புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_lcapமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_voting_barமலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்!!!!!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 6:07 pm



மலை உச்சியில் அமர்ந்திருந்தார் கடவுள்..

'வெறுங்கையோடு பார்க்கப் போகாதே... ஏதாவது கொண்டு போ' என்றார்கள்..

குசேலனின் அவல் போல்... இருந்ததை முடிந்து கொண்டு கிளம்பினேன்..

மலைத்து நின்றேன் மலையடிவாரத்தில்..

ரொம்ப உயரம் போலவே...
ஏற முடியுமா என்னால்...

மலையைச் சுற்றிலும் பல வழிகள்..
மேலே போவதற்கு...

அமைதியான வழி..
ஆழ்ந்த தியானத்தி்ன் வழி..
சாஸ்திர வழி...
சம்பிரதாய வழி..
மந்திர வழி..
தந்திர வழி..
கட்டண வழி..
கடின வழி...
சுலப வழி...
குறுக்கு வழி..
துரித வழி...
சிபாரிசு வழி...
பொது வழி..
பழைய வழி..
புதிய வழி..

இன்னும்...இன்னும்...கணக்கிலடங்கா...

அடேயப்பா....எத்தனை வழிகள்...

ஒவ்வொன்றிலும் ஒரு வழிகாட்டி..

கண்டுகொள்ளவில்லை சில வழிகாட்டிகள்..

'என் வழியில் ஏற உனக்குத் தகுதியில்லை...'
ஒதுக்கினர் சிலர்..

'நான் கூட்டிப் போகிறேன் வா...
கட்டணம் தேவையில்லை..
என் வழியி்ல் ஏறினால் போதும்..
எத்தனை பேர் என் வழியில் ஏறினர் என கணக்குக் காட்ட வேண்டும் எனக்கு...'
என கை பிடித்து இழுத்தனர் சிலர்...

'மேலே ஏறும் சிரமம் உனக்கு வேண்டாம்
உனக்குப்பதில் நான் போகிறேன்..
கட்டணம் மட்டும் செலுத்து'...
என சிலர்..

'பார்க்கணும் அவ்ளோதானே...
இங்கேயிருந்து காட்டுகிறேன் பார்..
அது போதும்.....
அதெல்லாம் நாங்க மட்டும்தான் ஏறமுடியும்...'
ஆணவ அதிகாரத்துடன் சிலர்....

'அங்கேயெல்லாம் உன்னால் போகமுடியாது..
உன்னால் ஏறமுடியாது...
தூரம் அதிகம்.. திரும்பிப்போ...
அவரை என்னத்துக்குப் பார்க்கணும்..
பார்த்து ஆகப்போறது என்ன..'
அதைரியப்படுத்தினர் சிலர்...

'உண்மையில் நீ பார்க்கும் தூரம் இல்லை..
ஏறினால் ஏறிக்கொண்டே இருக்கவேண்டும்
அது ஒரு வழிப்பாதை...
ஒரு முறை ஏற ஆரம்பித்தால் திரும்ப முடியாது...அப்படியே போவேண்டியதுதான்...'
பயமுறுத்தினர் சிலர்...

'சாமியாவது...பூதமாவது..
அது வெறும் கல்..
அங்கே ஒன்றும் இல்லை..
வெட்டி வேலை...
போய் பிழைப்பைப் பார்...'
பாதையை அடைத்து வைத்துப்
பகுத்தறிவு பேசினர் சிலர்...

என்ன செய்வது...
ஏறுவதா...
திருப்பிப் போவதா...

குழம்பி நின்ற என்னிடம்
கை நீட்டியது.. ஒரு பசித்த வயிறு..

கடவுளுக்கென்று கொணர்ந்ததை
அந்தக் கையில் வைத்தேன்..

'மவராசியா இரு...'

வாழ்த்திய முகத்தினைப் பார்த்தேன்..

நன்றியுடன் எனை நோக்கிய
அந்தப் பூஞ்சடைந்த கண்களிலிருந்து
புன்னகைத்தார் கடவுள்..!!!!

'இங்கென்ன செய்கிறீர்..!!'

* "நான் இங்கேதானே இருக்கிறேன்..."*

'அப்போ அங்கிருப்பது யார்..?'
மலை உச்சியை நோக்கிக் கை நீட்டினேன்..

* "ம்ம்ம்...அங்கேயும் இருக்கிறேன்...
எங்கேயும் இருப்பவனல்லவா நான்!
இங்கே எனைக் காண முடியாதவர்
அங்கே வருகிறார்...
சிரமப்பட்டு!!!!..."*

'ஆனால்'..திணறினேன்...
'இது உமது உருவமல்லவே...'

* "அதுவும் எனது உருவமல்லவே...
எனக்கென்று தனி உருவமில்லை..
நீ என்னை எதில் காண்கிறாயோ
அது நானாவேன்..."*

'அப்படியென்றால்..??'

* "வாழ்த்திய கண்களில் உனக்குத் தெரிபவனும் நானே....

பசித்த வயிற்றோடு கைநீட்டியவன்,
உணவளித்த உன் கண்களில்
காண்பதும் எனையே..

தருபவனும் நானே...
பெறுபவனும் நானே...

நான் எங்கும் எதிலும் இருக்கிறேன்...
என் தரிசனம் பெறக் கண் தேவையில்லை..
மனதுதான் வேண்டும்..." *

'அப்போ உனைப் பார்க்க
மலை ஏற வேண்டாம் என்கிறாயா??'..
குழப்பத்துடன் கேட்டேன்..

* "தாராளமாக ஏறி வா...
அது உன் விருப்பம்...
அங்கும் நான் இருக்கிறேன் என்றேனே..
அங்கு வந்தாலும் எனைப் பார்க்கலாம்.." *

'கடவுளே'...விழித்தேன்...
'எனக்குப் புரியவில்லை...'

* "புரிந்து கொள்வது அவ்வளவு கடினமல்ல...

உனக்காக மட்டுமே நீ வாழ்ந்தால்..
என்னைக் காண, நீ சிரமப்பட்டு
மலையேறி உச்சிக்கு வரவேண்டும்...

பிற உயிர்களுக்காகவும் வாழ்ந்தாய் என்றால்...
நீ இருக்குமிடத்திலேயே
எனைக் காண்பாய்.
புன்னகைத்தார் கடவுள்!
வாட்ஸ் அப்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Nov 25, 2018 9:09 am

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 25, 2018 11:11 am

SK wrote:ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1286935
மிக சரியாக சொன்னீர்கள் செந்தில்
நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக