ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

+5
krishnaamma
T.N.Balasubramanian
anikuttan
SK
ayyasamy ram
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by ayyasamy ram Tue Nov 27, 2018 10:19 pm

First topic message reminder :

வேதாரண்யம்:
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர்,
புதுகை மாவட்டங்களில் மின்சார வாரியம் சார்பில் மின்
இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து
மின்ஊழியர்களை வரவழைத்து போர்க்கால அடிப்படையில்
பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளை
பார்வையிடும் அமைச்சர்கள் ஓரிரு நாட்களில் மின்சாரம்
விநியோகிகப்படும் என கூறி செல்கின்றனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் மின்சாரம்
விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று
நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல்
சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது இன்று (நேற்று) மாலை 6 மணிக்குள் வேதாரண்யம்
டவுனில் மட்டும் மின்கம்பங்கள் நட்டு முடிக்கப்பட்டு மின்சாரம்
விநியோகப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கூறினார்.

இதையடுத்து வேதாரண்யம் டவுனில் உள்ள தமிழ்நாடு
மின்வாரிய அலுவலகத்தில் மாலை 5 மணியளவில்
அமைச்சர்கள் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் செந்தில்வேலன்,
ஹெலன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். நேரம்
சென்று கொண்டிருந்ததே தவிர அமைச்சர் கூறியபடி மின்சாரம்
வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், நவீன டெக்னாலஜி
மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை
எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்குங்கள்
என்றார்.

அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது
சாத்தியமில்லை என்றார். குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல்
சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான்,
கடலுக்கு அடியில் நகரத்தைேய நிர்மாணிக்கிறான்.
நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா என
கேட்டார்.

இப்படி செய்தால் விவசாயம் அழிந்துவிடும் என அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் கூறினார். விவசாயம் அழிந்தாலும்
பரவாயில்லை, மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான
கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய
அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

அப்போது 6.30 மணி நெருங்கியதை பார்த்த அமைச்சர்கள்
இருவரும் நாகையில் முக்கியமான கூட்டம் உள்ளது நாங்கள்
செல்கிறோம், நீங்கள் மின்சாரத்தை உடனே விநியோகியுங்கள்
என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பணிகளே முடியவில்லை, எப்படி மின்சாரம் விநியோகிப்பது
என தெரியாமல் மின்வாரிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.
-
------------------------
தினகரன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 28, 2018 8:33 pm

ஞானமுருகன் wrote:நான் இப்பொழுது எலக்ட்ரிகல் டவர் வடிவமைத்து கொண்டு இருக்கிறேன். இதை முதலில் தரையில் வைத்து ஸ்டீல் மெம்பெர்ஸ் போல்ட் போட்டு இணைத்து முழு structure ஆகா ஆனா பின் ஹெலிகாப்டர் துணை கொண்டு சரியான இடத்தில நிறுவ செய்வார்கள். இது போன்று கடலில் ஆயில் அண்ட் காஸ் (Oil & Gas structures ) தரையில் அமைத்து பின் கடலுக்கு ஹெலிகாப்டர் துணை கொண்டு தூக்கி சென்று நிறுத்துவார்கள். நான் பலமுறை site  சென்று  Erection முடியும் வரை இருந்து உள்ளேன்.

ஆனால் மின் கம்பத்திற்கு இது பொருந்தாது.  
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 IGShGZFyR1OvfUGK5fcb+1

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Yneaoio3SwWQn6yw0dL0+2

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 QhvZYQd8RF2emh7ok5Dy+3
மேற்கோள் செய்த பதிவு: 1287408
உங்கள் விளக்கம் அற்புதம் ஞானமுருகன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 28, 2018 8:34 pm

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:மற்றுமோர் செல்லூர் .
தாங்காதப்பா தாங்காது தமிழ்நாடு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287361

இவர்கள் ஆட்சியில் நாம்.
அறிவுபூர்வமான சிந்தனை அனைத்தும் பதிவுகளாக பாதுகாக்கப் படவேண்டும் ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1287370

குறித்துக்கொள்ளுங்கள்.
Code:
நான் அப்பிடி எல்லாம் சொல்லவில்லை. மின்கம்பம் நடுதல் வேகமாக நடைபெறுகிறது.
கேபிள்தான் கவலைக்கிடம் என்று கூறினார்கள். அதற்குதான் நான் விமானம் மூலம் ஏற்பாடுகள் பண்ணுங்கள் என்று கூறினேன்.
என்று அந்த மந்திரி கூறுவார் பாருங்கள்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1287402
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by சிவனாசான் Wed Nov 28, 2018 10:07 pm

துரித நடவடிக்கை என்றால் இப்படித்தான் பேசுவார்கள் அமைச்சர்கள். கடலுக்கு தெர்மாக்கோல் பரப்பினார்களே அமைச்சர் சொன்னார் என்று.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by ஞானமுருகன் Wed Nov 28, 2018 10:28 pm

சுட்டி காட்டுவதற்கு மன்னிக்கவும். மின் கம்பங்களுகு பொருத்தாது என்று பதிவில் குறிப்பிட்டு உள்ளேன், மற்றும் ஒரு புரிதல் உதாரணத்துக்கு தான் ட்ரான்ஸ்மிஷஸின் டவர் குறிப்பிட்டு உள்ளேன். மேலும் செய்தி விரிவாக இல்லை. யாருக்கு தெரியும் அமைச்சர் இதனை நினைத்து கூட கூறி இருக்கலாம் என்ற எண்ணத்தின் அனுமானத்தின் பதிவு செய்தேன். இப்பொழுது செய்தி போடுகிறவர்கள் எத்தனையோ செய்திகளை திரித்து போடுகிறார்கள். மின் கம்பம் பொருத்துவதற்கு விமானம் தேவை என்ற அறிவு கூட இல்லாமல் தான் அவர் அமைச்சராக இருக்கிறாரா? அப்படி நாமளே எண்ணி கொண்டு பிறரை கேலி செய்வது வெட்கத்து உரியது.

பிறகு செல்லூர் ராஜு கடலில் தெர்மோகோல் விடவில்லை. அது வைகை நீர் தேக்கம்(Dam).


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 29, 2018 7:57 am

ஞானமுருகன் wrote: சுட்டி காட்டுவதற்கு மன்னிக்கவும். மின் கம்பங்களுகு பொருத்தாது என்று பதிவில் குறிப்பிட்டு உள்ளேன், மற்றும் ஒரு புரிதல் உதாரணத்துக்கு தான் ட்ரான்ஸ்மிஷஸின் டவர் குறிப்பிட்டு உள்ளேன். மேலும் செய்தி விரிவாக இல்லை. யாருக்கு தெரியும் அமைச்சர் இதனை நினைத்து கூட கூறி இருக்கலாம் என்ற எண்ணத்தின் அனுமானத்தின் பதிவு செய்தேன். இப்பொழுது செய்தி போடுகிறவர்கள் எத்தனையோ செய்திகளை திரித்து போடுகிறார்கள். மின் கம்பம் பொருத்துவதற்கு விமானம் தேவை என்ற அறிவு கூட இல்லாமல் தான் அவர் அமைச்சராக இருக்கிறாரா? அப்படி நாமளே எண்ணி கொண்டு பிறரை கேலி செய்வது வெட்கத்து உரியது.

பிறகு செல்லூர் ராஜு கடலில் தெர்மோகோல் விடவில்லை. அது வைகை நீர் தேக்கம்(Dam).
மேற்கோள் செய்த பதிவு: 1287467
அமைச்சர்கள் அனைத்து அறிவியல்
அறிவும் தெரிந்து வைத்திருக்க முடியாது.
அவர்களுக்கு உதவ ஐஏஎஸ் அதிகாரிகள்
உள்ளனர். அவர்களை கேட்டு அதன் படி
நடக்கலாம். அதை விடுத்து தெளிவற்று
பேட்டி அளிக்க கூடாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by ஞானமுருகன் Thu Nov 29, 2018 2:03 pm

ஆம் அதை தான் நானும் கூற வருகிறேன். எந்த தகுதியும், கல்வி அறிவும் இல்லாத ஒருவரை தேர்ந்து எடுத்தது யாருடைய தவறு?
அப்படி தேர்ந்து எடுத்தவர்களால் இவ்வாறு தான் யோசிக்க முடியும். ஆனால் அவர் தலைமையில் உள்ள படித்த தகுதி உள்ள அதிகாரிகளுக்கு தெரியாத ? அவர்களால் சுட்டிக்காட்ட முடியாத? அப்படி என்றால் அதிகாரிகளுக்கும் அவ்வளவு தான்.............. ?

இப்பொழுது எல்லாம் மக்களுக்கு இப்படிப்பட்ட தமாசு செய்திகள் தேவை படுகிறது என்பதற்காக திடிர்னு முளைத்த சில தரமற்ற ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கின்றனர். இந்த செய்தி பிளாஷ் நியூஸ் என்று போட்டு காசு சம்பாதிக்கிறார்கள். நாட்டில் எவ்வளவு நல்ல விஷயங்களை பகிர எந்த TV களும் முன் வரவில்லை. ஏன் என்றால் மக்கள் இதை தான் விரும்புகிறார்கள் என்று ஒரு சாக்கு வேறு.
போதத்துக்கு இந்த சோசியல் மீடியாவும் சேர்ந்து மக்களை முட்டாளாகவே வைத்து இருக்க முயற்சிக்கின்றனர். தேவை இல்லாத செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
இந்த வலை தளத்திலும் இது போன்ற செய்திகளை பதிவிடாதீர்கள் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by T.N.Balasubramanian Thu Nov 29, 2018 4:31 pm

அர்த்தமுள்ள பின்னூட்டங்கள் .
விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 3838410834 சூப்பருங்க

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Dec 01, 2018 7:23 am; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by M.Jagadeesan Fri Nov 30, 2018 9:47 pm

மேற்படி அமைச்சர் உளறுவது இதுதான் முதல்முறை அல்ல . ஒரு அமைச்சர் பேசுவதை இந்த நாடே கவனிக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . நமக்குத் தெரியாததை பொது மேடையில் பேசக்கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் , உளறிக் கொட்டுகிறார்கள் . கம்ப இராமாயணம் இயற்றியது சேக்கிழார் என்று முதலமைச்சர் பேசுகிறார் என்றால் , அந்தப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார் என்பதே உண்மை . குறைந்த பட்சம் செய்த தவறுக்கு வருத்தமாவது தெரிவித்திருக்கலாம் . அதையும் செய்யவில்லை . ஒரு அமைச்சர் தெர்மோகோலினால் ஆற்றை மூடி , ஆற்றுநீர் ஆவியாகாமல் இருக்க முயற்சி செய்கிறார் . இன்னொருவர் விமானத்தின் மூலமாக கம்பங்கள் நடுவதற்கு முயற்சி செய்யவேண்டும் என்று சொல்கிறார் . என்ன பேத்தல் இது !

சேக்கிழார் முதலமைச்சராக இருந்தவர் ; பெரிய புராணம் இயற்றியவர் . மாணிக்கவாசகரும் முதலமைச்சராக இருந்தவர் ; திருவாசகம் செய்தவர் . ஒரு அமைச்சராக இருப்பவருக்கு நூலறிவும் , நுண்ணறிவும் இருக்கவேண்டும் என்பது ஐயன் வள்ளுவனின் வாக்கு .

அமைச்சு என்னும் அதிகாரத்தில் , ஒரு அமைச்சனின் இலக்கணங்களை விரிவாகக் கூறுகிறார் .

மதிநுட்பம் நூலோ டுடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை .

என்று கூறுகிறார் . அதாவது ஒரு அமைச்சனுக்கு நூலறிவும் வேண்டும் , நுண்ணறிவும் வேண்டும் என்று இக்குறட்பாவில் கூறுகிறார் .
ஆனால் இவர்களுக்கு நூலறிவும் கிடையாது ; நுண்ணறிவும் கிடையாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 01, 2018 9:36 pm

Code:

சேக்கிழார் முதலமைச்சராக இருந்தவர் ; பெரிய புராணம் இயற்றியவர் . மாணிக்கவாசகரும் முதலமைச்சராக இருந்தவர் ; திருவாசகம் செய்தவர் . ஒரு அமைச்சராக இருப்பவருக்கு நூலறிவும் , நுண்ணறிவும் இருக்கவேண்டும் என்பது ஐயன் வள்ளுவனின் வாக்கு .


அமைச்சர் எப்படி இருக்க வேண்டும்
என்பதற்கு அருமையான தகவல்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி - Page 2 Empty Re: விமானம் மூலம் மின்கம்பம் நடவேண்டும்: திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவு...... மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திமுகவில் இணைகிறாரா திண்டுக்கல் சீனிவாசன்?
» கொடுங்கையூர் மின்சாரம் தாக்கி குழந்தைகள் பலி : 3 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்
» மேட்டூர் அணை நீர்வரத்து திடீர் அதிகரிப்பு ; விவசாயிகள் - அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி
» அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளிகளின் கட்டிட பணிகளுக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு: திண்டுக்கல் கலெக்டர் உத்தரவு
» அணு உலை குறித்து எதிர்ப்பாளர்கள் எழுப்பும் கேள்விகள்: அதிகாரிகள் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum