Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
3 posters
Page 1 of 1
சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
சென்னை
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நினைவு வளைவு அமைக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதாகவும், சாலை மேம்பாட்டை தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில், சாலைகளின் குறுக்கே, சாலையோரங்களில் எந்த நிரந்தர கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்தச் சட்டத்தை மீறி சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசசாயி முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எம்.ஜி.ஆர் வளைவை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு அரசு மக்களின் வரிப்பணத்தை செலவிடலாம். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. 1977-2007 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு ரூ850 கோடி கொடுக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரப்பாகவே கருத வேண்டும். கட்டுப்பானப் பணிகளை முடித்துக் கொள்ளலாம், ஆனால் திறக்கக்கூடாது என தெரிவித்தனர்.
பாதி கட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கு முடியும் வரை எம்.ஜி.ஆர் வளைவை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையான காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நினைவு வளைவு அமைக்க தடை கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் தினேஷ் குமார் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஏற்கனவே காமராஜர் சாலையில் வைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேசன் சிலை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளதாகவும், சாலை மேம்பாட்டை தவிர்த்து எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில், சாலைகளின் குறுக்கே, சாலையோரங்களில் எந்த நிரந்தர கட்டுமானங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்தச் சட்டத்தை மீறி சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசசாயி முன்னிலையில் இன்று நடைபெற்றது. அப்போது, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எம்.ஜி.ஆர் வளைவை திறக்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு அரசு மக்களின் வரிப்பணத்தை செலவிடலாம். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. 1977-2007 வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு ரூ850 கோடி கொடுக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை என்பதால் ஆக்கிரப்பாகவே கருத வேண்டும். கட்டுப்பானப் பணிகளை முடித்துக் கொள்ளலாம், ஆனால் திறக்கக்கூடாது என தெரிவித்தனர்.
பாதி கட்டப்பட்டுள்ள நிலையில், வழக்கு முடியும் வரை எம்.ஜி.ஆர் வளைவை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
Re: சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
நீதி மன்றங்களில் வழக்குகள் வாய்தா வாய்தா என காலம் கடப்பது அரசுக்கு லாபமா? வரவர அரசு நிர்வாகத்தை கோர்ட்டே நடத்துகிறது எனலாம்.
பொதுநலன் வழக்கு தொடுத்தவர் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்.
அவருக்கு என்ன அப்படி பொதுநலன் அவசியமானது>>>திறப்பு விழாவிற்கு
தடையா?என்னங்க ..கட்டிடம் கட்டும்போது அவர் எங்கே இருந்தார். இப்படித்தாங்க எல்லாவற்றிலும் கோர்ட் தலை நுழைய வைத்து காலம் ஓட்டுகிறார்கள். நீதிபதிகள் என்ன விருப்பு வெறுப்பு அற்றவர்களா என்ன. அவர்களும் மனிதர்களேதான். ஏதேனும் ஓர் அரசியல் கட்சிக்கு ஓட்டளிப்பவர்களே என்பது புரியாமல் பேசுவது நல்லதல்ல. தடையா ? எவ்வளவு காலம்!!!
பொதுநலன் வழக்கு தொடுத்தவர் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவர்.
அவருக்கு என்ன அப்படி பொதுநலன் அவசியமானது>>>திறப்பு விழாவிற்கு
தடையா?என்னங்க ..கட்டிடம் கட்டும்போது அவர் எங்கே இருந்தார். இப்படித்தாங்க எல்லாவற்றிலும் கோர்ட் தலை நுழைய வைத்து காலம் ஓட்டுகிறார்கள். நீதிபதிகள் என்ன விருப்பு வெறுப்பு அற்றவர்களா என்ன. அவர்களும் மனிதர்களேதான். ஏதேனும் ஓர் அரசியல் கட்சிக்கு ஓட்டளிப்பவர்களே என்பது புரியாமல் பேசுவது நல்லதல்ல. தடையா ? எவ்வளவு காலம்!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்க சென்னை ஐகோர்ட் தடை
இது வரை இது போன்ற எந்த
வளைவும் கட்டவில்லையா?
இந்த வக்கில் திமுகவுக்காக
இதை செய்து உள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதை விட பல அருவருக்கத்தக்க
காரியம் செய்கிறது.
வளைவும் கட்டவில்லையா?
இந்த வக்கில் திமுகவுக்காக
இதை செய்து உள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இதை விட பல அருவருக்கத்தக்க
காரியம் செய்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» பிரிவு உபசார நிகழ்ச்சி வேண்டாம்: நூற்றாண்டு நடைமுறையை தகர்த்த சென்னை ஐகோர்ட் நீதிபதி
» மே 20 சென்னை – மெரினாவில், தமிழீழபடுகொலைக்கான நினைவேந்தல்
» சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
» சென்னை மெரினாவில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது: ஆணையர் ஜார்ஜ்
» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
» மே 20 சென்னை – மெரினாவில், தமிழீழபடுகொலைக்கான நினைவேந்தல்
» சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
» சென்னை மெரினாவில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது: ஆணையர் ஜார்ஜ்
» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|