Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
2 posters
Page 1 of 1
மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
எவ்வுறக்கம் சொல்வேனோ!
தாயின் கருவறையில் உறங்கிய உறக்கமா!
தாலாட்டுப் பாடலின் தானே வந்த உறக்கமா!
ஓடியாடி விளையாண்டு களைப்படைந்த உறக்கமா!
-
படிப்பின் போது அயர்ந்து தூங்கிய உறக்கமா!
எதைச்சொல்வேன்?
என்னவளின் களிப்பில் உறங்கிய உறக்கமா?
காலை முதல் மாலை வரை பணி செய்த உறக்கமா?
-
பஞ்சு மெத்தை தந்ததா!
பாவையால் பாதி உறக்கம் போனதே!
நெடு உறக்கம் உறங்கியே நிறைய நாள் ஆயிற்று!
ஏனுறக்கம் வரவில்லை
எதற்கென தெரியவில்லை!
வயது கூட காரணமோ!
-
வந்த உறக்கம் நிற்கையிலே!
நித்தம் நித்தம் உறங்கியதால்
செத்து செத்து பிழைத்திருக்கோம்!
எவ்வுறக்கம் மெய் உறக்கம்
தெரிவதில்லை எவருக்குமே!
-
பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!
-
-----------------------------
-செந்தில்குமார், ஓமன்
தாயின் கருவறையில் உறங்கிய உறக்கமா!
தாலாட்டுப் பாடலின் தானே வந்த உறக்கமா!
ஓடியாடி விளையாண்டு களைப்படைந்த உறக்கமா!
-
படிப்பின் போது அயர்ந்து தூங்கிய உறக்கமா!
எதைச்சொல்வேன்?
என்னவளின் களிப்பில் உறங்கிய உறக்கமா?
காலை முதல் மாலை வரை பணி செய்த உறக்கமா?
-
பஞ்சு மெத்தை தந்ததா!
பாவையால் பாதி உறக்கம் போனதே!
நெடு உறக்கம் உறங்கியே நிறைய நாள் ஆயிற்று!
ஏனுறக்கம் வரவில்லை
எதற்கென தெரியவில்லை!
வயது கூட காரணமோ!
-
வந்த உறக்கம் நிற்கையிலே!
நித்தம் நித்தம் உறங்கியதால்
செத்து செத்து பிழைத்திருக்கோம்!
எவ்வுறக்கம் மெய் உறக்கம்
தெரிவதில்லை எவருக்குமே!
-
பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!
-
-----------------------------
-செந்தில்குமார், ஓமன்
Re: மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
- Code:
பொய் உறக்கம் உறங்கையிலே,
அது மெய் உறக்கம் ஆகிற்று
உடல், பொருள், ஆவியாக பிரிந்திற்று!
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மெய் உறக்கம் - வாசகர்களின் கவிதைகள் {கவிதைமணி}
மெய் உறக்கம் - - ரமேஷ் கோபாலகிருஷ்ணன், அமெரிக்கா
குடுவையே மனிதன் என்றுகொண்டால்
குடுவையுள் குலுங்கும் திரவங்கள்
ஏதோ ஒருசமநிலை எட்டிப்பிடிக்க
கடவுள் தந்த கருவியே
உறக்கம்.
ஏறி இறங்கும் மூச்சுக்காற்றில்
குடுவையுள் சுழலும் சக்கரங்கள்
ஏதோ உயர்நிலை எட்டித்தழுவ
இயற்கை செய்த விந்தையே
உறக்கம்.
ஆசையும் மோகமும் காமமும்
கோபமும் இன்னும்சிலபல கசடுகளெல்லாம்
இறுகப்படிந்த உடலை மனதை
மெல்லத் தளர்த்திக் கசடுகள்கரைய
உடலும்மனமும் விழையும் செயலே
உறக்கம்.
தன்னால் உலகால் தன்னில்
எழுதிப்படிந்த எண்ணங்கள் பிம்பங்கள்
குடுவை கொள்ளும் ஏதோஅதிர்வினில்
கனவாய் மெதுவாய்க் கலந்துபேச
உடலும்மனமும் தளரும் நிகழ்வே
உறக்கம்.
எது மெய் உறக்கம் ?
உள்ளங்கைகள் அளவே உணவும்
உழைத்துச் சலித்த உடலும்
கசடுகள் களைந்த மனமும்
மெல்லக்கிடந்து மெதுவாய்த் தளர
ஒன்றைப் பற்றிய ஒருமுகத்தால்
தன்னைமறந்து தன்னிலை மறந்து
மெல்லமுகிழும் தாமரை மலர்போல்
தன்னைத் தன்னால் மலர்த்தி
மகிழ்ந்து மலரும் நிகழ்வே
மெய் உறக்கம் !!.
உலகம் பற்றிய ஒருமுகம்
கடவுள் என்று சொன்னால்
என் "உள் கட" ந்த உன்னை நானும்
கடவுள் என்பேன்.
என் குருவும் என்பேன்..
Similar topics
» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்! - கவிதைமணி
» ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு
» மெய் உறக்கம் -கவிஞர் இரா .இரவி
» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
» ‘பத்ம வியூகம்’வாசகர்களின் கவிதைகள்!-( கவிதைமணி)- தொடர் பதிவு
» மெய் உறக்கம் -கவிஞர் இரா .இரவி
» ‘இடைவெளி’ - வாசகர்களின் கவிதைகள்! -
» வனவாசம்! வாசகர் கவிதைகள்!- கவிதைமணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|