Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 15:35
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
4 posters
Page 1 of 1
பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
சீதாபூர்:
உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில், கணவன்
உயிருடன் இருக்கும் போதே, 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
பெற்றது தெரிய வந்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கணவனை இழந்த
பெண்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய், 'பென்ஷன்'
வழங்கப்படுகிறது.
கணவன் உயிருடன் இருக்கும் பெண்களும், விதவை, 'பென்ஷன்'
பெறுவது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, விதவை, 'பென்ஷன்' பெறும் பெண்ணின் கணவர்
சந்தீப் குமார் என்பவர் கூறியதாவது:
சமீபத்தில் என் மனைவியின் வங்கி கணக்கில், 3,000 ரூபாய் வரவு
வைக்கப்பட்டதாக, மொபைல் எண்ணுக்கு வங்கியில் இருந்து,
குறுந்தகவல் வந்தது. இது குறித்து வங்கியில் விசாரித்த போது,
என் மனைவி விதவை, 'பென்ஷன்' வாங்குவதாக கூறினர்.
இதுபோல் பல பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும் போதே வி
தவை, 'பென்ஷன்' வாங்குவது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட
தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர்
கூறினார்.
புகாரையடுத்து நடந்த ஆய்வில், 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
வாங்குவது தெரிய வந்துள்ளது.
அவர்கள் மீது விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட
தலைமை அதிகாரியும், கலெக்டரும் தெரிவித்துள்ளனர்.
-
----------------------------------
தினமலர்
உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில், கணவன்
உயிருடன் இருக்கும் போதே, 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
பெற்றது தெரிய வந்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கணவனை இழந்த
பெண்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய், 'பென்ஷன்'
வழங்கப்படுகிறது.
கணவன் உயிருடன் இருக்கும் பெண்களும், விதவை, 'பென்ஷன்'
பெறுவது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, விதவை, 'பென்ஷன்' பெறும் பெண்ணின் கணவர்
சந்தீப் குமார் என்பவர் கூறியதாவது:
சமீபத்தில் என் மனைவியின் வங்கி கணக்கில், 3,000 ரூபாய் வரவு
வைக்கப்பட்டதாக, மொபைல் எண்ணுக்கு வங்கியில் இருந்து,
குறுந்தகவல் வந்தது. இது குறித்து வங்கியில் விசாரித்த போது,
என் மனைவி விதவை, 'பென்ஷன்' வாங்குவதாக கூறினர்.
இதுபோல் பல பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும் போதே வி
தவை, 'பென்ஷன்' வாங்குவது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட
தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர்
கூறினார்.
புகாரையடுத்து நடந்த ஆய்வில், 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
வாங்குவது தெரிய வந்துள்ளது.
அவர்கள் மீது விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட
தலைமை அதிகாரியும், கலெக்டரும் தெரிவித்துள்ளனர்.
-
----------------------------------
தினமலர்
Re: பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
- Code:
இதுபோல் பல பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும் போதே வி
தவை, 'பென்ஷன்' வாங்குவது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட
தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர்
கூறினார்.
புகாரையடுத்து நடந்த ஆய்வில், 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
வாங்குவது தெரிய வந்துள்ளது.
அவர்கள் மீது விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட
தலைமை அதிகாரியும், கலெக்டரும் தெரிவித்துள்ளனர்.
கணவன் இருக்க விதவை வேஷம்
அதற்கு நிவாரணம்.
கணவனை கொல்லாமல் கொன்று
விட்டார்கள்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
அந்த பெண்களின் படிப்பறிவில்லாத தன்மையை யாரோ பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்....அப்படி இல்லை என்றால் அந்த பெண் தன கணவரின் வங்கிக்கணக்கை கொடுத்திருப்பாளா????..பாவம்....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
30 வயது பெண்கள் முதியோர் பென்சன் வாங்கினது தமிழ்நாட்டில் உண்டு.
இந்த ஆதார் கார்டு வந்த பிறகுதான் அவை குறைந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு கவுன்சிலர்கள்
பரிந்துரைக்கப்பட்டு முதியோர் உதவிப் பணம் பெற்ற இளம் வயது
பெண்கள் உண்டு. போஸ்ட்மேன்தான் பட்டுவாடா பண்ணுவார்.
அவருக்கு ஒவ்வொரு இளம் வயது/ முதுமை பெண்மணியும் ஐம்பது ரூபாய்
தந்தே ஆகவேண்டும். ஆதாரினால் போஸ்ட்மேண்ணுக்கும் நஷ்டம்.
ரமணியன்
இந்த ஆதார் கார்டு வந்த பிறகுதான் அவை குறைந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு கவுன்சிலர்கள்
பரிந்துரைக்கப்பட்டு முதியோர் உதவிப் பணம் பெற்ற இளம் வயது
பெண்கள் உண்டு. போஸ்ட்மேன்தான் பட்டுவாடா பண்ணுவார்.
அவருக்கு ஒவ்வொரு இளம் வயது/ முதுமை பெண்மணியும் ஐம்பது ரூபாய்
தந்தே ஆகவேண்டும். ஆதாரினால் போஸ்ட்மேண்ணுக்கும் நஷ்டம்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon 19 Nov 2018 - 22:25; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
மேற்கோள் செய்த பதிவு: 1286413T.N.Balasubramanian wrote:30 வயது பெண்கள் முதியோர் பென்சன் வாங்கினது தமிழ்நாட்டில் உண்டு.
இந்த ஆதார் கார்டு வந்த பிறகுதான் அவை குறைந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு கவுன்சிலர்கள்
பரிந்துரைக்கப்பட்டு முதியோர் உதவிப் பணம் பெற்ற இளம் வயது
வயது பெண்கள் உண்டு. போஸ்ட்மேன்தான் பட்டுவாடா பண்ணுவார்.
அவருக்கு ஒவ்வொரு இளம் வயது/ முதுமை பெண்மணியும் ஐம்பது ரூபாய்
தந்தே ஆகவேண்டும். ஆதாரினால் போஸ்ட்மேண்ணுக்கும் நஷ்டம்.
ரமணியன்
ம்ம்... நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஐயா.... முதலில் வேறுமாதிரி பதிவு போட்டேன்...பிறகு கொஞ்சம் யோசித்து இப்படி பதிவு போட்டேன்.....உங்களுடையதை பாத்தால் என்ன யூகம் சரி என்றே படுகிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கோகைன் இரவு விருந்து..60 பெண்கள், 240 வாலிபர்கள் சிக்கினர்
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி
» எம்.பி.,க்களுக்கு, 'பென்ஷன்': சுப்ரீம் கோர்ட் அதிரடி
» 6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி
» எம்.பி.,க்களுக்கு, 'பென்ஷன்': சுப்ரீம் கோர்ட் அதிரடி
» 6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|