புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
by ayyasamy ram Today at 6:51 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தை பெயரின்றி 'பான்கார்டு' பெறலாம்; டிச., 5 முதல் அமல்
Page 1 of 1 •
புதுடில்லி :
வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு
விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை
பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத்
தேவையில்லை.
மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறியுள்ளதாவது: தற்போதைய சட்டங்களின்படி,
வருமான வரித் துறை வழங்கும், வருமான வரி நிரந்தர
கணக்கு எண் எனப்படும், பான் கார்டு பெறுவதற்கு,
தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்களின்
கோரிக்கையை ஏற்று, அவர்கள் மட்டும், தந்தையின்
பெயரைக் குறிப்பிடாமல், தாயின் பெயரை மட்டும்
குறிப்பிட்டால் போதும்.
இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய்
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்;
இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------------------
தினமலர்
வருமான வரித் துறை வழங்கும், 'பான் கார்டு' பெறுவதற்கு
விண்ணப்பிக்கும்போது, தாய் மட்டுமே ஒற்றை
பெற்றோராக உள்ளவர்கள், தந்தையின் பெயரைக் குறிப்பிடத்
தேவையில்லை.
மத்திய நேரடி வரி வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறியுள்ளதாவது: தற்போதைய சட்டங்களின்படி,
வருமான வரித் துறை வழங்கும், வருமான வரி நிரந்தர
கணக்கு எண் எனப்படும், பான் கார்டு பெறுவதற்கு,
தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.
தாய் மட்டுமே ஒற்றை பெற்றோராக உள்ளவர்களின்
கோரிக்கையை ஏற்று, அவர்கள் மட்டும், தந்தையின்
பெயரைக் குறிப்பிடாமல், தாயின் பெயரை மட்டும்
குறிப்பிட்டால் போதும்.
இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய்
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்;
இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------------------
தினமலர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
இந்த புதிய விதி, டிச., 5 முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், ஒரு நிதியாண்டில், 2.5 லட்சம் ரூபாய்
பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள், பான் கார்டுக்கு
விண்ணப்பிக்க வேண்டும்;
இது, இதுவரை, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. இவ்வாறு
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வழங்கி பெருமைப் படுத்த வேண்டும்.
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1286658krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா
பொருதாரத்தில் முன்னேற்றமும் சம்பாதிக்கும் திறனும் வளர்ந்த
காரணம் தான் பெண்கள் சிங்கிளாக துணிந்து வாழ்கின்றனர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286670பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286658krishnaamma wrote:@பழ.முத்துராமலிங்கம் ம்ம்... சிங்கள் ப்ரேண்ட் முறை அதிகமாகி வருகிறது ...அதனால் இந்த மாதிரி முடிவெடுத்துள்ளார்கள்...தாய்க்கு முக்கியத்துவம் என்பது இல்லை ஐயா
பொருளாதாரத்தில் முன்னேற்றமும் சம்பாதிக்கும் திறனும் வளர்ந்த
காரணம் தான் பெண்கள் சிங்கிளாக துணிந்து வாழ்கின்றனர்.
ஆமாம் ஐயா, தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தை , அங்கீகாரத்தை தவறாக பயன் படுத்தும் சில பெண்களினால் வரும் விளைவுகள் இவை....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தர்க்க ரீதியாக தாயார் பெயர் இருப்பதே நியாயமாகும்.
தகுந்த சட்டமியற்றவேண்டும்.சட்டசிக்கல்கள் வராது.
ரமணியன்
தகுந்த சட்டமியற்றவேண்டும்.சட்டசிக்கல்கள் வராது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1286674T.N.Balasubramanian wrote:தர்க்க ரீதியாக தாயார் பெயர் இருப்பதே நியாயமாகும்.
தகுந்த சட்டமியற்றவேண்டும்.சட்டசிக்கல்கள் வராது.
ரமணியன்
ஆமாம் ஐயா ......முன்பெல்லாம் 'ராதேயன்' 'கவுன்தேயன்' என்று தானே வைத்துக்கொண்டிருந்தார்கள்...அப்புறம் நடுவில் வந்த யாரோ குழப்பி விட்டிருக்கிறார்கள் ஐயா....
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஓரினசேர்க்கை என்பார்களே அதுபோல்>>>>>>தாசிக்கு பிறந்தவன் என்றால் தந்தை பெயர் தெரியவாய்ப்பில்லையே அதனால்தான் இந்த விதி விலக்கு.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே>>>
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே>>>
உங்கள் கருத்தை படிக்கும் போது உங்களுக்கே அருவெறுப்பாக தோன்றவில்லையா?!சிவனாசான் wrote:ஓரினசேர்க்கை என்பார்களே அதுபோல்>>>>>>தாசிக்கு பிறந்தவன் என்றால் தந்தை பெயர் தெரியவாய்ப்பில்லையே அதனால்தான் இந்த விதி விலக்கு.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே>>>
Single Parent ஆக இருக்கும் அனைத்து தாய்மார்களும் நீங்கள் சொல்வதை போல தான் இருப்பார்கள் என்று எப்படி நினைக்கிறீர்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|