புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
``ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்களின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்" - மரபணு ஆய்வாளர் ஜியான்குயூ.
ஹி ஜியான்குய் (He Jiankui) என்ற சீனப் பேராசிரியர், சமீபத்தில் தனது யூடியூபில் மரபணு மாற்றம் (Gene Editing) குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். `ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைப் பெண்குழந்தைகளின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்' என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ உலகில் மிகமுக்கியமான இந்தச் சிகிச்சை, உலக மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி
விகடன்
ஹி ஜியான்குய் (He Jiankui) என்ற சீனப் பேராசிரியர், சமீபத்தில் தனது யூடியூபில் மரபணு மாற்றம் (Gene Editing) குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். `ஹெச்.ஐ.வி நோயைத் தடுப்பதற்காக, கருவிலிருந்த இரட்டைப் பெண்குழந்தைகளின் டி.என்.ஏ-வில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன்' என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ உலகில் மிகமுக்கியமான இந்தச் சிகிச்சை, உலக மருத்துவ ஆய்வாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் மத்தியில் மிகப்பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி
விகடன்
Re: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
#1287504- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இதுதொடர்பாக ஜியான்குய் பேசும்போது, ``அறிவியலாளர்கள் மரபணுவை மாற்றி அமைக்க 'CRISPR' (Clustered regularly interspaced short palindromic repeats) என்ற முறையைப் பயன்படுத்துவர். மிக நுட்பமாகவும், துல்லியமாகவும் செய்யப்படவேண்டிய சிகிச்சை இது. இந்த இரட்டையர்கள் மரபணு மாற்றத்தில் அதைத்தான் செய்திருக்கிறேன். இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்கின்றனர். எனவே, இதில் யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை" என்று கூறியுள்ளார்.
மரபணு மாற்றம், சம்பந்தப்பட்ட நபரின் அடுத்தடுத்த தலைமுறையைப் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால்தான் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 'CRISPR' வகை சிகிச்சையை, மனிதர்களுக்கு மேற்கொள்ள ஆய்வாளர்கள் மத்தியில் தயக்கமும், தடையும் இருக்கிறது. ஆனால், சீனா மட்டும் அதில் விதிவிலக்கு. அதாவது, 2016-ம் ஆண்டு மரபு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட செல்களை நுரையீரல் புற்றுநோய் பாதித்தவரின் உடலில் செலுத்தி ஆய்வு செய்தனர். அதன்படி சீனா, 'மரபணு' தொடர்பான மிகப்பெரிய தரவுத்தளமாக தன்னை வளர்த்துக்கொள்வதில், மிகக் கவனமாக இருக்கிறது.
Re: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
#1287505- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மரபணு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் சீன ஆராய்ச்சியாளர்களுக்குக்கூட இந்த மரபணு மாற்றச் சிகிச்சை பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதையடுத்து, ஏறத்தாழ 120 சீன ஆராய்ச்சியாளர்கள், இந்தச் சிகிச்சைமுறை மீதான தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். 'அறிவியலை எல்லா நேரத்திலும், அப்படியே பயன்படுத்திவிடக்கூடாது. ஓர் ஆராய்ச்சியாளர், அறிவியலின் வரைமுறைகளை மதித்து, அதற்கு உட்பட்டே ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
Re: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
#1287506- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சீனாவின் 'தேசிய சுகாதார ஆணையம்', இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், பேராசிரியர் ஜியான்குய் பணிபுரிந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் தெற்கு சீன ஆய்வகம், தனிப்பட்ட முறையில் பொது மருத்துவர் அர்ஷத் அகில்ஜியான்குய் இந்த ஆய்வை நிகழ்த்தியுள்ளதாகக் கூறியுள்ளது. அத்துடன், 'எங்கள் நிறுவனத்துக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, மருத்துவ நெறிமுறைகளை மீறிய சிகிச்சை முறை இது' என்று கூறியுள்ளது. ஜியான்குய், சீனாவின் சென்ஷேனி பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஒன்றில்தான் ஒப்புதல் பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்.
`ஹெச்.ஐ.வி-யைத் தடுப்பதற்காகவே இப்படியான மரபணு மாற்று சிகிச்சையைச் செய்தேன்' என்பதுதான் ஹி ஜியான்குய் வாதம். ஆனால், சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
`ஹெச்.ஐ.வி-யைத் தடுப்பதற்காகவே இப்படியான மரபணு மாற்று சிகிச்சையைச் செய்தேன்' என்பதுதான் ஹி ஜியான்குய் வாதம். ஆனால், சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Re: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
#1287507- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்தச் சிகிச்சையில், அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள முக்கியக் கேள்வி என்னவென்றால்,`இந்தக் குழந்தைகளுக்கு இப்போது எதற்காக மரபணு மாற்று சிகிச்சை?' என்பதே. ஆனால், ஜியான்குய், ``இந்தக் குழந்தையின் தந்தைக்கு, ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ். தந்தை பாதிக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக, இவர்களும் பாதிக்கப்பட வேண்டுமா? இந்த உலகத்தில் நம் அனைவரையும் போல இயல்பாக வாழ அவர்களுக்கும் முழு உரிமை இருக்கிறது. அதை மனதில்கொண்டே நான் இந்த ஆய்வை முன்னெடுத்தேன். எனது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது" எனக் கூறியுள்ளார்.
உலக நாடுகள் இந்த ஆய்வை எதிர்க்கும்போது, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பொது மருத்துவர் அர்ஷத் அகில் கூறும்போது, ``இதுபோன்ற ஆராய்ச்சிகளும் சிகிச்சைகளும் வருங்காலத்தில் எந்தளவுக்கு இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால், நம் நாட்டில் இதுவும் சாத்தியமாகலாம். வளர்ந்துவரும் மருத்துவத்துறை, முழு உடல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால், இந்த மரபணு மாற்றங்களை முழுமையாக நம்மால் ஏற்க முடியாது. காரணம், ஒருவரின் மரபணுக்கள் தலைமுறை தாண்டியும் ஒருவரது உடலில் இருக்கும். ஒருவேளை, இந்தக் குழந்தையின் உடலில், மரபணுவில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டால் (Gene Mutation), வருங்காலத்தில் அது அவர்களின் சந்ததியைப் பாதிக்கலாம். ஆனால் அது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. காலம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என்கிறார்.
உலக நாடுகள் இந்த ஆய்வை எதிர்க்கும்போது, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பொது மருத்துவர் அர்ஷத் அகில் கூறும்போது, ``இதுபோன்ற ஆராய்ச்சிகளும் சிகிச்சைகளும் வருங்காலத்தில் எந்தளவுக்கு இருக்கும் என்று நம்மால் கணிக்க முடியாது. ஆனால், நம் நாட்டில் இதுவும் சாத்தியமாகலாம். வளர்ந்துவரும் மருத்துவத்துறை, முழு உடல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து வருகின்றனர். ஆனால், இந்த மரபணு மாற்றங்களை முழுமையாக நம்மால் ஏற்க முடியாது. காரணம், ஒருவரின் மரபணுக்கள் தலைமுறை தாண்டியும் ஒருவரது உடலில் இருக்கும். ஒருவேளை, இந்தக் குழந்தையின் உடலில், மரபணுவில் மாற்றம் ஏதேனும் ஏற்பட்டால் (Gene Mutation), வருங்காலத்தில் அது அவர்களின் சந்ததியைப் பாதிக்கலாம். ஆனால் அது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. காலம்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்" என்கிறார்.
Re: கருவிலிருக்கும்போதே குழந்தைக்கு மரபணு மாற்றம்... சீன மருத்துவருக்கு வலுக்கும் எதிர்ப்பு!
#1287665- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1287633ayyasamy ram wrote:சீனாவைச் சேர்ந்த 140 ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளர்கள்,
இத்தகைய மரபணு மாற்றுமுறை சிகிச்சை தேவையில்லாதது
என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
பெரும்பான்மையான மருத்துவர்களின் கருத்துக்கு
மதிப்பு கொடுத்து இத்தகைய ஆராய்ச்சியை
கைவிடுதலே சிறப்பாகும்...
நீங்கள் கூறுவது சரிதான் ஐயா.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|