படுகிறது.
அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் எந்தவித நெருடலும் இல்லாமல் வசிக்கும் இங்கு சாதிக்கும் இடமில்லை, மதத்துக்கும் இடமில்லை..... மாறாக மனிதத்துக்கு இடம் அளித்திருக்கிறார்கள்.
இங்கு பிரபல இரவு உணவாக, டூடுல்ஸ் வகையைச் சேர்ந்த கவுசோ, அத்தோ, மொய்ங்கோ ஆகியவை உள்ளன.
கூட்டமிகுந்த சாலையோரக் கடை ஒன்றில், நண்பர்களுடன் இன்றைய டிரெண்டிங் செய்திகளை பேசிக் கொண்டே அத்தோவை சாப்பிட்டுக் கொண்டிருந்த சீரஞ்சிவியிடம் கொஞ்சம் அத்தோவை பற்றிக் கூறுங்களேன் என்றபோது, ‘’அதை அப்படிங்க வார்த்தையால் விவரிக்க முடியும்....முடியாதுங்க...’’ என்றவர் தொடர்ந்து பேசினார். "நான் வடசென்னை வாசி. எங்களுக்கான உணர்வு அடையாளங்களுடன் அத்தோ முக்கியமான ஒன்று. இது பர்மா உணவு கலாச்சராத்தை சேர்ந்தது என்று நினைக்கிறேன்
அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் எந்தவித நெருடலும் இல்லாமல் வசிக்கும் இங்கு சாதிக்கும் இடமில்லை, மதத்துக்கும் இடமில்லை..... மாறாக மனிதத்துக்கு இடம் அளித்திருக்கிறார்கள்.
இங்கு பிரபல இரவு உணவாக, டூடுல்ஸ் வகையைச் சேர்ந்த கவுசோ, அத்தோ, மொய்ங்கோ ஆகியவை உள்ளன.
கூட்டமிகுந்த சாலையோரக் கடை ஒன்றில், நண்பர்களுடன் இன்றைய டிரெண்டிங் செய்திகளை பேசிக் கொண்டே அத்தோவை சாப்பிட்டுக் கொண்டிருந்த சீரஞ்சிவியிடம் கொஞ்சம் அத்தோவை பற்றிக் கூறுங்களேன் என்றபோது, ‘’அதை அப்படிங்க வார்த்தையால் விவரிக்க முடியும்....முடியாதுங்க...’’ என்றவர் தொடர்ந்து பேசினார். "நான் வடசென்னை வாசி. எங்களுக்கான உணர்வு அடையாளங்களுடன் அத்தோ முக்கியமான ஒன்று. இது பர்மா உணவு கலாச்சராத்தை சேர்ந்தது என்று நினைக்கிறேன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
எனது கல்லூரி நாட்களில் எனது நண்பர்களிடன் அத்தோவைப் பற்றி கூறும்போது என்னடா சைனீஸ்ல பேசுறனு கிண்டல் செய்வாங்க. பிறகு ஒருமுறை அவர்களை அழைத்துக் கொண்டு அத்தோவை வாங்கிக் கொடுத்தபின் அவர்களும் இதற்கு ரசிகர்களாகிவிட்டார்கள்.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் இங்குள்ள அத்தோ கடைகளுக்குப் பெருகிய ரசிகர்கள் பட்டாளத்தால் தற்போது தென்சென்னையிலும் அத்தோ கடைகள் தென்பட ஆரம்பித்துள்ளன. இது எங்கள் உணவுக்கு கிடைத்த மாஸ்ஸான அடையாளம்தான்’’ என்று புன்னகையுடன் விடைபெற்றார் சிரஞ்சீவி.
30 வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கப் பெறாமல் அலைக்கழிக்கப்பட்டதற்காக கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி வி. காந்தி சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர்தான். தொடர்ந்து 30 வருடங்களாக வழக்கு தொடர்ந்து தனக்கான நீதியைப் பெற்றிருக்கிறார் காந்தி.
உண்மையைக் கூற வேண்டும் என்றால் இங்குள்ள அத்தோ கடைகளுக்குப் பெருகிய ரசிகர்கள் பட்டாளத்தால் தற்போது தென்சென்னையிலும் அத்தோ கடைகள் தென்பட ஆரம்பித்துள்ளன. இது எங்கள் உணவுக்கு கிடைத்த மாஸ்ஸான அடையாளம்தான்’’ என்று புன்னகையுடன் விடைபெற்றார் சிரஞ்சீவி.
30 வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்கப் பெறாமல் அலைக்கழிக்கப்பட்டதற்காக கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி வி. காந்தி சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர்தான். தொடர்ந்து 30 வருடங்களாக வழக்கு தொடர்ந்து தனக்கான நீதியைப் பெற்றிருக்கிறார் காந்தி.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
வியாசர்பாடியைப் பற்றி கூறும்போது அதன் அடையாளமாக உள்ள கால் பந்தாட்டத்தைப் பற்றி கூறாமல் இருக்க முடியுமா, இந்தியாவில் எவ்வாறு கிரிக்கெட் நேசமிகு விளையாட்டாக பார்க்கப்படுகிறதோ, அவ்வாறே வியாசர்பாடியில் கால் பந்தாட்டம் பார்க்கப்படுகிறது.
இளம் பெண்கள், இளைஞர்கள், சிறுமிகள், சிறுவர்கள் என அனைவரும் அவ்விளையாட்டின் தீராக் காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
வியாசர்பாடி முக்கிய மைதானங்களாக உள்ள நேதாஜி மைதானம், முல்லை நகர் மைதானங்களில் சர்வதேச அளவில் கால் பந்தாட்டப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று லட்சியக் கனவுகளோடு மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர், சிறுமிகளை நீங்கள் காணலாம்.
இளம் பெண்கள், இளைஞர்கள், சிறுமிகள், சிறுவர்கள் என அனைவரும் அவ்விளையாட்டின் தீராக் காதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
வியாசர்பாடி முக்கிய மைதானங்களாக உள்ள நேதாஜி மைதானம், முல்லை நகர் மைதானங்களில் சர்வதேச அளவில் கால் பந்தாட்டப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று லட்சியக் கனவுகளோடு மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சிறுவர், சிறுமிகளை நீங்கள் காணலாம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
அவர்களை தொந்தரவு செய்யாமல், ஒரு ரசிகையாக அவர்கள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்தபோது யாரைப் பார்க்க வேண்டும் என்று அறிமுகமானார்கள். அந்தச் சிறுமிகள்.
லிசியா, பூஜா.... லிசியாவுக்கு வயது 12, பூஜாவுக்கு வயது 7.
'என்னுடன் சிறிது நேரம் பேச முடியுமா?' என்ற தயக்கத்துடன் தொடர்ந்தபோது, 'பேசலாமே' என்று பட்டென்று சொன்னவர்களிடம், 'எப்படி இந்த ஆர்வம் வந்தது?' என்ற வழக்கமான கேள்வியை முன்வைத்தேன். இருவரும் ஒருசேரப் பதிலை ஆரம்பிக்க, 'நீ முதலில் கூறு' என்று லிசியாவிக்காக விட்டுக் கொடுத்தாள் பூஜா.
என் அப்பா ஒரு கால்பாந்தாட்ட வீரர். அவருக்கு கால்பந்தாட்டம் என்றால் அவ்வளவு பிடிக்கும். ஏதோ குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் அந்த விளையாட்டைத் தொடர முடியவில்லை. அதனால் என்னை கால்பந்தாட்ட வீராங்கனையாக்க அவருக்கு ஆசை. எனக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. சுமார் இரண்டு வருடங்களாக இங்கு பயிற்சியாளரிடம் தீவிரவமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்றவரிடம் பிடித்த கால்பந்தாட்ட வீரர் யார் என்று கேட்டபோது 'என் அப்பாதான்' என்றார் பெருமிதத்தோடு
லிசியா, பூஜா.... லிசியாவுக்கு வயது 12, பூஜாவுக்கு வயது 7.
'என்னுடன் சிறிது நேரம் பேச முடியுமா?' என்ற தயக்கத்துடன் தொடர்ந்தபோது, 'பேசலாமே' என்று பட்டென்று சொன்னவர்களிடம், 'எப்படி இந்த ஆர்வம் வந்தது?' என்ற வழக்கமான கேள்வியை முன்வைத்தேன். இருவரும் ஒருசேரப் பதிலை ஆரம்பிக்க, 'நீ முதலில் கூறு' என்று லிசியாவிக்காக விட்டுக் கொடுத்தாள் பூஜா.
என் அப்பா ஒரு கால்பாந்தாட்ட வீரர். அவருக்கு கால்பந்தாட்டம் என்றால் அவ்வளவு பிடிக்கும். ஏதோ குடும்ப சூழ்நிலை காரணமாக அவரால் அந்த விளையாட்டைத் தொடர முடியவில்லை. அதனால் என்னை கால்பந்தாட்ட வீராங்கனையாக்க அவருக்கு ஆசை. எனக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது. சுமார் இரண்டு வருடங்களாக இங்கு பயிற்சியாளரிடம் தீவிரவமாகக் கற்றுக் கொண்டிருக்கிறேன்" என்றவரிடம் பிடித்த கால்பந்தாட்ட வீரர் யார் என்று கேட்டபோது 'என் அப்பாதான்' என்றார் பெருமிதத்தோடு
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: வடசென்னை: 1- வியாசர்பாடி; இந்தியாவின் குட்டி பிரேசில்
இறுதிச்சுற்று' படத்தை நினைவுப்படுத்தும் விதமாக, "என் அக்கா தினமும் கால்பந்தாட்டம் ஆட இந்த மைதானத்துக்கு வருவாள். அதைப் பார்த்து எனக்கும் பிடித்துவிட்டது" என்ற பூஜாவுக்குப் பிடித்த கால்பந்தாட்ட வீரர் பிரேசிலின் நெய்மராம்.
இவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே இவன் தான் எனக்கு முதலில் கால்பந்தாட்டத்தில் பயிற்சி அளித்தான் என்று குறுகுறு கண்களுடன் இருந்த அஷ்வின் ராஜை அறிமுக செய்து வைத்தார் லிசி. ஆனால் அங்கிருந்த களம் சூழலால் அஷ்வினால் ஒரு நிமிடம் கூட நிற்கமுடியவில்லை. இதெல்லாம் போர்...கா... நான் விளையாடப் போக வேண்டும். எனக்கு இந்த விளையாட்டுல எப்படி ஆர்வம் வந்தததுல்லாம் தெரில” என்று கூறிவிட்டு சட்டென்று தன் நண்பர்களுடம் களத்தில் கலந்துவிட்டார்.
இவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போதே இவன் தான் எனக்கு முதலில் கால்பந்தாட்டத்தில் பயிற்சி அளித்தான் என்று குறுகுறு கண்களுடன் இருந்த அஷ்வின் ராஜை அறிமுக செய்து வைத்தார் லிசி. ஆனால் அங்கிருந்த களம் சூழலால் அஷ்வினால் ஒரு நிமிடம் கூட நிற்கமுடியவில்லை. இதெல்லாம் போர்...கா... நான் விளையாடப் போக வேண்டும். எனக்கு இந்த விளையாட்டுல எப்படி ஆர்வம் வந்தததுல்லாம் தெரில” என்று கூறிவிட்டு சட்டென்று தன் நண்பர்களுடம் களத்தில் கலந்துவிட்டார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிரேசில் Vs குரோஷியா (பிரேசில் 3 : 1 குரோசியா)
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி
» வண்டலூர் பூங்காவில் 3 குட்டி போட்ட சிங்கம்: பிறக்கும் போது ஒரு குட்டி இறந்தது
» என் அன்பு காதலி தமிழ்செல்விக்காக குட்டி குட்டி கவிதைகள்…
» உயிரோட்டமுள்ள, குட்டி, குட்டி குழந்தை பொம்மைகள் !
» குட்டி கணனிக்கு குட்டி வைரஸ் – கணனிக்கல்வி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|