புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
91 Posts - 63%
heezulia
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
1 Post - 1%
viyasan
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
19 Posts - 3%
prajai
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_m10கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 26, 2018 7:16 am

கசாபை அடையாளம் காட்டியவர் பரிதாபம் Tamil_News_large_2153554

மும்பை:
மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடத்திய, பாக்.,
பயங்கரவாதிகளில் ஒருவனான, அஜ்மல் கசாபை,
நீதிமன்றத்தில் அடையாளம் காட்டிய பெண்,
10 ஆண்டுகள் கடந்த பின்னும், அரசு உதவி கிடைக்காமல்,
பரிதாப நிலையில் உள்ளார்.

கடந்த, 2008, நவ., 26ல், மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை
நகருக்குள், பாக்.,கில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள்,
நுாற்றுக் கணக்கானோரை கொன்றனர்.மும்பை ரயில்வே
ஸ்டேஷனில், பயங்கரவாதி அஜ்மல் கசாப் துப்பாக்கியால்
சுட்டதில், 9 வயது சிறுமி, தேவிகா ரோதவான், காலில்
குண்டு பாய்ந்து விழுந்தாள்.

தீவிர சிகிச்சைக்கு பின், அவள் உயிர் பிழைத்தாள்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில், அஜ்மல் கசாபை
தவிர, மற்றவர்களை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு
கொன்றனர்.கசாப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது,
நேரில் பார்த்த சாட்சியாக, ஊன்றுகோல் உதவியுடன்,
தட்டு தடுமாறி நடந்து சென்று, தேவிகா சாட்சி கூறினாள்.

அஜ்மல் தன்னை சுட்டதாக அவள் கூறிய சாட்சியத்தால்,
அவனுக்கு துாக்கு தண்டனை கிடைத்தது.தேவிகா,
சாட்சி கூறிய காட்சி, தொலைக்காட்சி களில் ஒளிபரப்பப்
பட்டதால், ஒரே நாளில், உலகம் முழுவதும் பிரபலம் ஆனாள்.

அவள் குடும்பத்திற்கு வீடு உட்பட பல உதவிகளை
வழங்குவதாக அரசு தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில்,
தற்போது, 19 வயதாகும் தேவிகாவுக்கு, அரசிடமிருந்து,
இன்னும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.தேவிகா கூறுகையில்

, ''அஜ்மல் பற்றி சாட்சி கூறியதால், பள்ளியில் சக மாணவியரால்
நான் புறக்கணிக்கப்பட்டேன். அரசு கூறிய படி, வீடு உட்பட எந்த
உதவியும் அளிக்கப் படவில்லை,'' என்றார்.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 10:26 am

ஆம் இதுதான் இன்றைய அரசாங்கம் --சமூகம்.
உதவி செய்தவர்கள் எல்லாம் கருவேப்பிலை போல்
மதிக்கப்பட்டு ----தூக்கி எறியப்படுபவர்கள்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Nov 26, 2018 11:31 am

நாட்டை ஆட்டை போடுபவர்கலுக்கு தான் அரசு உதவி செய்யும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக