புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:05 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
68 Posts - 41%
heezulia
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
319 Posts - 50%
heezulia
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
21 Posts - 3%
prajai
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_m10பட்டத்து யானை -நீதிக்கதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டத்து யானை -நீதிக்கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 15, 2018 3:21 pm

பட்டத்து யானை -நீதிக்கதை Esg6971iSfi1MgWRDswA+nellaiappar-kovil-elepant
\
முன்னொரு காலத்தில் மகத நாட்டு அரண்மனையில்
பட்டத்து யானை ஒன்று இருந்தது. அதன் மீது அமர்ந்து
செல்வதைப் பெருமையாக நினைத்தான் அரசன்.

அதற்கு எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.
அரண்மனை லாயத்தில் அந்த யானை உண்டு கொண்டிருந்தது.

பசியால் வாடிய நாய் ஒன்று அங்கே வந்தது. எலும்பும்,
தோலுமாகப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது அது.


யானை உண்ட போது சிந்திய உணவை அது பரபரப்புடன்
உண்டது. இதைப் பார்த்து இரக்கப்பட்ட யானை அதற்கு
நிறைய உணவைத் தந்தது. அதுவும் மகிழ்ச்சியுடன் உண்டது.

அதன் பிறகு அது நாள்தோறும் அங்கே வரத் தொடங்கியது.
யானையும் தன் உணவை அதற்குத் தந்தது.

நாளாக நாளாக
அவை இரண்டும் நெருங்கிய நண்பர்கள் ஆயின.

எப்போதும் இணை பிரியாமல் இருந்தன. நாள்தோறும் நிறைய
உணவு உண்டதால் அந்த நாய் கொழுத்துப் பருத்தது. அழகாகக்
காட்சி அளித்தது.

அங்கே வந்த செல்வர் ஒருவர் அந்த நாயைப் பார்த்தார்.
அதைத் தன் வீட்டில் வளர்க்க விரும்பினார்.

பாகனிடம் அவர்,
“இந்த நாய்க்கு விலையாக நூறு பணம் தருகிறேன்!” என்றார்.



பணத்தாசை கொண்ட அவன் அந்த நாயை அவரிடம் விற்று
விட்டான். தன் நண்பனை நினைத்து அந்த யானை உணவு
உண்ணவில்லை. எப்போதும் கண்ணீர் வடித்தபடியே இருந்தது.

அதை அறிந்த அரசன் அரண்மனை மருத்துவர்களை அனுப்பி
யானையை சோதிக்கச் சொன்னான். பட்டத்து யானையைச்
சோதித்த அவர்கள் அரசனிடம் வந்தனர்.



”அரசே! பட்டத்து யானைக்கு எந்த நோயும் இல்லை. அது ஏன்
உணவு உண்ணவில்லை? கண்ணீர் வடிக்கிறது என்பது
புரியவில்லை!” என்றனர்.

என்ன செய்வது என்று குழம்பிய
அரசன் அமைச்சரை அழைத்தான்.

“பட்டத்து யானைக்கு எந்த நோயும் இல்லை என்று மருத்துவர்கள்
சொல்கின்றனர். நீங்கள்தான் எப்படியாவது அதைக்
குணப்படுத்த வேண்டும்!” என்றான்.
அறிவு நிறைந்த அந்த
அமைச்சர் லாயத்திற்கு வந்தார்.

உடல் மெலிந்து கண்ணீர் வடித்தபடி இருந்த யானையைப்
பார்த்தார். அதன் முன் வைக்கப்பட்டு இருந்த சுவையான
உணவு வகைகள் அப்படியே இருந்தன.

“இந்த யானைக்கு ஏதோ துன்பம் நிகழ்ந்து உள்ளது. கண்டிப்பாக
அது பாகனுக்குத் தெரிந்து இருக்கும்,’ என்று நினைத்தார்
அவர்.

பாகனை அழைத்த அவர், “அண்மையில் இந்த யானையைத்
துன்பப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.

அது உனக்குத் தெரிந்து இருக்கும். அது என்ன என்ற உண்மையைச்
சொன்னால் நீ உயிர் பிழைப்பாய்,” என்று மிரட்டினார்.


வேறு வழியில்லாத அவன், “”இங்கே கொழு கொழுவென்று நாய்
ஒன்று இருந்தது. அதுவும் இந்த யானையும் எப்போதும் ஒன்றாகவே
இருந்தன. அந்த நாயைச் செல்வந்தர் ஒருவர் விலைக்குக் கேட்டார்.

நானும் விற்று விட்டேன். அன்றிலிருந்து இந்த யானை எதையும்
உண்பது இல்லை. கண்ணீர் வடித்தபடி உள்ளது!” என்றான்.



அந்த நாயை மீண்டும் இங்கே கொண்டுவா!” என்றார் அமைச்சர்.


அவனும் நாயுடன் அங்கே வந்தான். படுத்து இருந்த யானை தன்
நண்பனைப் பார்த்ததும் எழுந்தது. அந்த நாய் வாலை ஆட்டியபடியே
யானையின் அருகே ஓடியது. மகிழ்ச்சியாகக் குரைத்தது.

யானை அதைத் தன் துதிக்கையால் தடவிக் கொடுத்தது.

உணர்ச்சி
மிகுந்த இந்தக் காட்சியைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தார் அமைச்சர்.

விலங்குகளுக்குள் இப்படி ஒரு நட்பா என்று வியப்பு அடைந்தார்.
அரசனைச் சந்தித்த அவர் நடந்ததை எல்லாம் சொன்னார்.



“சில நாட்களில் பட்டத்து யானை பழைய நிலையை அடைந்து விடும்!”
என்றார். அவர் சொன்னது போலவே அந்த யானையும் பழைய
பெருமித நிலையை அடைந்தது.

----------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 15, 2018 8:36 pm

நல்லதொரு நெகிழ்வான அன்பு போராட்டம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2019 8:38 pm

மிக அருமையான நண்பர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக