Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
4 posters
Page 1 of 1
சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
-
சென்னை:
சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில்
சாதாரண ரெயில் பெட்டிகள் தவிர அதிவேகத்தில்
செல்லக்கூடிய மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய
சொகுசான ரெயில் பெட்டிகளை தயாரித்து வருகிறது.
இதற்கு ‘தேஜஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. முதலாவது
தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு மும்பையை
தலையிடமாக கொண்டு செயல்படும் மேற்கு
ரெயில்வேக்கு வழங்கப்பட்டது.
இந்த தேஜஸ் ரெயில் மும்பை-கோவா இடையே கடந்த
ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
அங்கு தேஜஸ் ரெயில் பயணத்துக்கு நல்ல வரவேற்பு
ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 2-வது தேஜஸ் ரெயில் பெட்டிகள் தயாரிக்கும்
பணியில் ஐ.சி.எப். ஈடுபட்டது. இந்தப் பணி முடிந்ததைத்
தொடர்ந்து நேற்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
ஐ.சி.எப். பொது மேலாளர் சுதான்சி கொடியசைத்து தொடங்கி
வைத்தார்.
2-வது ‘தேஜஸ்’ ரெயில் பெட்டிகள் டெல்லியை
தலைமையிடமாக கொண்ட வடக்கு ரெயில்வேக்கு கொடுக்க
ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் தெற்கு ரெயில்வேயில்
சென்னை-மதுரை இடையே கூடுதல் ரெயில்கள் தேவைப்
படுவதாலும், இந்த வழித்தடம் இரட்டை ரெயில் பாதையாக
மாற்றப்பட்டுள்ளதாலும் தேவையை கருத்தில் கொண்டு
தற்போது தெற்கு ரெயில்வேக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையே பகல் நேர
ரெயிலாக இயக்கப்படும். இன்னும் ஒரு வாரத்தில் ரெயில்
ஓடத் தொடங்கும்.
முதலில் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயக்கப்படும்,
விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள்
தெரிவித்தனர்
-
இந்த ரெயிலில் ஜி.பி.எஸ். கருவி, வை-பை வசதி, சி.சி.டி.வி.,
கண்காணிப்பு கேமரா, தானியங்கி கதவுகள், கம்ப்யூட்டர்களுக்கு
தேவையான சார்ஜிங் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளது.
சதாப்தி ரெயில் போன்று முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது.
23 சேர்கார்களுடன் உயர் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு
உள்ளது. கண்களுக்கு குளிர்ச்சியூட் டும் எல்.இ.டி. விளக்குகள்
பொருத்தப்பட்டுள்ளது.
பெட்டிகளின் உள்புறம் பைபர் பிளாஸ்டிக் வடிவமைப்புடன்
எழிலான தோற்றத்துடன் காட்சி அளிக்கிறது.
Re: சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
இருக்கைகள் அனைத்தும் ஆடம்பரமாக சொகுசான முறையிலும்
கழிவறைகள் நவீன வசதியுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
ஜன்னல் கதவுகள் மோட்டார் உதவியுடன் எளிதில் இயக்கக்கூடிய
வகையிலும், வெளிப்புற கதவுகள் தானியங்கி முறையில்
இயங்கக் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ரெயில் பெட்டிகளில் 78 இருக்கைகள் இடம் பெற்று
இருக்கும். இந்த தேஜஸ் ரெயிலில் 56 இருக்கைகள் மட்டுமே
அமைக்கப்பட்டு உள்ளதால் விசாலமான முறையில் நெருக்கடி
இல்லாமல் அமர்ந்து பயணம் செய்யலாம்.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை-மதுரை இடையான 497 கி.மீ.
பயண தூரத்தை 7 மணி நேரத்தில் சென்றடையும். இப்போது
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை செல்ல 8 மணி நேரமும்,
பாண்டியன் எக்ஸ்பிரஸ் 9 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது.
-
-----------------------------
-
தேஜஸ் ரெயில் காலை 6 மணிக்கு எழும்பூரில் இருந்து
புறப்பட்டு மதியம் 1 மணிக்கு மதுரை போய்ச்சேரும்.
தேஜஸ் ரெயில் கட்டணம் சதாப்தி ரெயில் கட்டணத்தை விட
20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.
ஆனால் இன்னும் கட்டணம் முடிவு செய்யப்படவில்லை.
தற்போது தேஜஸ் ரெயில் ஐ.சி.எப். தொழிற்சாலையில் இருந்து
புறப்பட்டு வில்லிவாக்கம் ‘யார்டு’ ரெயில் நிலையத்தில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து போக்குவரத்தை
தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சென்னை-மதுரை இடையே ரெயில்களில் கடும்
இட நெரிசல் நிலவுகிறது. பகலில் குருவாயூர், வைகை ஆகிய
2 ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
கூடுதலாக சொகுசு ரெயில் இயக்கப்படுவதால் பயணிகளிடையே
வரவேற்பை பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
-
-----------------------------------
மாலைமலர்
Re: சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
மேற்கோள் செய்த பதிவு: 1287700SK wrote:இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
நீடிப்பு சரியாக இருக்கும், ஆனால் பெட்டி அதிகம் இணைக்க வேண்டும்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
மேற்கோள் செய்த பதிவு: 1287704பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287700SK wrote:இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
நீடிப்பு சரியாக இருக்கும், ஆனால் பெட்டி அதிகம் இணைக்க வேண்டும்
வருவாய் அதிகமாக கிடைக்கும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
மேற்கோள் செய்த பதிவு: 1287700SK wrote:இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
வரவேற்பை பொறுத்து நெல்லை வரை இயக்கலாம்.
முதலில் இது மாதிரி தேஜஸ் டில்லி-- போபால், (என்று நினைக்கிறேன்,}
அறிமுகப்படுத்திய போது நம் மக்கள் TV யை எல்லாம் கழட்டி சேதம் செய்துள்ளனர் என்றும்,கைக்கு கிடைத்த சாமான்களை எடுத்துக்கொண்டு சென்றதாக கேள்வி.
மேலும் இந்த ட்ரெயின் ஒரே நாளில் சென்னை -சேருமிடம் -சென்னை என்றால்
மதுரைதான் சாத்தியப்படும். சென்னை-நெல்லை-சென்னை ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: சென்னை-மதுரை இடையே அதிநவீன ‘தேஜஸ்’ ரெயில்
மேற்கோள் செய்த பதிவு: 1287714SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287704பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1287700SK wrote:இந்த இரயில் சேவையை நெல்லை வரை இயக்கலாம் மேலும் சிறப்பாக இருக்கும்
நீடிப்பு சரியாக இருக்கும், ஆனால் பெட்டி அதிகம் இணைக்க வேண்டும்
வருவாய் அதிகமாக கிடைக்கும்
நிச்சயமாக நிறைய வசூல் இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» வெற்றிகரமாக நடைபெற்ற அதிநவீன தேஜஸ் ரயிலின் சோதனை ஓட்டம்... மதுரை மக்கள் மகிழ்ச்சி!
» கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
» 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிநவீன ரெயில் சென்னை ஐ.சி.எப்.பில் அறிமுகம்
» சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்
» புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்
» கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
» 160 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிநவீன ரெயில் சென்னை ஐ.சி.எப்.பில் அறிமுகம்
» சென்னை- ஐதராபாத் இடையே அதிவேக ரெயில்
» புதுச்சேரி-சென்னை இடையே மெமூ ரெயில் இயக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|