புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
25 Posts - 38%
heezulia
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
2 Posts - 3%
prajai
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
21 Posts - 6%
prajai
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_m10இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன கதை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 19, 2018 10:54 pm

ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று ,

தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட  பாழும்கிணற்றில் விழுந்துவிட்டது....!!

உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது.....!!

 அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று

 அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.

 காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட

 அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது.....!!

அந்த கிணறு எப்படியும் மூடப்படவேண்டிய ஒன்று.....!!

 தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால்,

 அதை காப்பாற்றுவது  வீண்வேலை என்று முடிவு செய்த அவன்,

 கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 

அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர்.

 சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை

 மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர்.

 கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது.

 ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. 

இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட 

கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது.

 ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, 

அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது.  

ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, 

கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, 

மண்ணை கீழே தள்ளி, 

அந்த மண்ணின் மீதே நின்று வந்தது.

 இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. 

இவர்கள்  மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, 

உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி 

அதன் மீது ஏறி நின்று வந்தது.....!!

கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் 

அனைவரும் வியக்கும் வண்ணம் 

ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது.

 விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ,

ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது.....!!

வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில்  இப்படித் தான் ,

 நம்மை படுகுழியில் தள்ளிக் ,

 குப்பைகளையும்,  மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி  கட்ட பார்க்கும்.....!!

 ஆனால் நாம் தான் இந்த கழுதை போல , 

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு, 

அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும்.....!!!

மிருகங்களை விட மனிதர்களுக்கு தன்னம்பிக்கை குறைவு....!!

மன உறுதி,  தன்னம்பிக்கை இவற்றை வளர்க்கவே இளமையிலேயே 

பக்தி, வழிபாட்டு முறைகளை நமக்கு நம் முன்னோர்கள் கற்றுத் தந்தனர்....!!

மலை அளவு துயர் வந்தாலும், உலகமே வெகுண்டெழுந்து , அழிக்க வந்தாலும்....

பக்தியும், சத்தியத்தின் நேர்மையும் , குலையாத இறை நம்பிக்கையும், உள்ள ஒருவனை.....


" இறைசக்தி ஒரு போதும் கைவிடாது "! உடனிருந்து துயர் துடைக்கும்!!"

இதனை நமது இதிகாசங்கள் உணர்த்துகிறது.....!!

நம்பிக்கொள்....மனமே...!! 

நன்றி whatsup !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 20, 2018 10:18 am

இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 11:13 am

ayyasamy ram wrote:இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286489


உண்மைதான் அண்ணா....ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 8:15 pm

krishnaamma wrote:
ayyasamy ram wrote:இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  103459460 இறை நம்பிக்கை வளர்க்கும் ஒரு சின்ன  கதை !  3838410834
-
இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1286489


உண்மைதான் அண்ணா....ஆனால் இன்றைய கால கட்டத்தில் நாம் நம் குழந்தைகளுக்கு இறை நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறோமா என்பது மில்லியன் டாலர் கேள்வி....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1286490
முடிந்த மட்டும் குலதெய்வ வழிபாட்டையாவது
நம் தலைமுறைக்கு
வழியுறுத்தி கூற வேண்டும்.
நன்றி அம்மா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக