புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
44 Posts - 45%
heezulia
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
5 Posts - 5%
Raji@123
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
3 Posts - 3%
prajai
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
Barushree
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 2%
M. Priya
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
prajai
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 27, 2018 10:19 pm

வேதாரண்யம்:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,
புதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்
இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து
மின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை
பார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்
விநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்
விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று
நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்
சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்
டவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்
விநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கூறினார்.

இதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்
அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,
ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்
சென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்
வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி
மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்
என்றார்.

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது
சாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,
கடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.
நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என
கேட்டார்.

இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்
இருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்
செல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்
என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது
என தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
------------------------
தினகரன்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Nov 27, 2018 10:33 pm

Code:
 இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
 
.


என்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்



anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Nov 28, 2018 7:07 am

ayyasamy ram wrote:வேதாரண்யம்:  
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,
புதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்
இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து
மின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை
பார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்
விநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.

நாகை மாவட்டம்  வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்
விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று
நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்
சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்
டவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்
விநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கூறினார்.

இதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்
அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,
ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்
சென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்
வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி
மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்
என்றார்.

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது
சாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,
கடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.
நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என
கேட்டார்.

இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்
இருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்
செல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்
என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது
என தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
------------------------
தினகரன்



நம்ம தமிழ் நாடு உருப்படகூடாதுன்னு கடவுளே துணிந்து முடிவெடுத்துவிட்டார் .அதனால் தான் இதுபோன்ற அவதாரங்களை நம் நாட்டு அமைச்சராக நியமத்து வைத்துள்ளார்.எதோ மக்கள் செய்த பாவம் .அனுபவித்து தான் தீரவேண்டும் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 9:56 am

மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 28, 2018 10:44 am

//இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர் 
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய 
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். //

 


கடவுளே!.... ஒரு அமைச்சர் அப்படி என்றால் மற்றும் ஒருவர் இப்படி......இதற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு????? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 28, 2018 11:19 am

T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287361

இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 4:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287361

இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1287370

குறித்துக்கொள்ளுங்கள்.
Code:
நான் அப்பிடி எல்லாம் சொல்லவில்லை. மின்கம்பம் நடுதல் வேகமாக நடைபெறுகிறது.
கேபிள்தான் கவலைக்கிடம் என்று கூறினார்கள். அதற்குதான் நான் விமானம் மூலம் ஏற்பாடுகள் பண்ணுங்கள் என்று கூறினேன்.
என்று அந்த மந்திரி கூறுவார் பாருங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 28, 2018 4:20 pm

முதலில் மின்கம்பங்களை விமானத்தில் ஏற்றவேண்டும் . விமானம் 3000 அடி உயரத்தில் பறக்கும்போது , ஒவ்வொரு மின்கம்பமாக , விமானத்திலிருந்து செங்குத்தாக விழுமாறு செய்யவேண்டும் . அது பூமியில் அப்படியே ஆழமாக இறங்கும் . இதுதான் அமைச்சரின் கருத்தாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Wed Nov 28, 2018 5:45 pm

நான் இப்பொழுது எலக்ட்ரிகல் டவர் வடிவமைத்து கொண்டு இருக்கிறேன். இதை முதலில் தரையில் வைத்து ஸ்டீல் மெம்பெர்ஸ் போல்ட் போட்டு இணைத்து முழு structure ஆகா ஆனா பின் ஹெலிகாப்டர் துணை கொண்டு சரியான இடத்தில நிறுவ செய்வார்கள். இது போன்று கடலில் ஆயில் அண்ட் காஸ் (Oil & Gas structures ) தரையில் அமைத்து பின் கடலுக்கு ஹெலிகாப்டர் துணை கொண்டு தூக்கி சென்று நிறுத்துவார்கள். நான் பலமுறை site  சென்று  Erection முடியும் வரை இருந்து உள்ளேன்.

ஆனால் மின் கம்பத்திற்கு இது பொருந்தாது.  
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி IGShGZFyR1OvfUGK5fcb+1

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Yneaoio3SwWQn6yw0dL0+2

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி QhvZYQd8RF2emh7ok5Dy+3



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 6:07 pm

ட்ரான்ஸ்மிஷன் டவர் வேறு ,மின் கம்பம் வேறு.
முறையாக வேலை செய்யும் உத்திகள் இருந்தும்
மின்வாரியம் எலெக்ட்ரிஷியன் முதல் பெரிய பெரிய
ஆபீசர் வரை ஊழல் ஊழல்தான்.
எங்கள் தெருவில் அண்டர்கிரவுண்டு கேபிள் பதித்து
3 --4 வருடங்கள் ஆகிவிட்டன.இன்னும் மின்கம்பங்கள் /பழைய உபயோகத்தில்
இல்லா கேபிள்கள் அப்பிடியே உள்ளன.நாளையே பெரிய புயல் அடித்து
இந்த மின்கம்பங்கள் ஆள் மீதோ வண்டிகள் மீதோ விழுந்து
சேதங்களை உண்டாக்கலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக