ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma Mon Nov 19, 2018 11:05 pm

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்..

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."

" நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு " அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.

" வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

" டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க " என்றார்.

" நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.

" அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே " என்று அலறினார் இவர்..

" வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க " 

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .

" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்"

" சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர் 

"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.

" வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் " 

:பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான் படிப்பாவது..கிடிப்பாவது" ... 

நன்றி செந்தில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma Mon Nov 19, 2018 11:08 pm

சூப்பருங்க ................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 8:56 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma Wed Nov 21, 2018 12:47 pm

நன்றி ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by T.N.Balasubramanian Wed Nov 21, 2018 3:11 pm

நன்றாக இருக்கிறது, எவ்வளவு முறை படித்தாலும்,க்ரிஷ்ணாம்மா .
(ஏற்கனவே வந்துள்ளது. Link ஐ தேடுகிறேன்--நீங்களோ/ayyasami ram /நானோ பதிவு செய்துள்ளோம்)***
நன்றாக இருக்கிறது எவ்வளவு முறை எந்த பகுதியில் படித்தாலும்.
(கட்டுரை -பொது இல் இருந்து நகைச்சுவை பகுதிக்கு க்கு மாற்றுகிறேன்)

***இந்த இஞ்சினீர் அந்த பொய் டாக்டரிடம் ஞாபக சக்தி நிவாரணத்திற்கு  போகமாட்டான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by krishnaamma Wed Nov 21, 2018 9:34 pm

T.N.Balasubramanian wrote:நன்றாக இருக்கிறது, எவ்வளவு முறை படித்தாலும்,க்ரிஷ்ணாம்மா  .
(ஏற்கனவே வந்துள்ளது. Link ஐ தேடுகிறேன்--நீங்களோ/ayyasami ram /நானோ பதிவு செய்துள்ளோம்)***
நன்றாக இருக்கிறது எவ்வளவு முறை எந்த பகுதியில் படித்தாலும்.
(கட்டுரை -பொது இல் இருந்து நகைச்சுவை பகுதிக்கு க்கு மாற்றுகிறேன்)

***இந்த இஞ்சினீர் அந்த பொய் டாக்டரிடம் ஞாபக சக்தி நிவாரணத்திற்கு  போகமாட்டான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286704


ஹா..ஹா..ஹா... நானும் தேடினேன் ஐயா, கிடைக்கவில்லை அதனால் தான் போட்டேன் புன்னகை.பாருங்கள் உங்களுக்கு கிடைத்தால் இணைத்து விடுங்கள் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by SK Sun Nov 25, 2018 9:26 am

நான் கூட கிளினிக் ஒன்றைத் திறக்க போரேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by T.N.Balasubramanian Sun Nov 25, 2018 6:34 pm

SK wrote:நான் கூட கிளினிக் ஒன்றைத் திறக்க போரேன்
மேற்கோள் செய்த பதிவு: 1286938

முகவரியை முதலிலேயே கூறிவிடவும்.
(உஷாராக இருந்து தவிர்ப்பதற்குதான் )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by SK Mon Nov 26, 2018 12:42 pm

T.N.Balasubramanian wrote:


முகவரியை முதலிலேயே கூறிவிடவும்.
(உஷாராக இருந்து தவிர்ப்பதற்குதான் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286991

திறப்பு விழா அன்று சிறப்பு விருந்தினர் நீங்கள் தான் ஐயா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by ஞானமுருகன் Mon Nov 26, 2018 3:53 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு

krishnaamma wrote:இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்..

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."

" நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு " அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.

" வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

" டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க " என்றார்.

" நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.

" அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே " என்று அலறினார் இவர்..

" வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க " 

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .

" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்"

" சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர் 

"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.

" வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் " 

:பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான் படிப்பாவது..கிடிப்பாவது" ... 

நன்றி செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286451


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !  Empty Re: 'பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்'....படித்ததில் பிடித்தது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum