ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!

3 posters

Go down

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! Empty மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!

Post by T.N.Balasubramanian Sat Dec 01, 2018 2:58 pm


மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! Couple024a5-1543655435

நெல்லை: .. வாய் பேச முடியாவிட்டாலும் இந்த ஜோடி செய்த காரியம் எல்லாரையுமே பேச வைத்துவிட்டது. நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் சேவியர் செல்வம். இவருக்கும் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த வைஷ்ணவி என்பவருக்கும் கடந்த 2 மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் நிச்சயம் ஆனது. ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்துதான் இதனை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் இருவருமே வாய் பேச முடியாதவர்கள் என்று கூறப்படுகிறது. பிடித்து விட்டது ஆனால் பொண்ணும், மாப்பிள்ளையும் வேற வேற சாதியாம். இதை கேள்விப்பட்டு ரெண்டு வீட்டு சொந்தக்காரங்களும் இதற்கு எதிர்ப்பு சொன்னார்கள். இதனால் நிச்சயம் ஆன கல்யாணம் நின்றே போய்விட்டது. ஆனால் பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடித்துவிட்டது, மாப்பிள்ளைக்கும் பொண்ணை பிடித்து விட்டது. உறவினர்கள் பெண் பார்க்க போன அன்றே இருவருக்கும் பிடித்துபோன சமாச்சாரத்தை மல்லுக் கட்டும் சொந்தக்காரர்களிடம் சொல்லவில்லை. அதனால் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். சொந்தக்கார்களிடம் சொன்னால் ஒன்னுக்கும் வேலைக்கு ஆகாது என்று நினைத்த இந்த ஜோடி, நெல்லையில் உள்ள தூரத்து உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார்கள். பெண்ணை காணோம் இதனையடுத்து நண்பர்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்தை பாதிரியார் சேகர் நடத்தி வைத்திருக்கிறார். பிறகு கல்யாணம் முடிந்த கையோடு ரிஜிஸ்டரும் செய்து விட்டார்கள். இப்போதுதான் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்தது. பெண்ணை காணோம் என்று போலீசில் புகார் சொன்னார்கள். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கை விசாரிக்க ஆரம்பித்தனர். சமாதான பேச்சு அப்போது, மாப்பிள்ளை சேவியர் செல்வம் வீட்டுக்கு போலீசார் தகவலை சொல்லி ஸ்டேஷன் வர சொன்னார்கள். அப்போதுதான் மாப்பிள்ளையும், பெண்ணும் போலீஸ் ஸ்டேஷனில் மாலையும் கழுத்துமாக வந்து இறங்கினார்கள். தங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது, அதனை ரிஜிஸ்டரும் பண்ணி விட்டோம் என்று சொல்லி அந்த ஆவணத்தையும் போலீசில் காட்டினார்கள். இதையடுத்து போலீசார் இரு வீட்டு ஆட்களிடம் பேசி சமாதானப்படுத்தினார். பேச முடியவில்லை இப்படி இருவரும் தம்பதியாக வந்து நின்றதை பார்த்ததும் இரு வீட்டு ஆட்களுமே ஷாக் ஆகித்தான் போனார்கள். பிறகு என்ன செய்ய முடியும்? ஒருத்தரை ஒருத்தர் விரும்பிதான் இந்த முடிவை எடுத்திருக்காங்க... தாலியும் கட்டியாச்சு, ரிஜிஸ்டரும் முறைப்படி பண்ணியாச்சு... நின்று கொண்டிருக்கும் இடமோ போலீஸ் ஸ்டேஷன்... ஒருத்தரும் வாயை திறக்க முடியவில்லை. பேச முடியாமல் தடுமாறி நின்றது இவர்கள்தான்... கடைசியில எல்லாரும் சேர்ந்து ஆசீர்வாதம்தான் பண்ண முடிந்தது... இன்ஸ்பெக்டர் உட்பட!!

தட்ஸ்தமிழ் மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! Empty Re: மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!

Post by T.N.Balasubramanian Sat Dec 01, 2018 3:00 pm

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! Shopping?q=tbn:ANd9GcSk8kKb4EexfIYmPXGv49YXTeIjGg-d9pjBAWSi6rdfpmJow6wQ9MSnA0jrfhIHK-5u2RtusMdZt3c&usqp=CAc

வாழ்த்துக்கள் செல்வம் -வைஷ்ணவி
பல்லாண்டு சீரும் சிறப்புடனும் வாழ்க.


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 01, 2018 3:02 pm; edited 1 time in total (Reason for editing : addition picture)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! Empty Re: மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 01, 2018 9:22 pm

T.N.Balasubramanian wrote:மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! Shopping?q=tbn:ANd9GcSk8kKb4EexfIYmPXGv49YXTeIjGg-d9pjBAWSi6rdfpmJow6wQ9MSnA0jrfhIHK-5u2RtusMdZt3c&usqp=CAc

வாழ்த்துக்கள் செல்வம் -வைஷ்ணவி
பல்லாண்டு சீரும் சிறப்புடனும் வாழ்க.


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287642
நீடு வாழ வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! Empty Re: மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!

Post by ayyasamy ram Sun Dec 02, 2018 1:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்! Empty Re: மெளனம் பேசியதே.. வாய் பேச முடியா காதலர்கள்.. ஒன்று சேர்ந்து அசத்தல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum