ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}

2 posters

Go down

மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Empty மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}

Post by ayyasamy ram Mon Nov 19, 2018 9:39 am

எவ்வுறக்கம் சொல்வேனோ!
தாயின் கருவறையில் உறங்கிய உறக்கமா!
தாலாட்டுப் பாடலின் தானே வந்த உறக்கமா!
ஓடியாடி விளையாண்டு களைப்படைந்த உறக்கமா!
-
படிப்பின் போது அயர்ந்து தூங்கிய உறக்கமா!
எதைச்சொல்வேன்?
என்னவளின் களிப்பில் உறங்கிய உறக்கமா?
காலை முதல் மாலை வரை பணி செய்த உறக்கமா?
-
பஞ்சு மெத்தை தந்ததா!
பாவையால் பாதி உறக்கம் போனதே!
நெடு உறக்கம் உறங்கியே நிறைய நாள் ஆயிற்று!
ஏனுறக்கம் வரவில்லை
எதற்கென தெரியவில்லை!
வயது கூட காரணமோ!
-
வந்த உறக்கம் நிற்கையிலே!
நித்தம் நித்தம் உறங்கியதால்
செத்து செத்து பிழைத்திருக்கோம்!
எவ்வுறக்கம் மெய் உறக்கம்
தெரிவதில்லை எவருக்குமே!
-
பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!
-
-----------------------------

-செந்தில்குமார், ஓமன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Empty Re: மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 19, 2018 9:44 am

Code:

பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!

அருமை ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Empty Re: மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}

Post by ayyasamy ram Mon Nov 19, 2018 4:23 pm


மெய் உறக்கம் - - ரமேஷ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்கா


குடுவையே மனிதன் என்றுகொண்டால்
குடுவையுள் குலுங்கும் திரவங்கள்
ஏதோ ஒருசமநிலை எட்டிப்பிடிக்க‌
கடவுள் தந்த கருவியே
உறக்கம்.

ஏறி இறங்கும் மூச்சுக்காற்றில்
குடுவையுள் சுழலும் சக்கரங்கள்
ஏதோ உயர்நிலை எட்டித்தழுவ‌
இயற்கை செய்த விந்தையே
உறக்கம்.

ஆசையும் மோகமும் காமமும்
கோபமும் இன்னும்சில‌பல‌ கசடுகளெல்லாம்
இறுகப்படிந்த உடலை மனதை
மெல்லத் தளர்த்திக் கசடுகள்கரைய‌
உடலும்மனமும் விழையும் செயலே
உறக்கம்.

தன்னால் உலகால் தன்னில்
எழுதிப்படிந்த எண்ணங்கள் பிம்பங்கள்
குடுவை கொள்ளும் ஏதோஅதிர்வினில்
கனவாய் மெதுவாய்க் கல‌ந்துபேச‌
உடலும்மனமும் தளரும் நிகழ்வே
உறக்கம்.

எது மெய் உறக்கம் ?
உள்ளங்கைகள் அளவே உணவும்
உழைத்துச் சலித்த உடலும்
கசடுகள் களைந்த மனமும்
மெல்லக்கிடந்து மெதுவாய்த் தளர‌
ஒன்றைப் பற்றிய ஒருமுகத்தால்
தன்னைமறந்து தன்னிலை மறந்து
மெல்லமுகிழும் தாமரை மலர்போல்
தன்னைத் தன்னால் மலர்த்தி
மகிழ்ந்து மலரும் நிகழ்வே
மெய் உறக்கம் !!.

உலகம் பற்றிய ஒருமுகம்
கடவுள் என்று சொன்னால்
என் "உள் கட" ந்த உன்னை நானும்
கடவுள் என்பேன்.
என் குருவும் என்பேன்..
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி} Empty Re: மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum