Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
+4
T.N.Balasubramanian
ரா.ரமேஷ்குமார்
ஞானமுருகன்
ANUBAMA KARTHIK
8 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
First topic message reminder :
யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா? இருக்காதா பின்னே இங்கே நடக்குறது மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
முதல் அத்தியாயம்
எனக்கு பிடித்த கவிதை யாரோவாய் அறிமுகமாகி யாதுமாகி நின்றவனே
உன்னுள் என்னை காண ஓரு நொடி திகைத்தேனே
என் இதயதுடிப்பின் சத்தம் கூட உன் பேரை சொல்லிட
உன்னுள் கரைந்து நானோ என் சுயம் தொலைத்தேனே
கூடல் மாநகர் தூங்கா நகரம் சொக்கனும் மீனாட்சியும் அரசாட்சி செய்யும் பெருமைக்கும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சிறப்புக்கும் உரிய ஊர்
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே வாதம் பண்ணிய நக்கீரர் வாழ்ந்த ஊர் அட அது தாங்க நம்ம மதுரை இந்த கதையின் களமும் மதுரைதாங்க
சுற்றிலும் புதிய ரக கார்கள் அணிவகுத்து நிற்க மிக பிரம்மாண்டமாக நகரின் நடுவில் இருக்கும் அந்த திருமண மண்டபத்தில் உறவினர்கள் புடைசூழ மங்கல வாத்தியம் முழங்கிட குறிப்பிட்ட முகூர்த்தவேளையில் வெட்கம் மேலிட சிவந்த முகத்துடன் அழகின் சொரூபமாக தன் அருகில் அமர்ந்து இருக்கும் மனையாளின் சங்குகழுத்தில் மங்கலநாண் பூட்டிவிட்டு பெருமையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் நம்ம ஹுரோ.
தங்களிடம் ஆசி பெற வந்த இளவல்களை இன்முகத்தோடு அருகிலிருத்தி கணவருடன் சேர்ந்து நின்று வாழ்த்திட தயாராக
நின்றாள் நம்ம ஹுரோயின்
என்னங்க ஒரே குழப்பமா இருக்கா? இருக்காதா பின்னே இங்கே நடக்குறது மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்ப தலைவர் ஷேஷகிரி -லக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாவாச்சே
குடும்ப உறுப்பினர்கள் அலுவலக ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் என அனைவரிடமும் நல்லுறவு பேணிவரும் அவருக்கும் அவருடன் பலவருடமாக இணை பிரியாமல் அன்பும் காதலும் குறையாமல் வாழ்ந்துவரும் அவர் மனைவிக்குக்கும் நடக்கும் மணிவிழா
வாங்க நாமும் அவர்களிடம் ஆசி பெற்று வரலாம்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
பொதுவாக கதைகள் படிக்க மாட்டீர்களே ஐயா...T.N.Balasubramanian wrote:அசாதாரணமான ட்விஸ்ட் .
நன்றாக உள்ளது.
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
மினி தொடர் கதை
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
மேற்கோள் செய்த பதிவு: 1287183krishnaamma wrote:பொதுவாக கதைகள் படிக்க மாட்டீர்களே ஐயா...T.N.Balasubramanian wrote:அசாதாரணமான ட்விஸ்ட் .
நன்றாக உள்ளது.
ரமணியன்
உண்மைதான் படிக்கமாட்டேன்தான்.ஆனால் இதன் ஆரம்பம் NOVEL என்ற தலைப்பு குழப்பம்.மாற்றப்பட்ட தலைப்பு புதினம். பார்க்க https://eegarai.darkbb.com/t149696-topic
சமீபத்தில் உங்கள் பதிவு மரண கடி கதையும் படித்து மறுமொழி இட்டு இருந்தேனே!
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by T.N.Balasubramanian on Tue Nov 27, 2018 6:48 pm; edited 1 time in total (Reason for editing : addition)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-2
எனக்கு பிடித்த கவிதை காற்றோடு கலந்துவிட்ட பூக்களின் வாசமும்
உண்மை உறவுகளின் நேசமும் என்றுமே பிரிவதில்லை
உனக்கென யோசிக்கும் ஒர் உயிரை நீ இழந்தால்
உயிர் வாழ்ந்தும் பயனில்லை
இதோ நமக்கு முன்னால வரிசைல நிக்கிற குடும்ப இளவல்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம் ரங்கநாதன் -கௌசல்யா ஷேஷகிரி ஐயாவின் தம்பியும் அவரோட மனைவியும் தாங்க. அடுத்த வருஷம் மணிவிழா காணபோகும் தம்பதி
இவர்களின் இன்னொரு குடும்ப தொழிலான ஸ்ரீ ஹோட்டல்ஸோட நிர்வாகம் இவர் கீழ தான் இருக்குதுங்க
அங்க பாருங்க டைனிங் ஹால் ல நின்னுகிட்டு வரவங்கள சாப்பிட வெச்சு விசாரிச்சு அனுப்புற ஜோடிதான் ஆனந்த் -ராதா நம்ம ஷேஷகிரி,ரங்கநாதன் இருவரின் தங்கையும் அவங்க வீட்டு மாப்பிள்ளையும் தாங்க 2 வருஷம் முன்னாடியே மணிவிழா கண்ட தம்பதி இவங்க
குடும்பத்தின் அசையா சொத்துக்கள் இவங்க பொறுப்புலதான் இருக்கு
வாசல்ல வந்தவங்கள வரவேற்க நிக்கிற சூர்யா-பிரவர்ஷிணி ஜோடி இவங்களோட மூத்த மகனும் மருமகளும் தாங்க
ஐயோ அது யாருப்பா குட்டி ஏஞ்சல் அட அக்க்ஷிதா குட்டி அம்மாடி இவங்க அருந்த வால் ஆச்சே
தொழில் ல எந்த ஒரு சிக்கலயும் ஈசியா சமாளிக்குற சூர்யா-பிரவர்ஷிணி ஜோடி சமாளிக்க முடியாம திணறுவது இவங்க செய்யற சேட்டைய தாங்க
பிள்ளைய பெத்தேனா இல்ல தொல்லைய பெத்தேனானு எனக்கே தெரியல இதுதான் பிரவர்ஷிணியோட லேட்டஸ்ட் புலம்பல்
ஆசியோட சேத்து அன்பையும் அள்ளி வழங்கும் லக்ஸ் (லக்ஷ்மி அம்மா) பாட்டி அக்க்ஷிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும் தினமும் கதை சொல்லும் சேஷு தாத்தா கிட்ட கொஞ்சாம இருந்தா அக்க்ஷிதாவுக்கு தலையே வெடிச்சிருமுங்க வாசல்ல திடீர்னு ஒரே சலசலப்பு யாருங்க அங்க வ்ருவது ?
(தொடரும்)
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
தோல்வி நிலையென நினைத்தால்
அத்தியாயம்-3
எனக்கு பிடித்த கவிதை அனுபவங்கள் சொல்லி தந்த பாடம் ஆயுள் வரை மறக்காது
களம் காண நீ இன்றி ஆட்டம் சிறக்காது
வளர்கின்ற இளம் புயலே நீ களம் காணும் கணத்திலே
இயற்கையும் அமர்ந்ததே வெற்றி வேண்டி தவத்திலே
வரிசையா கார்கள் வந்து நிக்கும் சத்தம் கார்களில் இருந்து ஒரே சீரான உடைகளில் இறங்கும் பாடிகார்டுகளும் போலிசாரும் வரிசையை ஒழுங்கு படுத்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் வந்து இறங்கி மணமக்களுடன் போட்டோ எடுத்து கொண்டு கை குலுக்கி ஆசி பெற்று சென்றனர்
என்ன முழிக்கறீங்க அந்தோ பாருங்க அவங்கள வழிஅனுப்பி வெச்சுட்டு ஒருத்தன் உள்ளே வரான் பாருங்க அவன் தான் ஸ்ரீ ருத்ரா புயலினை ஒத்த வேகத்துடன் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னேறி வரும் ஆல் ரவுண்டர் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் அப்படினு பேப்பருல எல்லாம் எழுதறாங்க
வெளிநாட்டுல நடந்த ஒரு மேட்சுக்கு போயிட்டு இப்போதான் மணிவிழாவுக்கு வரார் அண்ணன். பய புள்ள மேன் ஆப் த மேட்ச் ஜெய்ச்சிருக்கு இந்தியாவுக்கும் வெற்றி. அதனால மன்னிச்சிருவோம்
வெற்றி விழா, பிளைட் கேன்சல் அது இதுனு 1008 காரணம் சொல்லிட்டு சொந்த தாய்மாமாவும் மாமனாருமான ஷேஷகிரி அய்யா 60ம் கல்யாணத்துக்கே லேட்டா வருது பக்கி
இந்த சிங்கத்தையும் சிறு விழிஅசைவில் கட்டிப்போடும் சில்லுவண்டு ஒண்ணு இருக்குங்க அவர் தான் அபினவ் நம்ம ஜுனியர் ஸ்ரீ ருத்ரா
அது சரிஅது யாருங்க ஸ்ரீ ருத்ராவ முறைக்கறது?
பச்சை பட்டு உடுத்தி மீனாட்சி போல இருந்தாலும் கூட்டத்துக்கே கேக்காத ஹஸ்கி வாய்ஸுல ஸ்ரீ ருத்ராவ திட்டிகிட்டும் பத்ரகாளீ லுக்கு விட்டுகிட்டு இருக்காளே அவதாங்க சரயு ஸ்ரீ ருத்ரா
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
மேற்கண்ட பதிவை நீங்கள் க்ரிஷ்ணாம்மாவின் "தூண்டில்" என்ற கதையுடன்
இணைத்து இருந்தீர் . மாற்றியுள்ளேன் .உங்கள் கதையை தொடர்ச்சியாக "தோல்வி என --------" பகுதியில் பதிவிடவும் . தொடர்ச்சியாக வரவேண்டுமெனில், பழைய பதிவின் மறுமொழி பெட்டியில் இடவும். வேறு சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
இப்போதைய பதிவின் கீழேயே மறுமொழி பெட்டியில் உங்கள் அத்தியாயம் 4 போடலாம்.
ரமணியன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
அத்தியாயம் 3 தூங்குவதற்கு முன் ஒருமுறையும் (#17 )
தூங்கி எழுந்தபின் ஒரு முறையும் வந்துள்ளதே.(18 )
தூங்க கலக்கமா? அல்லது நீண்ட நேரம் தூங்கிய அலுப்பா?
தவறாக எண்ணாதீர்கள். பதிவுகளில் கவனம் தேவை.
உங்கள் மறுமொழி கண்டபின் ஒரு பதிவு நீக்கப்படும்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: தோல்வி நிலையென நினைத்தால்-மினி தொடர்கதை
தூக்க கலக்கம் மற்றும் அலுவலகத்தில் டார்கெட் பிரஷர் தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி ஐயா ஒரு பதிவை நீக்கிவிட கோறுகிறேன்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தோல்வி நிலையென நினைத்தால்...........
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு
» வலி--தொடர்கதை
» கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2
» இணைய கலாட்டா
» இது திமுகவுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கேத் தோல்வி-குஷ்பு பேச்சு
» வலி--தொடர்கதை
» கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2
» இணைய கலாட்டா
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|