புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானம் செய்வோம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்லதே நினை... நன்றாக இருப்பாய்...' என்பது, முன்னோர் வாக்கு.
வசு தேவரும், தேவகியும் சிறையில் இருந்தபோது, அவதரித்தார், பகவான் கண்ணன். சிறைச்சாலையில் இருப்பவர் தானம் செய்ய முடியாதல்லவா... அதனால், மனதாலேயே அளவில்லாத பசு மாடுகளை, தானம் அளித்தார், வசு தேவர்.
பாகவதம் கூறும் வரலாறு இது!
'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது, அவ்வையார் வாக்கு.
இவ்வாறு நல்லதே நினைத்த, மனதாலேயே தானம் கொடுத்த, நல்லவர் ஒருவரைப் பற்றிய வரலாறு இது!
அளவில்லாத புண்ணியம் செய்த, அரசர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி காலம் நெருங்கியது. எமதர்மர், தன் தூதர்களை அழைத்து, 'அந்த அரசர், மிகுந்த புண்ணியசாலி. தகுந்த மரியாதைகளுடன் சொர்க்கத்துக்கு அழைத்து வாருங்கள். ஆனால், அவர் அறியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டார்.
'அதனால், அவரை அழைத்து வரும்போது, நரகத்தின் வழியாக அழைத்து வாருங்கள்... ஒரு நொடி, அவர் நரகத்தை பார்த்தால் போதும்...' என்றார்.
அதன்படியே, அரசரை, நரகத்தின் வழியே அழைத்து வந்தனர், எம தூதர்கள். அங்கே, நரகத்தின் கொடுமை தாங்காமல், பயங்கரமாக அலறியபடி இருந்தனர்.
அரசர் அந்த இடத்தை நெருங்கியதும், நரகவாசிகளின் கூக்குரல் அப்படியே அடங்கிப்போனது.
அதை அறிந்த அரசர், 'என்ன இது... ஏன் இப்படி?' என, கேட்டார்.
'இவர்கள் எல்லாரும், பெரும் பாவம் செய்தவர்கள். அதற்கான தண்டனையை இப்போது நரகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். உத்தம ஆத்மாவான உங்களைக் கண்டதும், நரகத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரத்தின் கொடுமை சற்று தணிந்தது. அதனால் தான், கூக்குரலை நிறுத்தி விட்டனர்...' என, பதில் கூறினர், எம தூதர்கள்.
நரகவாசிகளோ, 'புண்ணியாத்மாவே... அரசரே... உங்கள் பார்வை பட்டதால் தான், நரகத்தின் கொதிப்பு அடங்கியது. நீங்கள் இங்கேயே இருங்கள்...' என்று வேண்டினர்.
'அடியேனால் உங்களுக்கு நல்லது நடக்குமென்றால், சொர்க்கம் வேண்டாம். இங்கேயே இருக்கிறேன்...' என்று சொன்னது மட்டுமல்ல, அங்கேயே இருந்து விட்டார், அரசர்.
எமதர்மருக்கு தகவல் போனது. உடனே, தேவேந்திரனையும் அழைத்து, அரசர் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்.
அவர்களைப் பார்த்ததும், வணங்கிய அரசர், 'தேவ புருஷர்களே... நரகவாசிகளுக்காக, அடியேன் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் செய்கிறேன். தயவுசெய்து, இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்...' என, வேண்டினார்.
அதே வினாடியில், ஏராளமான தெய்வ விமானங்கள் அங்கு வந்தன. அவற்றில் ஏறி நரகவாசிகள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஆனால், அரசர் மட்டும் அங்கேயே இருந்தார்.
அதைப் பார்த்த தேவேந்திரன், 'நீங்களும், சொர்க்கத்திற்கு வாருங்கள்...' என்றார்.
'அடியேன் எப்படி சொர்க்கத்திற்கு வர முடியும்... செய்த புண்ணியத்தையெல்லாம் தான், அவர்களுக்கு தானம் செய்து விட்டேனே...' என்றார், அரசர்.
'நீங்கள் செய்த புண்ணியத்தையெல்லாம் தானம் செய்தீர்கள் அல்லவா... அந்த தான பலன் காரணமாகவே, உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கிறது. வாருங்கள்...' என்று, தன் விமானத்தில் ஏற்றி, சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார், இந்திரன்.
கொடுக்க முடிகிறதோ இல்லையோ, மனதாலாவது தானம் செய்யலாமே. அந்த எண்ணமே நமக்கு நல்லதை கொடுக்கும். நேரிடையாக, 10 பேருக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு வளம் சேரும்; கண்டிப்பாக உயர்வோம்.
பி.என்.பரசுராமன்
வசு தேவரும், தேவகியும் சிறையில் இருந்தபோது, அவதரித்தார், பகவான் கண்ணன். சிறைச்சாலையில் இருப்பவர் தானம் செய்ய முடியாதல்லவா... அதனால், மனதாலேயே அளவில்லாத பசு மாடுகளை, தானம் அளித்தார், வசு தேவர்.
பாகவதம் கூறும் வரலாறு இது!
'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்பது, அவ்வையார் வாக்கு.
இவ்வாறு நல்லதே நினைத்த, மனதாலேயே தானம் கொடுத்த, நல்லவர் ஒருவரைப் பற்றிய வரலாறு இது!
அளவில்லாத புண்ணியம் செய்த, அரசர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி காலம் நெருங்கியது. எமதர்மர், தன் தூதர்களை அழைத்து, 'அந்த அரசர், மிகுந்த புண்ணியசாலி. தகுந்த மரியாதைகளுடன் சொர்க்கத்துக்கு அழைத்து வாருங்கள். ஆனால், அவர் அறியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டார்.
'அதனால், அவரை அழைத்து வரும்போது, நரகத்தின் வழியாக அழைத்து வாருங்கள்... ஒரு நொடி, அவர் நரகத்தை பார்த்தால் போதும்...' என்றார்.
அதன்படியே, அரசரை, நரகத்தின் வழியே அழைத்து வந்தனர், எம தூதர்கள். அங்கே, நரகத்தின் கொடுமை தாங்காமல், பயங்கரமாக அலறியபடி இருந்தனர்.
அரசர் அந்த இடத்தை நெருங்கியதும், நரகவாசிகளின் கூக்குரல் அப்படியே அடங்கிப்போனது.
அதை அறிந்த அரசர், 'என்ன இது... ஏன் இப்படி?' என, கேட்டார்.
'இவர்கள் எல்லாரும், பெரும் பாவம் செய்தவர்கள். அதற்கான தண்டனையை இப்போது நரகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். உத்தம ஆத்மாவான உங்களைக் கண்டதும், நரகத்தில் இவர்கள் அனுபவிக்கும் துயரத்தின் கொடுமை சற்று தணிந்தது. அதனால் தான், கூக்குரலை நிறுத்தி விட்டனர்...' என, பதில் கூறினர், எம தூதர்கள்.
நரகவாசிகளோ, 'புண்ணியாத்மாவே... அரசரே... உங்கள் பார்வை பட்டதால் தான், நரகத்தின் கொதிப்பு அடங்கியது. நீங்கள் இங்கேயே இருங்கள்...' என்று வேண்டினர்.
'அடியேனால் உங்களுக்கு நல்லது நடக்குமென்றால், சொர்க்கம் வேண்டாம். இங்கேயே இருக்கிறேன்...' என்று சொன்னது மட்டுமல்ல, அங்கேயே இருந்து விட்டார், அரசர்.
எமதர்மருக்கு தகவல் போனது. உடனே, தேவேந்திரனையும் அழைத்து, அரசர் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டார்.
அவர்களைப் பார்த்ததும், வணங்கிய அரசர், 'தேவ புருஷர்களே... நரகவாசிகளுக்காக, அடியேன் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் செய்கிறேன். தயவுசெய்து, இவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்...' என, வேண்டினார்.
அதே வினாடியில், ஏராளமான தெய்வ விமானங்கள் அங்கு வந்தன. அவற்றில் ஏறி நரகவாசிகள் அனைவரும் சொர்க்கத்தை அடைந்தனர். ஆனால், அரசர் மட்டும் அங்கேயே இருந்தார்.
அதைப் பார்த்த தேவேந்திரன், 'நீங்களும், சொர்க்கத்திற்கு வாருங்கள்...' என்றார்.
'அடியேன் எப்படி சொர்க்கத்திற்கு வர முடியும்... செய்த புண்ணியத்தையெல்லாம் தான், அவர்களுக்கு தானம் செய்து விட்டேனே...' என்றார், அரசர்.
'நீங்கள் செய்த புண்ணியத்தையெல்லாம் தானம் செய்தீர்கள் அல்லவா... அந்த தான பலன் காரணமாகவே, உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கிறது. வாருங்கள்...' என்று, தன் விமானத்தில் ஏற்றி, சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார், இந்திரன்.
கொடுக்க முடிகிறதோ இல்லையோ, மனதாலாவது தானம் செய்யலாமே. அந்த எண்ணமே நமக்கு நல்லதை கொடுக்கும். நேரிடையாக, 10 பேருக்கு கொடுக்கக்கூடிய அளவிற்கு வளம் சேரும்; கண்டிப்பாக உயர்வோம்.
பி.என்.பரசுராமன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
அதைப் பார்த்த தேவேந்திரன், 'நீங்களும், சொர்க்கத்திற்கு வாருங்கள்...' என்றார்.
'அடியேன் எப்படி சொர்க்கத்திற்கு வர முடியும்... செய்த புண்ணியத்தையெல்லாம் தான், அவர்களுக்கு தானம் செய்து விட்டேனே...' என்றார், அரசர்.
'நீங்கள் செய்த புண்ணியத்தையெல்லாம் தானம் செய்தீர்கள் அல்லவா... அந்த தான பலன் காரணமாகவே, உங்களுக்கு சொர்க்கம் கிடைத்திருக்கிறது. வாருங்கள்...' என்று, தன் விமானத்தில் ஏற்றி, சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார், இந்திரன்.
நிச்சயமாக இதை சிறிதேனும்
செய்தால் கூட போதுமானது.
நன்றி அம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1287203krishnaamma wrote:ம்ம்.. நல்லதே நினைப்போம்...நல்லதே நடக்கும்....
-
-
மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.
-
பாரதியார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|