புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரயில் கனவு பலன் சொல்லமுடியுமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
மேற்கோள் செய்த பதிவு: 1288349T.N.Balasubramanian wrote:கனவு அடிக்கடி வரும் அழையா விருந்தாளியோ, ராதாகிருஷ்ணன் அவர்களே?
இப்போதும் கணினி சம்பந்தப்பட்ட வேலைதானோ?
எதிர்பார்த்த வேலை உயர்வு சம்பள உயர்வு எல்லாம் கிடைத்ததா?
வேலை உயர்வு சமீபத்தில் வரவேண்டிய சமயமா?
உங்கள் மகன் நலமா?
ரமணியன்
நன்றி ஐயா. கணினி சம்மந்தப்பட்ட வேலைதான். வேலை நிலவரம் திருப்தி இல்லாமல் தான் இருக்கிறது. இந்தக் கனவு மகன் உடல் நிலையைப் பற்றி சூசகமாகக் குறிப்பிடுகிறதா? மகன் உடல் நிலை பாதிக்குமா ஐயா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சரியாக பதிவிடவில்லை என எண்ணுகிறேன். இப்பிடி இருந்திருக்கவேண்டும்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1288373SK wrote:எனக்கு கூட சில சமயங்களில் அலுவலகத்தில் இருக்கும் போது வேலை செய்வது போல கனவு வரும் இதையெல்லாம் கெட்ட கனவாக மறந்து விட வேண்டும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rtr_18புதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012
மேற்கோள் செய்த பதிவு: 1288363T.N.Balasubramanian wrote:பகலில் அறிவுபூர்வமாக / நம் விருப்பத்திற்கு தக்க முடிவு எடுக்காமல் குழம்பிக்கொண்டு இருப்பின் இரவில் அதன் தாக்கம் கனவாக வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு.
பதட்டப்படாமல் ஆலோசித்து ,அவசியம் இருப்பின் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கவும்.
மகனின் உடல் நிலையை பற்றி எல்லாம் கனவுகள் சூசகமாக எதுவும் கூறாது.
குழம்பிக்கொள்ளவேண்டாம்.
பையனுக்கு 9 வயதுதானே ஆகிறது .என்ன ப்ராப்லம். அவசியம் என நினைத்தால் எனக்கு தனிமடலில் தெரிவிக்கவும்.நெல்லையில் எனக்கு தெரிந்த மருத்துவர்கள் உண்டு.
ரமணியன்
திரு. T.N.பாலசுப்ரமணியன் ஐயா, வணக்கம். காலந்தாழ்ந்த பதிலுரைக்கு மன்னிக்கவும். பணிச்சுமை சற்று அதிகமானதால் தங்களுக்கு உடனடியாக என்னால் பதிலளிக்க முடியவில்லை. தனி மடலிடுவது எவ்வாறு என்று விளக்கமுடியுமா? தனிமடல் என்று நீங்கள் குறிப்பிடுவது இ-மெயிலையா? மேற்கோளிட்டுக்காட்டப்பட்டிருக்கிற தங்கள் பதிலால் நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நான் திருநெல்வேலிக்காரன் என்பதும் எனது மகனுக்கு 9 வயது ஆகிறது என்பதும் தங்களுக்கு எவ்வாறு தெரியும்? இன்னும் சில விசயங்கள் தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். தங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது? அதாவது மெயில் அட்ரஸ் அல்லது அலைபேசி எண் தர முடியுமா? வாட்ஸப் எண் தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும். என்னுடைய தொலைபேசி எண்: 8608674781 (வாட்ஸப் எண்).
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விதையின்றி வேரில்லையே என்ற பாடல் கேட்டு உள்ளீரல்லவா!
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்
நீங்கள் ஏற்கனவே விதைத்துள்ள விதைகள்தான் உங்களை பற்றிய/
உங்கள் குடும்பத்தை பற்றிய விவரங்களும், நீங்கள் ஏற்கனவே கொடுத்ததுதான்.
அதே போல்தான் 90 % கனவுகளும் நாம் குழம்பிக்கொள்ளும் விஷயங்கள்
கனவாக வருகின்றன,
எனக்கு tnb1939@gmail.com மெயில் அனுப்பலாம் . ஈகரையில் தற்சமயம் உங்களால்
தனிமடல் அனுப்பமுடியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1288348rtr_18 wrote:அதிகாலை 04:30 மணிக்கு சற்றுப் பின்பு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் நான் ஒரு இரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருக்கிறேன். ஆனால் இரயில் வந்ததும் என்னால் இரயில் ஏற முடியவில்லை. பிளாட்பார்மிலேயே நின்றுவிடுகிறேன். அதாவது இரயிலைத் தவறவிடுகிறேன். இரயில் நிலையத்தின் பெயர் தெரியவில்லை. இந்தக் கனவு நல்லதா கெட்டதா? இந்தக் கனவின் பலன் என்ன?
கனவுகளைக் கண்டு குழப்பம் அடையாதீர்கள்......... லைட்டாக எடுத்துக் கொண்டு போங்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|