புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:47 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by Anthony raj Yesterday at 8:01 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:11 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:03 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
188 Posts - 41%
heezulia
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
188 Posts - 41%
Dr.S.Soundarapandian
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
18 Posts - 4%
i6appar
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
9 Posts - 2%
prajai
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82939
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 9:39 am

எவ்வுறக்கம் சொல்வேனோ!
தாயின் கருவறையில் உறங்கிய உறக்கமா!
தாலாட்டுப் பாடலின் தானே வந்த உறக்கமா!
ஓடியாடி விளையாண்டு களைப்படைந்த உறக்கமா!
-
படிப்பின் போது அயர்ந்து தூங்கிய உறக்கமா!
எதைச்சொல்வேன்?
என்னவளின் களிப்பில் உறங்கிய உறக்கமா?
காலை முதல் மாலை வரை பணி செய்த உறக்கமா?
-
பஞ்சு மெத்தை தந்ததா!
பாவையால் பாதி உறக்கம் போனதே!
நெடு உறக்கம் உறங்கியே நிறைய நாள் ஆயிற்று!
ஏனுறக்கம் வரவில்லை
எதற்கென தெரியவில்லை!
வயது கூட காரணமோ!
-
வந்த உறக்கம் நிற்கையிலே!
நித்தம் நித்தம் உறங்கியதால்
செத்து செத்து பிழைத்திருக்கோம்!
எவ்வுறக்கம் மெய் உறக்கம்
தெரிவதில்லை எவருக்குமே!
-
பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!
-
-----------------------------

-செந்தில்குமார், ஓமன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 9:44 am

Code:

பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!

அருமை ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82939
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 4:23 pm


மெய் உறக்கம் - - ரமேஷ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்கா


குடுவையே மனிதன் என்றுகொண்டால்
குடுவையுள் குலுங்கும் திரவங்கள்
ஏதோ ஒருசமநிலை எட்டிப்பிடிக்க‌
கடவுள் தந்த கருவியே
உறக்கம்.

ஏறி இறங்கும் மூச்சுக்காற்றில்
குடுவையுள் சுழலும் சக்கரங்கள்
ஏதோ உயர்நிலை எட்டித்தழுவ‌
இயற்கை செய்த விந்தையே
உறக்கம்.

ஆசையும் மோகமும் காமமும்
கோபமும் இன்னும்சில‌பல‌ கசடுகளெல்லாம்
இறுகப்படிந்த உடலை மனதை
மெல்லத் தளர்த்திக் கசடுகள்கரைய‌
உடலும்மனமும் விழையும் செயலே
உறக்கம்.

தன்னால் உலகால் தன்னில்
எழுதிப்படிந்த எண்ணங்கள் பிம்பங்கள்
குடுவை கொள்ளும் ஏதோஅதிர்வினில்
கனவாய் மெதுவாய்க் கல‌ந்துபேச‌
உடலும்மனமும் தளரும் நிகழ்வே
உறக்கம்.

எது மெய் உறக்கம் ?
உள்ளங்கைகள் அளவே உணவும்
உழைத்துச் சலித்த உடலும்
கசடுகள் களைந்த மனமும்
மெல்லக்கிடந்து மெதுவாய்த் தளர‌
ஒன்றைப் பற்றிய ஒருமுகத்தால்
தன்னைமறந்து தன்னிலை மறந்து
மெல்லமுகிழும் தாமரை மலர்போல்
தன்னைத் தன்னால் மலர்த்தி
மகிழ்ந்து மலரும் நிகழ்வே
மெய் உறக்கம் !!.

உலகம் பற்றிய ஒருமுகம்
கடவுள் என்று சொன்னால்
என் "உள் கட" ந்த உன்னை நானும்
கடவுள் என்பேன்.
என் குருவும் என்பேன்..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக