புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_lcapஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_voting_barஇன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 04, 2018 7:28 am


ஒரு கிராமம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக்
கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று,
காப்பாற்று“ என்று ஓர் அலறல்.
-
ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை
ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.
’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி
விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்
-
ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட
மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.
-
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க
ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின்
காலைப் பிடித்துக் கொண்டது .
”பாவி முதலையே இது
நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “
-
அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்.
இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லி
விட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.
-
சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை
ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றி
கெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை
அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
-
மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான்.
இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ
பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள்
முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை
குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று
சொல்கின்றன.
-
அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப்
பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த
காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து,
அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள்.
-
எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட
முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது
சரிதான்” என்கின்றன.
-
ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு
வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால்,
முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.
-
கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான்.
“இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல்
சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

-‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை
சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை,
தெளிவாக பேசு’ என்கிறது முயல்.
-
காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற
முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.
உன்
வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா?
ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால்
என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான்
உலகம் என பேச துவங்கியது முதலை.
-
முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’
என்கிறது. சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து
விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப்
போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால்
பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது
நினைவுக்கு வருகிறது.
-
கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான்
உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.
தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர,
அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.
-
சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை
பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள்
முயலை நாய் கொன்றுவிடுகிறது.
-
உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக்
காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால்
சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து
நாயை விரட்டிவிடுகிறான்.
-
உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும்,
நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை
குழப்பிவிடுகிறது. இதுதான் உலகமா? இதுதான்
வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார்
யாருமில்லை!.
-
முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும்
புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!. அடுத்த
நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா?
ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான்
வாழ்க்கையின் சுவராஸ்யம்
-
"வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய
வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும்
ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை"....

வாழ்க வளமுடன்.. !!
-
------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 04, 2018 10:23 pm

அய்யா நீங்கள் ஓர் சொந்த கருத்தை பதிவு செய்யுங்களேன். தாங்கள் அனுபவத்தில் கண்ட , செய்த சாதனையை குறித்து >

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக