Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை
4 posters
Page 1 of 1
நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை
புதுடில்லி:
நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள்
செயலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளிகள் என அறிவிப்பு
காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்
போது, மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை,
தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் நடந்த
முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை, டில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி,
பாரத் பரஷார் விசாரித்தார். விசாரணை முடிவில், 'முன்னாள்
நிலக்கரி துறை செயலர், எச்.சி.குப்தா உட்பட, ஆறு பேர்
குற்றவாளிகள்' என, நீதிபதி அறிவித்திருந்தார்.
இவர்களில், தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர்,
விகாஸ் பத்னியும் அடக்கம்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 1.80 லட்சம் கோடி
ரூபாய்க்கு நிலக்கரிச் சுரங்க ஊழல் நடந்தது. மேற்கு
வங்கத்தில் இரு நிலக்கரி சுரங்கங்களை விகாஸ் மெட்டல்ஸ்
அண்ட் பவர் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடுகள்
நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த டில்லி சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உட்பட
3 அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும்,
விகாஸ் மெட்டல்ஸ் நிறுவன MD விகாஸ் பத்னி உட்பட
இருவருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும்
விதிக்கப்பட்டது.
அபராதம்
இந்நிலையில், இந்த வழக்கில், நிலக்கரித்துறை செயலர்
எச்.சி.குப்தா, அதிகாரிகள் எஸ் குரோபா, கேசி சம்ரியா
ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், மேலும்
விகாஸ் பத்னி, ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு தலா
4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி பாரத் பரஷார்
தீர்ப்பு வழங்கினார்.
விகாஸ் மெடல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு
ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள்
செயலருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம்
தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றவாளிகள் என அறிவிப்பு
காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்
போது, மேற்கு வங்கத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை,
தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் நடந்த
முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
இந்த வழக்கை, டில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி,
பாரத் பரஷார் விசாரித்தார். விசாரணை முடிவில், 'முன்னாள்
நிலக்கரி துறை செயலர், எச்.சி.குப்தா உட்பட, ஆறு பேர்
குற்றவாளிகள்' என, நீதிபதி அறிவித்திருந்தார்.
இவர்களில், தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர்,
விகாஸ் பத்னியும் அடக்கம்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 1.80 லட்சம் கோடி
ரூபாய்க்கு நிலக்கரிச் சுரங்க ஊழல் நடந்தது. மேற்கு
வங்கத்தில் இரு நிலக்கரி சுரங்கங்களை விகாஸ் மெட்டல்ஸ்
அண்ட் பவர் நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடுகள்
நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த டில்லி சி.பி.ஐ., கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உட்பட
3 அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனையும்,
விகாஸ் மெட்டல்ஸ் நிறுவன MD விகாஸ் பத்னி உட்பட
இருவருக்கு தலா 4 ஆண்டு சிறைத்தண்டனையும்
விதிக்கப்பட்டது.
அபராதம்
இந்நிலையில், இந்த வழக்கில், நிலக்கரித்துறை செயலர்
எச்.சி.குப்தா, அதிகாரிகள் எஸ் குரோபா, கேசி சம்ரியா
ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், மேலும்
விகாஸ் பத்னி, ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு தலா
4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி பாரத் பரஷார்
தீர்ப்பு வழங்கினார்.
விகாஸ் மெடல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு
ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------------
தினமலர்
Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை
தினமலரில் வந்துள்ள செய்தியா.....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை
அய்யா இத்தனை கோடிகள் முறைகேடாக கைப்பற்றிவிட்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் சிறை என்றால் எல்லோருக்கும் இது போல முறைகேடுகள் செய்யலாமே . நடத்திய முறைகேடுகளில் எத்தனை கோடிகள் அதை வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும் என்றல்லவா கூறவேண்டும் அதன்பிறகு அந்த முறைகேட்டிர்க்கான சிறைத்தண்டனையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் .அது அல்லவா வேண்டும் .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை
அரசியல்வாதிகள் யாருக்கும் இதில்
தொடர்பு இல்லையா?
செயலாளர் மட்டும் தண்டனை
பெற்று உள்ளார் இது சந்தேகம்
எழுப்புகிறது.
தொடர்பு இல்லையா?
செயலாளர் மட்டும் தண்டனை
பெற்று உள்ளார் இது சந்தேகம்
எழுப்புகிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலக்கரி ஊழல்: முன்னாள் செயலருக்கு 3 ஆண்டு சிறை
மேற்கோள் செய்த பதிவு: 1287942anikuttan wrote:அய்யா இத்தனை கோடிகள் முறைகேடாக கைப்பற்றிவிட்டு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் சிறை என்றால் எல்லோருக்கும் இது போல முறைகேடுகள் செய்யலாமே . நடத்திய முறைகேடுகளில் எத்தனை கோடிகள் அதை வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும் என்றல்லவா கூறவேண்டும் அதன்பிறகு அந்த முறைகேட்டிர்க்கான சிறைத்தண்டனையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் .அது அல்லவா வேண்டும் .
நீங்கள் கூறுவது போன்று குறைந்த தண்டனை என்பதால் தான் யாரும்
இந்த மாதிரி தப்பு செய்ய பயப்படுவது இல்லை.
தண்டனை கடுமையாக இருந்ததால்
இந்த மாதிரி தவறு தவிர்க்க கூடும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை!
» பின்லேடனின் முன்னாள் சமையல்காரருக்கு 14 ஆண்டு சிறை
» ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை
» ஊழல் வழக்கில் முன்னாள் பெண் மந்திரிக்கு 2 ஆண்டு ஜெயில்
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» பின்லேடனின் முன்னாள் சமையல்காரருக்கு 14 ஆண்டு சிறை
» ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை
» ஊழல் வழக்கில் முன்னாள் பெண் மந்திரிக்கு 2 ஆண்டு ஜெயில்
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|