புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
19 Posts - 3%
prajai
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 19, 2018 10:54 pm

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று ,

தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட  பாழும்கிணற்றில் விழுந்துவிட்டது....!!

உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது.....!!

 அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று

 அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

 காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட

 அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது.....!!

அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று.....!!

 தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால்,

 அதை காப்பாற்றுவது  வீண்வேலை என்று முடிவு செய்த அவன்,

 கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்.

 சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை

 மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.

 கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது.

 ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. 

இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட 

கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

 ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, 

அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது.  

ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, 

கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, 

மண்ணை கீழே தள்ளி, 

அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

 இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. 

இவர்கள்  மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, 

உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி 

அதன் மீது ஏறி நின்று வந்தது.....!!

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் 

அனைவரும் வியக்கும் வண்ணம் 

ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

 விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ,

ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.....!!

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்  இப்படித் தான் ,

 நம்மை படுகுழியில் தள்ளிக் ,

 குப்பைகளையும்,  மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி  கட்ட பார்க்கும்.....!!

 ஆனால் நாம் தான் இந்த கழுதை போல , 

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு, 

அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.....!!!

மிருகங்களை விட மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு....!!

மன உறுதி,  தன்னம்பிக்கை இவற்றை வளர்க்கவே இளமையிலேயே 

பக்தி, வழிபாட்டு முறைகளை நமக்கு நம் முன்னோர்கள் கற்றுத் தந்தனர்....!!

மலை அளவு துயர் வந்தாலும், உலகமே வெகுண்டெழுந்து , அழிக்க வந்தாலும்....

பக்தியும், சத்தியத்தின் நேர்மையும் , குலையாத இறை நம்பிக்கையும், உள்ள ஒருவனை.....


" இறைசக்தி ஒரு போதும் கைவிடாது "! உடனிருந்து துயர் துடைக்கும்!!"

இதனை நமது இதிகாசங்கள் உணர்த்துகிறது.....!!

நம்பிக்கொள்....மனமே...!! 

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 20, 2018 10:18 am

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 11:13 am

ayyasamy ram wrote:இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286489


உண்மைதான் அண்ணா....ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 8:15 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286489


உண்மைதான் அண்ணா....ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286490
முடிந்த மட்டும் குலதெய்வ வழிபாட்டையாவது
நம் தலைமுறைக்கு
வழியுறுத்தி கூற வேண்டும்.
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக