புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
1 Post - 1%
viyasan
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
19 Posts - 3%
prajai
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_m10“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 10:51 pm

“பறவைகளால் என்னதான் ஆகிவிடப்போகிறது?” – அரசியல்வாதிக்கு சலீம் அலி சொன்ன மெசேஜ்! 143619_thumb
-
2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்த
பிறகுதான் பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார்.
ஆனால், ரியல் பக்ஷி ராஜான சலீம் அலி, தன்னுடைய
10-ம் வகுப்பில் இருந்தே பறவைகளை நேசிக்க ஆரம்பித்து
விட்டார்.

"மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும்.
ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ
முடியாது"

இந்தியாவின் பறவைகள் மனிதர் என்றழைக்கப்படும்
சலீம் அலி அடிக்கடி சொல்லும் கருத்து இது.
பறவைகளுக்காகவே தன் வாழ்நாளில் பெரும்பாலான
நாள்களைக் கழித்தவர் சலீம் அலி.

அவரைப் பிரதிபலிக்கும் விதமாகவே, 2.0 படத்தில்
அக்ஷய் குமாரின் பக்ஷிராஜ் கதாப்பாத்திரம் உருவாக்கப்
பட்டுள்ளது. 2.0 படத்தில், செல்போன்களின் பயன்பாடுகள்
அதிகரித்த பிறகுதான் பக்ஷி ராஜ் போராட்டத்தில் இறங்குவார்.

ஆனால், சலீம் அலி, தன்னுடைய 10-ம் வகுப்பில் இருந்தே
பறவைகளை நேசிக்க ஆரம்பித்துவிட்டார்.

1896-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சலீம் மொய்சுதீன்
அலி. இவரின் உறவினர்கள் அவ்வப்போது பறவை
வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். ஒருமுறை, சலீம் அலியும்
வீட்டில் இருந்தபோது ஒரு குருவியை சுட்டுள்ளார்.

அப்போது துடிதுடித்து கீழே விழுந்த அந்த குருவியின்
தோற்றம் சற்று வித்தியாசமாக இருந்ததைக் கண்ட
சலீம் அலி, அதுகுறித்து தெரிந்துகொள்வதற்காக பம்பாய்
இயற்கை வரலாற்று கழகத்திற்கு சென்றார்.
-
---------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 10:52 pm


ஆனால், அதோடு நிறுத்திக் கொள்ளாமல், பொதுவாகப்
பறவைகளை கண்டறிவது எப்படி, அவற்றைப் பாதுகாப்பது
எப்படி என்று பல தகவல்களை அங்கே கற்றுக்கொண்டார்.

அப்போதுதான், சலீம் அலிக்குப் பறவைகள் குறித்து
ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பறவைகள் குறித்து தொடர்ந்து
ஆய்வில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

இந்தியப் பறவைகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான்
பறவைகள் பற்றிய கையேடு போன்ற புத்தகங்களின்
மூலம் இந்தியப் பறவைகளை உலகறியச் செய்தவர்.

இந்தியாவின் பறவை மனிதர் என்று அனைவராலும்
அழைக்கப்பட்டார். பம்பாய் இயற்கை வரலாற்று
கழகத்துடன் (Bombay Natural history society)
நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

இதன் மூலம், தமிழகத்தில் உள்ள கோடியக்கரை
பறவைகள் சரணாலயத்துக்கும் அடிக்கடி வந்திருக்கிறார்.

அவரது பெயரில் கோவையில் ஒரு பறவைகள் ஆராய்ச்சி
மையத்தைத் திறக்க ஆலோசனைகள் நடந்து வந்தது.
ஆனால், 1987-ம் ஆண்டு சலீம் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து, 1990-ம் ஆண்டு கோவை ஆனைகட்டியில்,
சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று
மையம் தொடங்கப்பட்டது. தற்போதும், பல்வேறு
மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்குப் பயின்று
வருகின்றனர்.

அவரின் மாணவர்கள் சிலர், ஆரம்பக்கட்டத்தில் இந்த
மையத்தில் விஞ்ஞானிகளாக இருந்துள்ளனர்.
இப்போதும் இருக்கின்றனர்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 10:52 pm



"இந்தியாவில் ஒருவர் பறவைகள் குறித்து ஆராய்ச்சி
மேற்கொள்ள வேண்டுமென்றால், அவர் சலீம் அலியின்
புத்தகங்களை படிக்காமல் இருக்க முடியாது.

கிட்டத்தட்ட 1,300 பறவை வகைகளை ஆவணப்படுத்தி
தெளிவாகவும், எளிமையாகவும் எழுதியுள்ளார். மேற்கு
தொடர்ச்சி மலையடிவாரத்தில் அவரது காலடித் தடம்
படாத இடங்களே கிடையாது.

பறவைகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் அனைவருக்கும்
சலீம் அலிதான் குரு. பறவைகள் குறித்து அவரைப் போல
யாரும் குறிப்பு(Notes) எடுக்க முடியாது.

எந்த குறிப்பையும் தவற விட மாட்டார். அவ்வளவு
தெளிவாக இருக்கும். அதை வைத்தே புத்தகம் எழுதலாம்"
என்று அவர் குறித்து கேட்டவுடன் விஞ்ஞானிகள்
சிலாகிக்கின்றனர்.

பாலசந்திரன்பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின்
துணை இயக்குநராக இருக்கும் பாலசந்திரன்,
சலீம் அலியுடன் பழகியிருக்கிறார். பாலசந்திரனிடம்
பேசினோம்,
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 02, 2018 10:52 pm



"மிகவும் அமைதியானர். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்.
பைக் பிரியர். சிறிய வயதில் யூ.கே வரை பைக்கில்
சென்றிருக்கிறார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். நான்
அவருக்கு மிகவும் ஜூனியர்.

ஆனால், ஏதாவது பறவை பறந்து போகும்போது,
அது குறித்து என்னிடம் கேட்பார். ஒருமுறை அவர்
கோடியக்கரை வந்தபோது, ஒரு ஆற்றைக் கடக்க
வேண்டிய நிலை.

அவரை ஒரு சிறிய போட்டில் வைத்து, கயிற்றைக்
கட்டி நான் இழுத்துச் சென்றிருக்கிறேன்.

வயதானவர் என்பதால் அவரது தோல்கள்
சுருங்கியிருக்கும். இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு
அவர் கொடைக்கானல் வந்திருந்தார்.

அப்போது, ஒரு பறவை அவரது கையில் அமர்ந்து
கொண்டு, அவரது கை தோலைக் கடித்து இழுத்துக்
கொண்டிருந்தது. அப்போதும் கூட,

'ஏய் எதற்காக ஷாக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்?'
என்று சிரித்துக் கொண்டே பறவையிடம் கொஞ்சிக்
கொண்டிருந்தார். அந்த அளவுக்குப் பறவைகள் மீது
அன்பு கொண்டிருந்தார்.

குறிப்பாக, காட்டு பறவைகள் மீது அதிக ஆர்வம்
கொண்டவர்" என்றார்.

மொரர்ஜி தேசாய், இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி
என்று பல தலைவர்களிடம் எளிதில் பேசக் கூடியவராக
இருந்தார் சலீம் அலி.

அப்போதும், பறவைகள் குறித்தே பேசியிருக்கிறார்.
அப்படி ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும்போது,
"எத்தனையோ லட்ச மக்கள் பசியில் இருக்கிறார்கள்.
நீ பறவைகள் குறித்து கவலை பட்டுக் கொண்டிருக்கிறாயா?"
என்று இவரிடம் மொரர்ஜி தேசாய் கேட்டாராம்.

புகழ் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே, இவர் குறித்து
இந்திரா காந்திக்கு புகார்கள் சென்றன. பம்பாய் இயற்கை
வரலாற்று கழகத்தை மூடவும் சிலர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அதே ஆண்டில் இவருக்கு பத்ம விருதளித்து,
எதிர்ப்பாளர்களின் வாயைப் பூட்டினார் இந்திரா காந்தி.

"2.0 படம் சொல்வதைப் போல, செல்போன் டவரால்தான்
பறவைகள் இனம் அழிகின்றன என்பது குறித்து
சலீம் அலி ஏதும் சொல்லவில்லை. அவர் இருந்த கால
கட்டத்தில் இந்த அளவுக்கு செல்போன்கள் பயன்பாட்டிலும்
இல்லை. பறவைகள் அழிவுக்கு நகரமயமாக்கல் தொடங்கி
பல்வேறு காரணங்களும் உள்ளன. எனவே, படத்தை
படமாக மட்டும் பாருங்கள்" என்கின்றனர் விஞ்ஞானிகள்.

சலீம் அலி கோடியக்கரை வந்திருந்தபோது அவரிடம்
ஒரு அரசியல்வாதி, "பறவைகளால் அப்படி என்னதான்
ஆகிவிடப்போகிறது? எதற்காக, பறவைகள், பறவைகள்
என்று சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?" என்று

கேட்டுள்ளார். அதற்கு அவர் மிகவும் அமைதியான குரலில்,
"பறவைகள் இனம் அழியத் தொடங்கும்போது,
மனிதர்கள் இனத்துக்கும் அழிவு தொடங்கும். அது நமக்குக்
கொடுக்கப்படும் எச்சரிக்கை" என்று கூறியுள்ளார்.

அவர் சொன்ன ஒரு கருத்து இன்றும் நமக்கு தேவைப்படும்
ஒன்று. "மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால்
வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில்
மனிதர்களால் வாழ முடியாது".
-
-------------------------------------
இரா.குருபிரசாத்
நன்றி-விகடன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக