Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
4 posters
Page 1 of 1
பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
சீதாபூர்:
உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில், கணவன்
உயிருடன் இருக்கும் போதே, 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
பெற்றது தெரிய வந்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கணவனை இழந்த
பெண்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய், 'பென்ஷன்'
வழங்கப்படுகிறது.
கணவன் உயிருடன் இருக்கும் பெண்களும், விதவை, 'பென்ஷன்'
பெறுவது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, விதவை, 'பென்ஷன்' பெறும் பெண்ணின் கணவர்
சந்தீப் குமார் என்பவர் கூறியதாவது:
சமீபத்தில் என் மனைவியின் வங்கி கணக்கில், 3,000 ரூபாய் வரவு
வைக்கப்பட்டதாக, மொபைல் எண்ணுக்கு வங்கியில் இருந்து,
குறுந்தகவல் வந்தது. இது குறித்து வங்கியில் விசாரித்த போது,
என் மனைவி விதவை, 'பென்ஷன்' வாங்குவதாக கூறினர்.
இதுபோல் பல பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும் போதே வி
தவை, 'பென்ஷன்' வாங்குவது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட
தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர்
கூறினார்.
புகாரையடுத்து நடந்த ஆய்வில், 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
வாங்குவது தெரிய வந்துள்ளது.
அவர்கள் மீது விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட
தலைமை அதிகாரியும், கலெக்டரும் தெரிவித்துள்ளனர்.
-
----------------------------------
தினமலர்
உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில், கணவன்
உயிருடன் இருக்கும் போதே, 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
பெற்றது தெரிய வந்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், கணவனை இழந்த
பெண்களுக்கு மாதந்தோறும், 3,000 ரூபாய், 'பென்ஷன்'
வழங்கப்படுகிறது.
கணவன் உயிருடன் இருக்கும் பெண்களும், விதவை, 'பென்ஷன்'
பெறுவது சமீபத்தில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, விதவை, 'பென்ஷன்' பெறும் பெண்ணின் கணவர்
சந்தீப் குமார் என்பவர் கூறியதாவது:
சமீபத்தில் என் மனைவியின் வங்கி கணக்கில், 3,000 ரூபாய் வரவு
வைக்கப்பட்டதாக, மொபைல் எண்ணுக்கு வங்கியில் இருந்து,
குறுந்தகவல் வந்தது. இது குறித்து வங்கியில் விசாரித்த போது,
என் மனைவி விதவை, 'பென்ஷன்' வாங்குவதாக கூறினர்.
இதுபோல் பல பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும் போதே வி
தவை, 'பென்ஷன்' வாங்குவது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட
தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர்
கூறினார்.
புகாரையடுத்து நடந்த ஆய்வில், 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
வாங்குவது தெரிய வந்துள்ளது.
அவர்கள் மீது விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட
தலைமை அதிகாரியும், கலெக்டரும் தெரிவித்துள்ளனர்.
-
----------------------------------
தினமலர்
Re: பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
- Code:
இதுபோல் பல பெண்கள், கணவன் உயிருடன் இருக்கும் போதே வி
தவை, 'பென்ஷன்' வாங்குவது தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட
தலைமை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர்
கூறினார்.
புகாரையடுத்து நடந்த ஆய்வில், 22 பெண்கள், விதவை, 'பென்ஷன்'
வாங்குவது தெரிய வந்துள்ளது.
அவர்கள் மீது விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட
தலைமை அதிகாரியும், கலெக்டரும் தெரிவித்துள்ளனர்.
கணவன் இருக்க விதவை வேஷம்
அதற்கு நிவாரணம்.
கணவனை கொல்லாமல் கொன்று
விட்டார்கள்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
அந்த பெண்களின் படிப்பறிவில்லாத தன்மையை யாரோ பயன்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்....அப்படி இல்லை என்றால் அந்த பெண் தன கணவரின் வங்கிக்கணக்கை கொடுத்திருப்பாளா????..பாவம்.... ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
30 வயது பெண்கள் முதியோர் பென்சன் வாங்கினது தமிழ்நாட்டில் உண்டு.
இந்த ஆதார் கார்டு வந்த பிறகுதான் அவை குறைந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு கவுன்சிலர்கள்
பரிந்துரைக்கப்பட்டு முதியோர் உதவிப் பணம் பெற்ற இளம் வயது
பெண்கள் உண்டு. போஸ்ட்மேன்தான் பட்டுவாடா பண்ணுவார்.
அவருக்கு ஒவ்வொரு இளம் வயது/ முதுமை பெண்மணியும் ஐம்பது ரூபாய்
தந்தே ஆகவேண்டும். ஆதாரினால் போஸ்ட்மேண்ணுக்கும் நஷ்டம்.
ரமணியன்
இந்த ஆதார் கார்டு வந்த பிறகுதான் அவை குறைந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு கவுன்சிலர்கள்
பரிந்துரைக்கப்பட்டு முதியோர் உதவிப் பணம் பெற்ற இளம் வயது
பெண்கள் உண்டு. போஸ்ட்மேன்தான் பட்டுவாடா பண்ணுவார்.
அவருக்கு ஒவ்வொரு இளம் வயது/ முதுமை பெண்மணியும் ஐம்பது ரூபாய்
தந்தே ஆகவேண்டும். ஆதாரினால் போஸ்ட்மேண்ணுக்கும் நஷ்டம்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Nov 19, 2018 8:55 pm; edited 1 time in total (Reason for editing : correction)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: பென்ஷன்' மோசடி : 22 பெண்கள் சிக்கினர்
மேற்கோள் செய்த பதிவு: 1286413T.N.Balasubramanian wrote:30 வயது பெண்கள் முதியோர் பென்சன் வாங்கினது தமிழ்நாட்டில் உண்டு.
இந்த ஆதார் கார்டு வந்த பிறகுதான் அவை குறைந்துள்ளன.
ஆரம்ப காலங்களில் 2000 ரூபாய் வாங்கிக்கொண்டு கவுன்சிலர்கள்
பரிந்துரைக்கப்பட்டு முதியோர் உதவிப் பணம் பெற்ற இளம் வயது
வயது பெண்கள் உண்டு. போஸ்ட்மேன்தான் பட்டுவாடா பண்ணுவார்.
அவருக்கு ஒவ்வொரு இளம் வயது/ முதுமை பெண்மணியும் ஐம்பது ரூபாய்
தந்தே ஆகவேண்டும். ஆதாரினால் போஸ்ட்மேண்ணுக்கும் நஷ்டம்.
ரமணியன்
ம்ம்... நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ஐயா.... முதலில் வேறுமாதிரி பதிவு போட்டேன்...பிறகு கொஞ்சம் யோசித்து இப்படி பதிவு போட்டேன்.....உங்களுடையதை பாத்தால் என்ன யூகம் சரி என்றே படுகிறது
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோகைன் இரவு விருந்து..60 பெண்கள், 240 வாலிபர்கள் சிக்கினர்
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி
» எம்.பி.,க்களுக்கு, 'பென்ஷன்': சுப்ரீம் கோர்ட் அதிரடி
» 6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி
» எம்.பி.,க்களுக்கு, 'பென்ஷன்': சுப்ரீம் கோர்ட் அதிரடி
» 6 மாதமாக பணம் எடுக்காதவர்களுக்கு பென்ஷன் கட்... தமிழக அரசு உத்தரவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|