புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_m10ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!!


   
   
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Wed Dec 05, 2018 2:10 am

தற்போது ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு பலரும் உதவிகள் வழங்கி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் எனது மன்ப்பூர்வமான நன்றிகள்...

ஆனால் ரஜினி, விஜய் போன்ற சினிமா பிரபலங்கள் தங்கள் ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்ய முன்வருவதை ஏன் நேரடியாக உதவிகள் வழங்க வேண்டும்? அரசின் நிவாரண நிதிக்கு அனுப்பினால் என்ன? என்று ஒருசில ஊடகங்களில் விவாதம் செய்கிறார்கள்.

மேலும், சினிமா துறையினர் ஏன் ஸ்டிக்கர் ஒட்டி உதவி செய்கிறார்கள்? இது அரசியல் ஈடுபாட்டிற்கான விளம்பர முயற்சியா? என்றெல்லாம் கூட விவாதிக்கிறார்கள. எதை விவாதம் செய்ய வேண்டும், எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என்றே தெரியாமல் ஏன சிலர் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியவில்லை....

உதவி செய்பவர்கள் ஸ்டிக்கர் ஒட்டி வழங்கினால் என்ன? ஒட்டாமல் வழங்கினால் என்ன? ஆபத்து நேரங்களில் மக்களுக்கு உதவி செய்வதுதான் முக்கியம். வசதி உள்ளவர்களும், மனிதாபிமானம் உள்ளவர்களும் அதை செய்கிறார்கள். இதை ஏன விவாதிக்க வேண்டும்? இது விளம்பரமாகவே இருந்தாலும் இருக்கட்டுமே அவர்கள் சம்பாதித்த பணத்தில் தானே செய்கிறார்கள்? இதில் என்ன தவறு இருக்கிறது? உடனே மக்களின் வரிப்பணம் என்று சொல்லிவிடாதீர்கள். வரிப்பணம் என்பதும் வியாபாரம் என்பதும் ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஊடக நண்பர்கள் நிகழ்ச்சிக்கு இடையே தங்கள் தொலைக்காட்சி பெயர் வந்து வந்து போகுமாறு ஒளிபரப்பு செய்வது விளம்பரம் இல்லையா?... எந்தத் ஊடகங்களாவது தங்கள் சேனல், இணையம் அல்லது பத்திரிகையின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி / செய்தி ஒளிபரப்பு செய்கிறீர்களா?

அவ்வளவு ஏன், செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்.... இதெல்லாம் விளம்பரம் தானே? சேனலின் லோகோ இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பினால் எந்த செய்தியை யார் வெளிட்டார்கள் என்பது தெரியாது என்பதற்குத்தானே லோகோ பயன்படுத்த அனுமதி வழங்குகிறார்கள். அதேபோல் உதவி செய்பவர்கள் யார் என்பதை அவர்கள் தெரிவித்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அரசியலுக்கு வரவேண்டும் என்றால் மக்களுக்கு என்ன உதவி செய்திருக்கிறார்கள் என்று நாம் கேள்வி கேட்கிறோம் அல்லவா? அப்படியானால் செய்த உதவியை ஆதாரத்துடன் காட்டித்தானே ஆகவேண்டும்? அதற்கு ஸ்டிக்கர் ஒட்டி புகைப்படம் எடுத்துதானே ஆகவேண்டும்?...

எனவே  அரசு சாராத அமைப்புகள் உதவி செய்வதை ஊக்குவிக்க வேண்டுமே தவிர விமர்சிக்கக் கூடாது. அரசியல் காழ்ப்புணர்ச்சியிலோ, தொழில்முறை போட்டியிலோ சுய லாபத்திற்காக தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். சாதாரண மக்களைப் பொருத்தவரை ஊடகங்கள் பேசுவதுதான் உண்மை என்கிறார்கள். நம் நாட்டிலும் சாதாரண மக்கள்தான் அதிகம் இருக்கிறார்கள்...

எனவே, ஊடக நண்பர்கள் தயவு செய்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். இந்த நாடும், நாட்டு மக்களும் உங்களைத்தான் நம்புகிறார்கள்!!

- எழுத்ததிகாரன்.
ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! Writing%2Bof%2Bemphatic


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 05, 2018 8:44 am

ஊடக நண்பர்களே உளறிக் கொட்டாதீர்கள்!! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 05, 2018 2:39 pm


@PRANAV JAIN

எப்போதுமே உங்கள் பதிவுகளை விரும்பி படிப்பவன் நான்.பதிவுகள் ஜனரஞ்சகமாக இருக்கிறதோ இல்லையோ மனோரஞ்சகமாக இருக்கும். கூறவேண்டிய விஷயங்களை எடுத்துக்கூறும் விதம் போற்றத்தக்கதாகவே இருக்கும்.
ஆனால் இன்றைய தலைப்பு ( உளறிக் கொட்டா...... ) ஏன் கடுமையாக உள்ளது?
அன்றும் ஜெயலலிதா ஆட்சியில் ஸ்டிக்கர் கலாச்சாரத்தை எதிர்த்தவர்களும் இன்று அதையேதான் செய்கிறார்கள். ஒரு வேளை அன்று ஆதரித்தவர்கள் இன்று எதிர்கிறார்களோ?
ஊடகங்கள் வசதியாக உள்ளன. நினைப்பவர்கள் நினைப்பதை எழுத்தில் வடிவம் கொடுக்கிறார்கள்.
ஒரு நாட்டில் பேரழிவு ஏற்பட்டால் உலக வங்கி கூட பண உதவி செய்கிறது.அது நேரிடையாக அந்தந்த இடத்திற்கு வந்து மக்களுக்கு உதவியா செய்கிறது? அரசாங்கம் மூலமாகவோ /செஞ்சிலுவை மூலமாகத்தான் செய்கிறது. Being channelised .

மைக்கில் கூட சேனல் பெயரை ஸ்டிக்கர் ஒட்டித்தானே முன்னாடி நீட்டுகிறீர்கள்....
இதை இங்கு உதாரணமாக காட்டுவது சரியாகாது என்றே என் மனதில் படுகிறது.
அது ஒரு அங்கீகாரம் .அந்த சேனல் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம். விளம்பரம் இல்லை.

எந்த ஒரு விஷயத்தையும் சார்ந்தோ எதிர்த்தோ பகிர்வது அவரவர் விருப்பம் அல்லவா?
சினிமா என்றால் ஒரு இளகிய மனது.
மேலே கூறியவை எந்தன் கருத்துக்கள்தான்.

தொடர்ந்து எழுதுங்கள் Pranav.
இரவில் நெடுநேரம் (2.10 am ) கண் விழித்து எழுதாமல் உடல் நலம் பேணவும்.

ரமணியன்








 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jayanila
jayanila
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 22/11/2018

Postjayanila Wed Dec 05, 2018 3:17 pm

மற்றவர்கள் பற்றி பிரச்னையில்லை. ஆனால், மக்களின் வரிப் பணத்தையும் மற்றவர்கள் கொடுத்த நன்கொடைகளையும் கொண்டு செய்யும் நிவாரணப் பணிகளுக்கு அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது எல்லாம் சரியல்ல... தமிழக அரசு என்று மட்டும் ஒட்டலாம்...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 05, 2018 6:29 pm

jayanila wrote: தமிழக அரசு என்று மட்டும் ஒட்டலாம்...

நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் சரியே. ஆனால் உலகம் எல்லாம் தான்தான்,
என்னால்தான் ஆகிறது என்ற பகட்டில் தான் குளிர் காய விரும்புகிறது.

ஆமாம் நீங்கள் ஈகரையில் இணைந்து 15 நாட்கள் ஆகிவிட்டனவே. வாழ்த்துகள்.
அறிமுக பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களை பற்றிய
மேலதிக தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள். :நல்வரவு:

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Dec 05, 2018 9:26 pm

விளம்பர நாடாகிப்போச்சுங்க ...விளம்பரத்தை விளம்பரம் செய்து சிலர்
காலம் கழிக்கிறாங்களே. எங்கும் சுயநலம் எதிலும் சுயநலமேதான் ...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Dec 06, 2018 7:06 am

வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது
நலம்பல செய்வோன் நல்லதோர் தலைவன்
தானம் கொடுப்பதில் தன்பெயர் பொறிப்பவன்
ஈனன் அவனே இழிந்தவன் அறிவீர் !
ஈகை என்பது இரவாது ஈவது
வாகை சூடி வலம்வர நினைப்போன்
அலப்பறை செய்யாது அறத்தை
உலகில் செய்தால் நிலைக்கும் பெயரே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 06, 2018 9:13 am

M.Jagadeesan wrote:வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாது
நலம்பல செய்வோன் நல்லதோர் தலைவன்
தானம் கொடுப்பதில் தன்பெயர் பொறிப்பவன்
ஈனன் அவனே இழிந்தவன் அறிவீர் !
ஈகை என்பது இரவாது ஈவது
வாகை சூடி வலம்வர நினைப்போன்
அலப்பறை செய்யாது அறத்தை
உலகில் செய்தால் நிலைக்கும் பெயரே !
மேற்கோள் செய்த பதிவு: 1287943

அருமையான பதிவு கருத்துக்கள்
வாழ்த்துக்கள் ஜெகதீஸ் நன்றி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Dec 06, 2018 4:55 pm

ஜெகதீஸ் என பதிவுசெய்தால் சிறப்பாய் இருக்குமே...ஈகரை தமிழல்லவா இது. நிறைய பேர் தெரிந்து கொள்ளாமலே>>>>>>>

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக