புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
Page 1 of 1 •
சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
#1287100திருவனந்தபுரம்: சபரிமலையில் மத்திய நெடுஞ்சாலைத்
துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து
நிறுத்திய காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்பி)
யதீஸ்சந்திராவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது
கேரள அரசு.
சபரிமலையில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த
பல்வேறு கட்டுப்பாடுகளை பக்தர்களுக்கு போலீஸார்
விதித்துள்ளனர். அதன்படி, பக்தர்களின் வாகனங்கள்
சபரிமலையின் நுழைவாயிலான நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு,
அங்கிருந்து அரசு பேருந்தில்தான் பம்பை செல்ல வேண்டும்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலையில் மத்திய
அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி
கட்டி சென்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும்
சென்றனர்.
இவர்களின் கார், நிலக்கல்லை அடைந்ததும், அங்கு
பாதுகாப்புப் பணியில் இருந்த மாவட்டக் காவல்துறைக்
கண்காணிப்பாளர் யதீஸ்சந்திரா, மத்திய அமைச்சருடன்
வந்தவர்களின் காரை தடுத்து நிறுத்தினார்.
அமைச்சரின் காரைத் தவிர மற்றவர்களின் வாகனங்கள்
நிலக்கல் தாண்டி அனுமதிக்கப்படாது என்று கண்டிப்பாகக்
கூறினார். இதனால், அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும்,
எஸ்பி யதீஸ்சந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பிறகு, பாரதிய ஜனதா நிர்வாகிகளின் கார்களை அ
னுமதிக்காததால் பொன். ராதாகிருஷ்ணன் நிலக்கல்லில்
இருந்து அரசு பஸ்ஸில் பம்பை சென்றார்.
இது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய
எஸ்பி யதீஸ்சந்திரா மீதும், கேரள அரசு மீதும் மத்திய
உள்துறை அமைச்சகத்தில் கேரள பாஜக புகார் அளித்தது.
இந்நிலையில், மத்திய இணையமைச்சர்
பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய காவல்
துறைக் கண்காணிப்பாளர் யதீஸ்சந்திராவை ஏற்கனவே
பணியாற்றி வந்த திருச்சூர் ஆணையராக மாற்றி கேரளா
அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் திருச்சூர் காவல்துறைக் கண்காணிப்பாளர் இருந்த
புஷ்பாகரனை நிலக்கல் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாளை மீண்டும் கேரளா சட்ட சபை கூடும் நிலையில் இந்த
விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்ப உள்ளதால்
முன் கூட்டியே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக
கூறப்படுகிறது.
-
--------------------------
தினமணி
Re: சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
#1287175- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
சபரிமலையில் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்த
பல்வேறு கட்டுப்பாடுகளை பக்தர்களுக்கு போலீஸார்
விதித்துள்ளனர். அதன்படி, பக்தர்களின் வாகனங்கள்
சபரிமலையின் நுழைவாயிலான நிலக்கல்லில் நிறுத்தப்பட்டு,
அங்கிருந்து அரசு பேருந்தில்தான் பம்பை செல்ல வேண்டும்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலையில் மத்திய
அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு இருமுடி
கட்டி சென்றார். அவருடன் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும்
சென்றனர்.
இவர்களின் கார், நிலக்கல்லை அடைந்ததும், அங்கு
பாதுகாப்புப் பணியில் இருந்த மாவட்டக் காவல்துறைக்
கண்காணிப்பாளர் யதீஸ்சந்திரா, மத்திய அமைச்சருடன்
வந்தவர்களின் காரை தடுத்து நிறுத்தினார்.
காரணமாக இந்த நிலை ஏற்பட்டு உள்ளது.
Re: சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
#1287196- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நான் அந்த வீடியோ பார்த்தேன் அந்த காவல்துறை அதிகாரி அமைச்சர் வாகனம் செல்ல அனுமதி உண்டு ஆனால் மற்ற அல்லகைகள் பொது வழியாக வரட்டும் என்று தான் சொன்னார்
ஆனால் அமைச்சர் ஜால்ராகளுடன் தான் வருவேன் என நர்த்தனம் ஆடினார் அதனால் பொது வழியில் வந்தார் இதற்கு அந்த அதிகாரி எப்படி பொறுப்பு ஆவார்
ஆனால் அமைச்சர் ஜால்ராகளுடன் தான் வருவேன் என நர்த்தனம் ஆடினார் அதனால் பொது வழியில் வந்தார் இதற்கு அந்த அதிகாரி எப்படி பொறுப்பு ஆவார்
Re: சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
#1287210- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மேற்கோள் செய்த பதிவு: 1287196SK wrote:நான் அந்த வீடியோ பார்த்தேன் அந்த காவல்துறை அதிகாரி அமைச்சர் வாகனம் செல்ல அனுமதி உண்டு ஆனால் மற்ற அல்லகைகள் பொது வழியாக வரட்டும் என்று தான் சொன்னார்
ஆனால் அமைச்சர் ஜால்ராகளுடன் தான் வருவேன் என நர்த்தனம் ஆடினார் அதனால் பொது வழியில் வந்தார் இதற்கு அந்த அதிகாரி எப்படி பொறுப்பு ஆவார்
மிகவும் சரியாக கூறினீர்கள் . அந்த அதிகாரி அமைச்சரை தடுக்கவில்லை. ஆனால் ஜால்ராக்களை தான் போக விடவில்லை. இரண்டாவது அவருக்கு இடமாற்றம் என்பது அவர்களது வழக்கமான ஒன்று தான் .ஏனென்றால் மலைபகுதி ஆனதினால் அவர்களுக்கு 15 நாளுக்கொருமுறை பணி சுழர்ச்சி அளிக்கபடுகிறது . அது தான் அவருக்கு அளிக்கப்பட்டது .மந்திரியை கேள்வி கேட்டதால் தான் என்பது தவறான செய்தி என்பது தான் என் கருத்து .
Re: சபரிமலையில் பொன் ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்.பி யதிஷ் சந்திரா இட மாற்றம்: கேரளா அரசு உத்தரவு!
#0- Sponsored content
Similar topics
» பிரேக் பிடிக்காமல் ஓடியது அரசு பஸ் : தடுத்து நிறுத்திய மாணவருக்கு பாராட்டு
» மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்
» டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
» மாவட்ட கலெக்டர்கள் 21 பேர் அதிரடி மாற்றம்;தமிழக அரசு உத்தரவு
» வரி விதிப்பில் மாற்றம்; தமிழக அரசு உத்தரவு; இன்று முதல் அமலுக்கு வருகிறது
» ராஜினாமா செய்ய முன் வந்த ப.சிதம்பரம்- தடுத்து நிறுத்திய பிரதமர்
» டிரைவருடன் சொகுசு காரை கடத்திய கும்பலை தடுத்து நிறுத்திய நவீன தொழில்நுட்பப் புரட்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|