புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 84%
heezulia
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 4%
viyasan
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
213 Posts - 42%
heezulia
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
21 Posts - 4%
prajai
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
7 Posts - 1%
mruthun
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_m10விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 27, 2018 10:19 pm

வேதாரண்யம்:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,
புதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்
இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து
மின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை
பார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்
விநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்
விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று
நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்
சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்
டவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்
விநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கூறினார்.

இதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்
அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,
ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்
சென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்
வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி
மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்
என்றார்.

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது
சாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,
கடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.
நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என
கேட்டார்.

இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்
இருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்
செல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்
என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது
என தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
------------------------
தினகரன்




SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Nov 27, 2018 10:33 pm

Code:
 இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
 
.


என்ன ஒரு புத்திசாலித்தனமான பதில்



anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Wed Nov 28, 2018 7:07 am

ayyasamy ram wrote:வேதாரண்யம்:  
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,
புதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்
இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து
மின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை
பார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்
விநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.

நாகை மாவட்டம்  வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்
விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று
நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்
சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்
டவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்
விநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கூறினார்.

இதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்
அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,
ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்
சென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்
வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி
மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்
என்றார்.

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது
சாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,
கடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.
நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என
கேட்டார்.

இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்
இருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்
செல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்
என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது
என தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
------------------------
தினகரன்



நம்ம தமிழ் நாடு உருப்படகூடாதுன்னு கடவுளே துணிந்து முடிவெடுத்துவிட்டார் .அதனால் தான் இதுபோன்ற அவதாரங்களை நம் நாட்டு அமைச்சராக நியமத்து வைத்துள்ளார்.எதோ மக்கள் செய்த பாவம் .அனுபவித்து தான் தீரவேண்டும் .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 9:56 am

மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Nov 28, 2018 10:44 am

//இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர் 
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய 
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். //

 


கடவுளே!.... ஒரு அமைச்சர் அப்படி என்றால் மற்றும் ஒருவர் இப்படி......இதற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு????? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 28, 2018 11:19 am

T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287361

இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 4:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287361

இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1287370

குறித்துக்கொள்ளுங்கள்.
Code:
நான் அப்பிடி எல்லாம் சொல்லவில்லை. மின்கம்பம் நடுதல் வேகமாக நடைபெறுகிறது.
கேபிள்தான் கவலைக்கிடம் என்று கூறினார்கள். அதற்குதான் நான் விமானம் மூலம் ஏற்பாடுகள் பண்ணுங்கள் என்று கூறினேன்.
என்று அந்த மந்திரி கூறுவார் பாருங்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Nov 28, 2018 4:20 pm

முதலில் மின்கம்பங்களை விமானத்தில் ஏற்றவேண்டும் . விமானம் 3000 அடி உயரத்தில் பறக்கும்போது , ஒவ்வொரு மின்கம்பமாக , விமானத்திலிருந்து செங்குத்தாக விழுமாறு செய்யவேண்டும் . அது பூமியில் அப்படியே ஆழமாக இறங்கும் . இதுதான் அமைச்சரின் கருத்தாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Postஞானமுருகன் Wed Nov 28, 2018 5:45 pm

நான் இப்பொழுது எலக்ட்ரிகல் டவர் வடிவமைத்து கொண்டு இருக்கிறேன். இதை முதலில் தரையில் வைத்து ஸ்டீல் மெம்பெர்ஸ் போல்ட் போட்டு இணைத்து முழு structure ஆகா ஆனா பின் ஹெலிகாப்டர் துணை கொண்டு சரியான இடத்தில நிறுவ செய்வார்கள். இது போன்று கடலில் ஆயில் அண்ட் காஸ் (Oil & Gas structures ) தரையில் அமைத்து பின் கடலுக்கு ஹெலிகாப்டர் துணை கொண்டு தூக்கி சென்று நிறுத்துவார்கள். நான் பலமுறை site  சென்று  Erection முடியும் வரை இருந்து உள்ளேன்.

ஆனால் மின் கம்பத்திற்கு இது பொருந்தாது.  
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி IGShGZFyR1OvfUGK5fcb+1

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி Yneaoio3SwWQn6yw0dL0+2

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி QhvZYQd8RF2emh7ok5Dy+3



ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 28, 2018 6:07 pm

ட்ரான்ஸ்மிஷன் டவர் வேறு ,மின் கம்பம் வேறு.
முறையாக வேலை செய்யும் உத்திகள் இருந்தும்
மின்வாரியம் எலெக்ட்ரிஷியன் முதல் பெரிய பெரிய
ஆபீசர் வரை ஊழல் ஊழல்தான்.
எங்கள் தெருவில் அண்டர்கிரவுண்டு கேபிள் பதித்து
3 --4 வருடங்கள் ஆகிவிட்டன.இன்னும் மின்கம்பங்கள் /பழைய உபயோகத்தில்
இல்லா கேபிள்கள் அப்பிடியே உள்ளன.நாளையே பெரிய புயல் அடித்து
இந்த மின்கம்பங்கள் ஆள் மீதோ வண்டிகள் மீதோ விழுந்து
சேதங்களை உண்டாக்கலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக