புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
71 Posts - 47%
heezulia
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
4 Posts - 3%
i6appar
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
3 Posts - 2%
Barushree
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
2 Posts - 1%
prajai
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
1 Post - 1%
Jenila
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
148 Posts - 41%
heezulia
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
18 Posts - 5%
i6appar
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
7 Posts - 2%
Guna.D
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
3 Posts - 1%
prajai
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்கள் சிந்தனைக்கு . Poll_c10உங்கள் சிந்தனைக்கு . Poll_m10உங்கள் சிந்தனைக்கு . Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் சிந்தனைக்கு .


   
   
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Mon Nov 26, 2018 6:43 am

ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
சிலர் சென்று,
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!

நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!

ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,

அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,

''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''

என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.

அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.

''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.

நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,

இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.

அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!

திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.

அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,

எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!

புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!

இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!

ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !

தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*

"பார்த்தீர்களா....?

பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,

அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

அதைப் போலவே ,

*நாம் நமது
தவறான செயல்களையும்,
தீய பழக்கங்களையும் ,
துர் குணங்களை
மாற்றிக் கொள்ளாமல்*,

எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,

எந்த கோயிலுக்கோ ,
சர்ச்சுக்கோ,
மசூதிக்கோ,
குளத்துக்கோ,
புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்....

எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??

......*மாற்றங்கள்....!!
மனங்களிலும்,
குணங்களிலும்,
வந்தால் தான்
வாழ்க்கை இனிமையாகும்....!!
என்றார் அந்த ஞானி....!!

இந்த பதிவு Whatsapp இலிருந்து பெறப்பட்டது .

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Nov 26, 2018 12:38 pm

அருமையான பதிவு
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Nov 26, 2018 3:47 pm

அருமையான கதை .. சூப்பருங்க

புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்....

எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??

சரியான முறையில் விரதம் கடைபிடிப்பது கூட உடலாலும் மனதாலும் மாற்றங்களை உருவாக்க தான் என சுகிசிவம் போன்ற ஞானிகளும் கூறியுள்ளார்கள் ... அதனால் மூட நம்பிக்கை என எதையும் புறம் தள்ளக்கூடாது.. புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 26, 2018 5:00 pm

நாம் நம்மை திருத்திக்கொள்ளாமல், கடவுளிடம் தேவைகளை வைக்கிறோம்.
காசு கொடுத்து  கடவுளின் சன்னதி சென்று,
கடவுளுக்கே தட்டில் காசை போட்டு
கடவுளே, எனக்கு அதிகமாக சம்பத்தை கொடு என்று கேட்கிறோம்.

(போன ஜென்மத்தில் அப்பிடித்தான் கடவுளை வேண்டி கொண்டிருப்பேன் போலுள்ளது.
இந்த ஜென்மத்தில் சம்பத் என்ற தோழனை கொடுத்துள்ளார்
.),

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக