புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
1 Post - 50%
heezulia
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
284 Posts - 45%
heezulia
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
20 Posts - 3%
prajai
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
7 Posts - 1%
mruthun
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_m10மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 9:39 am

எவ்வுறக்கம் சொல்வேனோ!
தாயின் கருவறையில் உறங்கிய உறக்கமா!
தாலாட்டுப் பாடலின் தானே வந்த உறக்கமா!
ஓடியாடி விளையாண்டு களைப்படைந்த உறக்கமா!
-
படிப்பின் போது அயர்ந்து தூங்கிய உறக்கமா!
எதைச்சொல்வேன்?
என்னவளின் களிப்பில் உறங்கிய உறக்கமா?
காலை முதல் மாலை வரை பணி செய்த உறக்கமா?
-
பஞ்சு மெத்தை தந்ததா!
பாவையால் பாதி உறக்கம் போனதே!
நெடு உறக்கம் உறங்கியே நிறைய நாள் ஆயிற்று!
ஏனுறக்கம் வரவில்லை
எதற்கென தெரியவில்லை!
வயது கூட காரணமோ!
-
வந்த உறக்கம் நிற்கையிலே!
நித்தம் நித்தம் உறங்கியதால்
செத்து செத்து பிழைத்திருக்கோம்!
எவ்வுறக்கம் மெய் உறக்கம்
தெரிவதில்லை எவருக்குமே!
-
பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!
-
-----------------------------

-செந்தில்குமார், ஓமன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 9:44 am

Code:

பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!

அருமை ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 19, 2018 4:23 pm


மெய் உறக்கம் - - ரமேஷ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்கா


குடுவையே மனிதன் என்றுகொண்டால்
குடுவையுள் குலுங்கும் திரவங்கள்
ஏதோ ஒருசமநிலை எட்டிப்பிடிக்க‌
கடவுள் தந்த கருவியே
உறக்கம்.

ஏறி இறங்கும் மூச்சுக்காற்றில்
குடுவையுள் சுழலும் சக்கரங்கள்
ஏதோ உயர்நிலை எட்டித்தழுவ‌
இயற்கை செய்த விந்தையே
உறக்கம்.

ஆசையும் மோகமும் காமமும்
கோபமும் இன்னும்சில‌பல‌ கசடுகளெல்லாம்
இறுகப்படிந்த உடலை மனதை
மெல்லத் தளர்த்திக் கசடுகள்கரைய‌
உடலும்மனமும் விழையும் செயலே
உறக்கம்.

தன்னால் உலகால் தன்னில்
எழுதிப்படிந்த எண்ணங்கள் பிம்பங்கள்
குடுவை கொள்ளும் ஏதோஅதிர்வினில்
கனவாய் மெதுவாய்க் கல‌ந்துபேச‌
உடலும்மனமும் தளரும் நிகழ்வே
உறக்கம்.

எது மெய் உறக்கம் ?
உள்ளங்கைகள் அளவே உணவும்
உழைத்துச் சலித்த உடலும்
கசடுகள் களைந்த மனமும்
மெல்லக்கிடந்து மெதுவாய்த் தளர‌
ஒன்றைப் பற்றிய ஒருமுகத்தால்
தன்னைமறந்து தன்னிலை மறந்து
மெல்லமுகிழும் தாமரை மலர்போல்
தன்னைத் தன்னால் மலர்த்தி
மகிழ்ந்து மலரும் நிகழ்வே
மெய் உறக்கம் !!.

உலகம் பற்றிய ஒருமுகம்
கடவுள் என்று சொன்னால்
என் "உள் கட" ந்த உன்னை நானும்
கடவுள் என்பேன்.
என் குருவும் என்பேன்..


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக