புதிய பதிவுகள்
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Today at 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Today at 20:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 20:29

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:05

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 18:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 18:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:32

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:55

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:47

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 13:55

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 13:12

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 3:01

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
43 Posts - 52%
ayyasamy ram
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
29 Posts - 35%
prajai
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
3 Posts - 4%
Jenila
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
86 Posts - 62%
ayyasamy ram
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
28 Posts - 20%
mohamed nizamudeen
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
7 Posts - 5%
prajai
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
5 Posts - 4%
Jenila
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
4 Posts - 3%
Rutu
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
2 Posts - 1%
viyasan
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
1 Post - 1%
M. Priya
இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_m10இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய நீதிக்கதை – முதலையும் சிறுவனும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82016
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 4 Dec 2018 - 8:58


ஒரு கிராமம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக்
கொண்டு இருக்கிறான். அப்போது, “என்னை காப்பாற்று,
காப்பாற்று“ என்று ஓர் அலறல்.
-
ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை
ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது.
’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி
விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுக்கிறான் சிறுவன்
-
ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட
மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது.
-
முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க
ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின்
காலைப் பிடித்துக் கொண்டது .
”பாவி முதலையே இது
நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “
-
அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும்.
இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லி
விட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.
-
சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை
ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றி
கெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை
அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
-
மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான்.
இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ
பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள்
முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை
குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று
சொல்கின்றன.
-
அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப்
பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த
காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து,
அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள்.
-
எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட
முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது
சரிதான்” என்கின்றன.
-
ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு
வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால்,
முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.
-
கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான்.
“இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல்
சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

-‘சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை
சொல்லவும், ’நீ பேசுவது சரியாக புரியவில்லை,
தெளிவாக பேசு’ என்கிறது முயல்.
-
காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான் என்ற
முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்தது.
உன்
வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா?
ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால்
என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான்
உலகம் என பேச துவங்கியது முதலை.
-
முயல் சிறுவனைப் பார்த்து ‘நிற்காதே! ஓடிவிடு’
என்கிறது. சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து
விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப்
போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால்
பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது
நினைவுக்கு வருகிறது.
-
கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான்
உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.
தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர,
அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.
-
சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை
பாய்ந்து பிடிக்கிறது. சிறுவன் காப்பாற்றுவதற்குள்
முயலை நாய் கொன்றுவிடுகிறது.
-
உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக்
காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால்
சகித்துக் கொள்ளமுடியவில்லை.
கல்லெடுத்து எறிந்து
நாயை விரட்டிவிடுகிறான்.
-
உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும்,
நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை
குழப்பிவிடுகிறது. இதுதான் உலகமா? இதுதான்
வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார்
யாருமில்லை!.
-
முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும்
புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!. அடுத்த
நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா?
ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான்
வாழ்க்கையின் சுவராஸ்யம்
-
"வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய
வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும்
ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை"....

வாழ்க வளமுடன்.. !!
-
------------------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 4 Dec 2018 - 23:53

அய்யா நீங்கள் ஓர் சொந்த கருத்தை பதிவு செய்யுங்களேன். தாங்கள் அனுபவத்தில் கண்ட , செய்த சாதனையை குறித்து >

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக